🌹🌹🌹களவு போன பொருட்கள் திரும்பக் கிடைக்க காணாமல் போன பொருள்கள் கிடைக்க ஓத வேண்டிய பதிகம்🌹🌹🌹
🌹🌹🌹களவு போன பொருட்கள் திரும்பக் கிடைக்க காணாமல் போன பொருள்கள் கிடைக்க ஓத வேண்டிய பதிகம்🌹🌹🌹
கொடுகு வெஞ்சிலை' எனும் இப்பதிகம் சுந்தரர் அருளியது. சேரமான் பெருமான் சுந்தரரை வரவேற்று பல தலங்களை வழிபட்டு, தரிசித்த பிறகு தன்னுடன் தங்க வைத்தார். சுந்தரருக்கு திருவாரூர் தியாகேசப் பெருமானைத் தரிசிக்க வேண்டுமெனத் தோன்றியதால் சேரமானிடம் விடைபெற்றுப் புறப்பட்டார். சேரமான் பொன், மணி, முத்து போன்றவற்றை மூட்டையாகக் கட்டி ஆட்கள் மூலம் அவருடன் அனுப்பினர். சுந்தரர் திருமுருகன் பூண்டி ஊர்வழியாகப் போகும்போது சிவபிரான் பூதகணங்களை வேடர்கள் வடிவில் அனுப்பி அம்மூட்டைகளை வழிப்பறி செய்தார்.
உடனே சுந்தரர் திருமுருகன் பூண்டி திருக்கோயிலை அடைந்து ஈசனின் முன்பு, "கொடுகு வெஞ்சிலை" என்னும் இத்திருப்பதிகத்தினைப் பாடினார். ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் “எத்துக்கு இங்கிருந்தீர்" என வினவ, மறுபடியும் எல்லாப் பொருட்களையும் ஈசன் சிவகணங்கள் மூலம்
இப்பதிகத்தை பக்திச்சிரத்தையுடனும், முழு நம்பிக்கையுடனும், விடாமுயற்சியுடனும் பாராயணம் செய்து வந்தால் காணாமல் போன, களவு போன பொருட்கள் கிடைக்கும்.
சுந்தரர் பதிகம்
பண்: பழம்பஞ்சுரம் ராகம்: சங்கராபரணம்
கொடுகுவெஞ்சிலை வடுகவேடுவர் விரவலாமை சொல்லித்
திடுகுமொட்டு எனக்குத்திக்கூறைகொண்டு
ஆறலைக்கும் இடம்
முடுகுநாறியவடுகர்வாழ்முருகன்
பூண்ட மாநகர்வாய்
இடுகுநுண்இடைமங்கைதன்னொடும்
எத்துக்கு இங் கிருந்தீர்எம்பிரானிரே.
வில்லைக்காட்டி வெருட்டிவேடுவர்
விரவலாமை சொல்லிக்
கல்லினால்எறிந் திட்டுமோதியுங்
கூறைகொள்ளுமிடம்
முல்லைத்தாது மணங்கமழ்முருகன்
பூண்டிமாநகர்வாய்
எல்லைக்காப்பது ஒன்றில்லைஆகில்
நீர்எத்துக்குஇங்கிருந் தீர்எம்பிரானிரே.
2
பசுக்களே கொன்று தின்றுபாவிகள்
பாவம் ஒன்று அறியார்
உசிர்க்கொலைபல நேர்ந்துநாடொறும்
தன் கூறைகொள்ளுமிடம்
முசுக்கள் போற்பல வேடர்வாழ்முருகன்
பூண்டிமாநகர்வாய்
இசுக்கழியப் பயிக்கங் கொண்டுநீர்
எத்துக்கு இங்கிருந்தீர் எம்பிரானிரே.
3
பீறற்கூறை உடுத்தோர்பத்திரங்
கட்டி வெட்டனராய்ச்
சூறைபங்கியர் ஆகிநாடொறுங்
கூறைகொள்ளுமிடம்
மோறை வேடுவர் கூடிவாழ்முருகன்
பூண்டமாநகர்வாய்
ஓம்..
ஏறுகாலிற்ற தில்லையாய்விடில்
எத்துக்கு இங் கிருந்தீர்எம்பிரானிரே
தயங்குதோலை உடுத்தசங்கர
சாமவேதமோதீ
மயங்கியூரிடு பிச்சைக்கொண்டு உணும்
மார்க்கம் ஒன்று அறியீர்
முயங்குபூண்முலை மங்கையாளொடுமுருகன்
பூண்டமாநகர்வாய்
இயங்கவும் மிடுக்கு உடையராய்விடில்
எத்துக்கு இங் கிருந்தீர்எம்பிரானிரே.
5
விட்டிசைப்பன கொக்கரைக்கொடு
கொட்டித்தத்தளகம்
கொட்டிப்பாடும் இத் துந்துமியொடு
குடமுழாநீர்மகிழ்வீர்
மொட்டலர்ந்து மணங்கமழ்முருகன்
பூண்டிமாநகர்வாய்
இட்டபிச்சைகொண் டுஉண்பதாகில்நீர்
எத்துக்கு இங் கிருந்தீர் எம்பிரானிரே.
6
வேதம் ஓதிவெண்ணீ றுபூசிவெண்
கோவணந்தற்றயலே
ஓதம்மேவிய ஒற்றியூரையும்
உத்திநீர் மகிழ்வீர்
மோதிவேடுவர் கூறைகொள்ளும் முருகன்
பூண்டிமாநகர்வாய்
ஏதுகாரணம் ஏதுகாவல்கொண்டு
எத்துக்கு இங் கிருந்தீர் எம்பிரானிரே.
படவரவு நுண்ணேரிடைப்
பணைத்தோள் வரிநெடுங்கண்
ஓம்..
மடவரல்உமைநங்கை
தன்னையோர்பாகம் வைத்துஉகந்தீர்
முடவரல்லீர் இடர் இலீர்முருகன்
பூண்டிமா நகர்வாய்
இடவமேறியும் போவதாகில்நீர்
எத்துக்கு இங்கிருந்தீர்எம்பிரானிரே.
8
சாந்தமாக வெண்ணீறு பூசிவெண்
பல்தலைகலனா
வேய்ந்த வெண்பிறைக்
கண்ணிதன்னையோர்
பாகம்வைத்துஉகந்தீர்
மோந்தை யோடுமுழக்கறா முருகன்
பூண்டிமா நகர்வாய்
ஏந்துபூண்முலை மங்கைதன்னொடும்
எத்துக்குஇங் கிருந்தீர்எம்பிரானிரே.
9
முந்திவானவர் தாந்தொழும் முருகன்
பூண்டிமா நகர்வாய்
பந்தணைவிரற் பாவைதன்னையோர்
பாகம் வைத்தவனைச்
சிந்தையிற்சிவ தொண்டனூரன்
உரைத்தன பத்துங்கொண்(டு)
எந்தம் அடிகளை ஏத்துவாரிடர்
ஒன்றும்தாம் இலரே.
திருச்சிற்றம்பலம்..
ஓம்..
܀܀܀
🌹
ஓம்..
👍அன்பு முகநூல் நண்பர்களே!
🔔 ஓம் 🔔 என்னும் வலைப்பூ தளம்
🌏 ஓம் வாட்ஸ்அப் குரூப்🌍
🌹 ஓம் யூட்யூப் சேனல்🌹
ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன அதை நீங்கள் கிளிக் செய்தால் ஓம் வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்👍
ஓம் முகநூல் லிங்க்
https://www.facebook.com/ஓம்-103021818477319/
ஓம் முகநூல் குழு
யூடியூப்: லிங்க்
https://youtu.be/ZrOQ3ACBYiQ
ஓம் குரூப் எண் 1
https://chat.whatsapp.com/Hs7SA4nIr8B7HTLVymWn8q
ஓம் குரூப் எண் 200
https://chat.whatsapp.com/EGPyzPqtOHn26oqW80yrbj
ஓம் குரூப் எண் 300
https://chat.whatsapp.com/FoXuBBM4wb5JfnxCyAcVXg
ஓம் குரூப் எண்: 400
https://chat.whatsapp.com/J1q4V74aelnKNSuF29TVPd
ஓம் குரூப் எண்: 500
https://chat.whatsapp.com/GWsr4zIjqJY51uTfQSLxSi
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
*Indian bank*
*Name:B.R.Sharmila*
*ACC.no:6744970785*
*Ifsc code:IDIB000E008*
*Branch:Erode (224)
Google play: 9600101062
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
Comments
Post a Comment