🌹🌹🌹நன்றி மறப்பது நன்றன்று🌹🌹

 

🌹🌹🌹நன்றி மறப்பது நன்றன்று🌹🌹


முன்னொரு காலத்தில் கௌதமன் என்ற ஓர் அந்தணன் இருந்தான். பெயரளவில்தான் அந்தணன். அவனது அவன் செயல்கள் யாவும் மிகவும் கீழ்த்தரமாக இருந்தன. அவனது தந்தை உயர் கல்வி கற்ற பெரிய பண்டிதர். ஆனால், கௌதமனுக்கு படிப்பில் நாட்டமில்லை. மனம் போனபடி அலைந்து திரிந்து வந்தான். முதலில் பிச்சை எடுத்து உண்டு பசியைப் போக்கி வந்தான். ஒரு நாள் அவன் ஒரு நகரத்திற்குச் சென்றான். அங்கு ஒரு விதவையின் மேல் ஆசை கொண் டான். அவளை மணந்து சுகமாக அங்கேயே வசிக்கத் தொடங்கினான். அதன் பிறகு பறவைகளையும் மிருகங் களையும் வேட்டையாடிப் பிழைப்பது அவனுடைய தொழிலாகி விட்டது.

வேறொரு சிறந்த பண்டிதராகிய அந்தணர் ஒருவர் ஒரு நாள் கௌதமனைக் கண்டார். அந்தணர் குலத்தில் பிறந்தும், வேட்டையாடிப் பிழைக்கும் இழி தொழிலைச் செய்துவந்த கௌதமன் மீது அவருக்கு இரக்கம் உண்டாயிற்று. அவர் கௌதமனை அருகில் அழைத்து,

நன்றி மறப்பது நன்றன்று



வாயில்லாப் பிராணிகளைத் துன்புறுத்திக் கொல்லும் பாவச் செயலை விட்டுவிடு' என்று புத்திமதி கூறினார். கௌதமன் அதற்கு இசைந்தான்.

பணம் சம்பாதிப்பதற்காக வேறு வழியைத் தேடிப் புறப்பட்டான். தற்செயலாக, தொழில் காரணமாகப் பயணம் செய்யும் வியாபாரிகளின் கூட்டத்தைப் பார்த்தான். அவர்களுடன் தானும் சேர்ந்து கொண்டான். காட்டிற்குள் அவர்கள் சென்று கொண்டிருந்தபோது மதம் பிடித்த யானைகள் அவர்களை நோக்கிப் பாய்ந்து வந்தன. அனைவரும் உயிருக்குப் பயந்து நான்கு பக்கமும் தலைதெறிக்க ஓடினர். வியாபாரிகளில் மாண்டவர்கள் மற்றும் மீண்டவர்களின் எண்ணிக்கையை எவரும் அறியவில்லை. கௌதமனும் தப்பி ஓடி வேறோர் அடர்ந்த காட்டில் சுற்றித் திரிந்து வந்தான்.

கௌதமனுக்கு அதுவே ஒரு நல்ல அமைந்தது. அந்தக் காட்டிலிருந்த பல காலமாக வகையான பழங்கள் தரும் மரங்களும், மணமுள்ள மலர்களும், இன்னிசையுடன் பாடும் பறவையினங்களும் கெளத மனை மிகவும் கவர்ந்தன. திருப்தியாகப் பழங்களைத் தின்றுவிட்டு இளைப்பாறுவதற்காக ஒரு மர நிழலை அடைந்தான். அது ஓர் ஆலமரம். அதே காட்டில் காச்யப ரிஷியின் மகனான, ராஜதர்மன் என்ற பெயரையுடைய கொக்கு ஒன்று வசித்து வந்தது. அது வழக்கமாக இளைப்பாறும் மரத்தையே கௌதமனும் இளைப்பாறத் தேர்ந்தெடுத்தது அவனுடைய நல்வினைப் பயனால் விளைந்தது.

மாலைப் பொழுது வந்தது. பல வண்ணங்களுடன், கண்களைப் பறிக்கும் அழகிய இறக்கைகளுடன் கூடிய ராஜதர்மன் தனது இருப்பிடத்திற்கு வந்தது.

ஓம்..



அருள்நெறிக் கதைகள்

பிரம்மலோகம் சென்று திரும்பிய அது தன் வீட்டிற்கு யாரோ ஒரு விருந்தினன் வந்திருப்பதைக் கண்டது. மிக்க மகிழ்ச்சியுடன் மனிதர்கள் பேசும் மொழியில் அவனை வரவேற்று, வணக்கம் கூறித் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டது.

பிறகு விருந்தினன் படுத்து இளைப்பாற இளந்தளிர் களையும், நறுமணமுள்ள மலர்களையும் கொண்டுவந்து மிருதுவான படுக்கையைத் தயாரித்தது. அவன் மகிழும் வகையில் நன்கு உபசாரம் செய்து உணவு அளித்தது. கௌதமன் வயிறார உண்டு மனம் மகிழ்ந்தான். தனக்காகத் தயாரிக்கப்பட்ட மலர்ப் படுக்கையில் படுத்துக் கொண்டான். அவன் படுத்துக் கொண்டதும் ராஜதர்மன்தன்சிறகுகளை விரித்து விசிறத் தொடங்கியது. கௌதமன் நன்றாக உறங்கினான்.

ராஜதர்மன் கௌதமனின் வறுமை நிலையைப் புரிந்து கொண்டது. பணம் தேடிப் புறப்பட்ட தன் நண்பனாகிய விரூபாக்ஷன் என்ற அரக்கனின் இருப்பிடத்திற்குப் போகச் சொல்லி ஆலோசனை கூறியது. விரூபாக்ஷனின் இருப்பிடம் அந்த இடத்திலிருந்து மூன்று யோசனை தூரத்தில் இருந்தது.

மறுநாள் அதிகாலையிலேயே கௌதமன்

விரூபாக்ஷனின் இருப்பிடத்தை நோக்கிப் புறப்பட்டான். கௌதமன், தன் நண்பனாகிய ராஜதர்மனால் அனுப்பப் பட்டவன் என்பதை அறிந்த விரூபாக்ஷன் மிக்க மகிழ்ச்சி யுடன் அவனைத் தக்க மரியாதைகளுடன் வரவேற்றான். நல்ல விருந்து படைத்து மகிழ்வித்தான். அதன் பிறகு கௌதமனின் தேவையை அறிந்து அவன் விரும்பியதைவிட அதிகமாகவே பணத்தைக் கொடுத் தான்.

ஓம்..



நன்றி மறப்பது நன்றன்று

அரசனான விரூபாக்ஷன் அளித்த
அரக்கர்களின் மூட்டையுடன் கௌதமன் திரும்பி வரும் பண வழியில் மறுபடியும் ராஜதர்மனின் இருப்பிடத்திற்கே வந்தான். இந்த முறையும் முன்பு போலவே ராஜதர்மன் அவனை வரவேற்று உபசரித்து நல்ல விருந்தளித்தது. கௌதமன் உறங்கும்போது, தானும் உறங்கினால் காட்டு மிருகங்களால் கௌதமன் உயிருக்கு ஆபத்து நேர்ந்து விடுமோ என்று அஞ்சியது. ஆகையால், கௌதமன் உறங்கியதும் பாதுகாப்புக்காக அங்கேயே சிறிது தொலைவில் தீயை மூட்டி வைத்தது. கௌதமன் உறங்கிய பிறகு ராஜதர்மனும் தரையிலேயே படுத்துக் கொண்டு நன்றாகத் தூங்கிவிட்டது.

நள்ளிரவில் திடீரென்று தூக்கம் கலைந்து எழுந்தான் கௌதமன். அவனுடைய சிந்தனை முன்பு போலவே தவறான வழியில் சென்றது. அவன் 'நம் வீடோ மிகவும் தொலைவில் உள்ளது. பேராசைப் பட்டுக் கொண்டு அதிகமான பணத்தையும் பெற்றுக் கொண்டு வந்துவிட்டேன். வழியில் உண்ண ஏதேனும் கிடைக்குமோ கிடைக்காதோ? என்னிடமும் உண்பதற்கு எதுவும் இல்லை. என செய்யலாம்?' என்று நினைத்தபடி சுற்றுமுற்றும் பார்த்தான். சற்று தொலைவில் அவனை உபசரித்த கொக்கு தரையில் படுத்து உறங்கிக் கொண் டிருந்ததைக் கண்டான். அவனுடைய பாதுகாப்பிற் காகவே அந்தக் கொக்கு அவ்வாறு தரையில் உறங்குகிறது என்பதை அவன் அறியவில்லை. அச்சமயத்தில் அவனுடைய இயற்கையான தீய குணம் மேலோங்கியது. 'இந்தக் கொழுத்த கொக்கைக் கொன்று எடுத்துச் செல்வது ஊர் செல்லும் வரை உணவுக்குப் பயன்படும்' என்று நினைத்தான். உடனே கொன்று, அதன் இறக்கைகளைப் பிய்த்து எறிந்தான். அதன் உடலைஅந்தத் தீயில் வாட்டி உடன் எடுத்துக் கொண்டு ஊரை நோக்கிப் புறப்பட்டான், அந்தக் கொடிய கௌதமன்.

ராஜதர்மன் இரண்டு இரவுகளாக வராத காரணத்தால் விரூபாக்ஷன் கலக்கம் அடைந்து தன் மகனிடம், ‘குழந்தாய்! என் ஆருயிர் நண்பன் ராஜதர்மன் தினமும் பிரம்மலோகத்திற்குச் சென்று பிரம்மாவை வணங்குவது வழக்கம். திரும்பும் வழியில் நம் வீட்டிற்கு வந்து என்னைப் பார்க்காமல் திரும்பிச் செல்ல மாட்டான். இதுவரை அப்படி இருந்த அந்த ராஜதர்மனை இரண்டு நாளாகக் காணவில்லை. காரணம் என்னவோ தெரிய வில்லை. மேலும், அவன் அனுப்பிய அந்தக் கௌதமன் நல்லவனாக எனக்குத் தோன்றவில்லை. எனக்கு மிகவும் கவலையாக உள்ளது. நீ சென்று ராஜதர்மனைப் பற்றி அறிந்து வா' என்று தெரிவித்தான்.

அரக்கனின் மகன் தன் மற்ற அரக்கத் தோழர்களுடன் சென்று ராஜதர்மனின் இருப்பிடம் அடைந்தான். அங்கே இறந்து கிடந்த ராஜதர்மனின் சிறகுகளைக் கண்டு நடந்ததை ஊகித்தான். உடனே கௌதமனைத் தேடிப் புறப்பட்டான். சிறிது நேரத்தில் கௌதமன் பிடிபட்டு விட்டான். அரக்கனின் மகன், அவனை அப்படியே தூக்கிச் சென்று தன் தந்தையின் முன்பு நிறுத்தினான்.

தன் ஆருயிர் நண்பனின் வெந்த உடலைக் கண்ட விரூபாக்ஷன் உடனே மயக்கம் அடைந்தான். சுற்றத்தார்களும் நண்பர்களும் மிகவும் கலங்கினர்; மயக்கம் தெளிந்ததும் அரக்க அரசன், 'அரக்கர்களே! இவனைக் கொன்று இவன் மாமிசத்தைச் சாப்பிடுங்கள்!' என்று கூறினான்.

அதைக் கேட்ட அரக்கர்கள் இரண்டு கைகளையும் கூப்பி, 'அரசே, இந்தப் பாவியின் உடலை நாங்கள்உண்ணமாட்டோம். இந்த நன்றி கெட்டவனின் மாமிசத்தை உண்பதால் நாங்களும் பாவிகள் ஆகி விடுவோம். எனவே இவனைச் சண்டாளர்களிடம் கொடுத்து விடுங்கள்' என்று வேண்டிக் கொண்டார்கள்.

விரூபாக்ஷன் சண்டாளர்களிடம் கௌதமன் உடலை வெட்டி அளிக்க முற்பட்டபோது அவர்களும், 'அரசே, இந்த நன்றி கெட்டவனின் மாமிசம் எங்களுக்கும் வேண்டாம். அதைப் பறவைகள், மிருகங்கள் மட்டுமல்ல, ஒரு புழு கூட விரும்பாது. எனவே எங்களுக்குத் தேவையில்லை' என்று முறையிட்டனர். முடிவில், அனைவராலும் வெறுக்கப்பட்ட கௌதமனின் உடல் ஒரு பெரிய ஆழமான குழியில் தூக்கி எறியப்பட்டது.

ஓம்..

அரக்க அரசன் பறவையினத்தைச் சேர்ந்த ராஜ தர்மனின் உடலை நறுமணம் மிக்க சந்தனச் சிதையில் வைத்துத் தக்க மரியாதையுடன் முற்பட்டான். அடக்கம் செய்ய ஆனால் அதற்குள் தேவேந்திரன் காமதேனுவுடன் அங்கே வந்தான். காமதேனுவிடமிருந்து வெளிப்பட்ட அமிர்தம் சிதையில் விழுந்தது. அது ராஜதர்மனின் உடலில் பட்டதும், அது உயிர் பெற்று எழுந்தது. ராஜதர்மனின் சிறகு முன்பைவிடப் பொலி வுடன் தோன்றியது. 'என் விருந்தினனான கௌதமனையும் உயிர் பெறச் செய்யவேண்டும்' என்று வேண்டியது. தேவேந்திரன் ராஜதர்மனின் சிறந்த பண்பைப் பாராட்டி கௌதமனை யும் உயிர் பெறச் செய்தான்.

நடந்தவை அனைத்தையும் அறிந்து கொண்டது. ராஜதர்மன் தேவேந்திரனிடம்,

சாதுக்கள் தமக்குத் தீங்கு இழைப்பவர்களுக்கும் நன்மையே செய்வர். நன்றிகெட்ட பாவியும்கூடத் திருந்தி நலம்பெற அருள் செய்வர்.

மகாபாரதம், சாந்திபர்வம் (168-173)

ஓம்..

🌹
ஓம்..

👍அன்பு முகநூல் நண்பர்களே!

 🔔 ஓம் 🔔 என்னும் வலைப்பூ தளம்

🌏 ஓம் வாட்ஸ்அப் குரூப்🌍

🌹 ஓம் யூட்யூப் சேனல்🌹

 ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன அதை நீங்கள் கிளிக் செய்தால் ஓம் வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்👍

ஓம் முகநூல் லிங்க்

https://www.facebook.com/ஓம்-103021818477319/

ஓம் முகநூல் குழு

யூடியூப்: லிங்க்

https://youtu.be/ZrOQ3ACBYiQ

ஓம் குரூப் எண் 1

https://chat.whatsapp.com/Hs7SA4nIr8B7HTLVymWn8q

ஓம் குரூப் எண் 200

https://chat.whatsapp.com/EGPyzPqtOHn26oqW80yrbj

ஓம் குரூப் எண் 300

https://chat.whatsapp.com/FoXuBBM4wb5JfnxCyAcVXg

ஓம் குரூப் எண்: 400

https://chat.whatsapp.com/J1q4V74aelnKNSuF29TVPd

ஓம் குரூப் எண்: 500

https://chat.whatsapp.com/GWsr4zIjqJY51uTfQSLxSi

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

*Indian bank*

*Name:B.R.Sharmila*

*ACC.no:6744970785*

*Ifsc code:IDIB000E008*

*Branch:Erode (224)

Google play: 9600101062

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

Comments

Popular posts from this blog