🌏🙏ஸ்ரீ ஷண்முக காயத்திரி மந்திரம்🙏

 

🌏🙏ஸ்ரீ ஷண்முக காயத்திரி மந்திரம்🙏

இந்த நாள் இனிய நாளாக அமைய ஓம் என் இனிய நல்வாழ்த்துக்கள்🌏🌍🌎

🌹சர்வம் சிவார்ப்பணம்..

🙏வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா..

🌹ஓம்..

💥இன்று! சுபகிருது வருடம், கார்த்திகை 28, புதன்கிழமை 14.12.2022, ...

தேய்பிறை சஷ்டி திதி, இரவு 9:06 மணி வரை, அதன்பின் சப்தமி திதி, மகம் நட்சத்திரம் நள்ளிரவு 3:13 மணி வரை...

நல்ல நேரம் : காலை 9:00 -10:30 மணி ராகு காலம் : மதியம் 12:00 - 1:30 மணி எமகண்டம் : காலை 7:30 -9:00 மண...

பரிகாரம் : பால் சந்திராஷ்டமம் : திருவோணம், பொது : முகூர்த்த நாள், சஷ்டி விரதம்....





ஓம்..

🙏ஸ்ரீ ஷண்முக காயத்திரி🙏

முருகப் பெருமானை வழிபடும் சமயத்திற்கு கௌமாரம் என்று பெயர் அன்பும் சிவமே, மங்களமும் சிவமே ஆகும் அம்பிகை சர்வ மங்களங்களைத் தருபவள் இந்த இருவருடைய மங்களகரமான அன்பு சேருமிடம் எது? அந்த இடம்தான் சுப்பிரமணியம் இந்த இருவருடைய அருளும் பெருகிச் சேர்ந்த இடம் சுப்பிரமணியம் சுப்பிரமணியத்தின் அனுக்கிரகத்தை அடைந்தால் பார்வதி பரமேஸ்வரர்களுடைய கருணையை அடைந்து விடலாம்

ஆறுமுகப் பெருமானின் ஆறு திருமுகங்களும் முற்றறிவு, அளவற்ற இன்பம், வரம்பற்ற ஆற்றலுடைமை, பேரருளுடைமை, இயற்கை, அறிவு என்னும் ஆறு குணங்கள் ஆகும் ஞானம், ஐஸ்வர்யம், அழகு, வீர்யம், வைராக்கியம், புகழ் என்னும் ஆறு குணங்களும் ஆறு திருமுகங்கள் எனக் கொள்ளலாம்.

ஆதிசங்கரர் ஆறுவித மதங்களை ஏற்படுத்தி ஆறுவித வழிபாட்டு முறைகளை ஏற்படுத்தினார். அந்த ஆறுவித மதங்களின் கடவுளும், முருகப்பெருமானே என்பதை அவரது ஆறு திருமுகங்கள் விளக்குகின்றன.

கௌமாரத்தின் தலைவனான முருகப்பெருமான் சைவ மதத்தின் தலைவன். சிவபெருமானின் மைந்தன். வைணவ சமயத்தின் தலைவனான விஷ்ணுவின் மருமகன். சாக்த சமயத்தின் தலைவியான சக்தியின் மகன். காணாபத்தியத் தின் தலைவனான விநாயகரின் தம்பி. கெளமாரத்தின் தலைவனாக இருக்கும் சூரியனாகவும் முருகனே இருக்கிறார். இவ்வாறு அனைத்து சமயங்களையும் ஒருங்கிணைப்பவராக முருகன் விளங்குகிறார்.

ஓம்..

கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாக விளங்கும் ஆறுமுகனைத் தரிசிப்பதையே நமது கண்கள் பெற்ற பயனாகவும், அவர் புகழைக் கேட்பதையே நமது செவிகள் பெற்ற பயனாகவும், அவரது நாமத்தைக் கூறுவதையே நமது நா பெற்ற பயனாகவும், அவரது திருப்பாதார விந்தங்களைத் தொழுவதையே நமது கைகள் பெற்ற பயனாகவும், அவரது தொண்டிற்கு ஆட்படுவதையே நமது மனம், வாக்கு, காயம் முதலிய கரணங்கள் பெற்ற பயனாகவும் கருதி வழிபட வேண்டும்.

அழகுடன் விளங்குபவை யாவும் ஆறுமுகனின் உருவமேயாகும். சுத்த பிரம்மத்தை உணர்த்துபவன் சுப்பிரமணியம் வல்லமை காட்டி நல்லவர்களுக்கு அருள்பவன். அவனை முறைப்படி பக்தியுடன் வணங்கி வழிபட்டால் வாழ்வில் குறையேதும் ஏற்படாது,

தினமும் முருகனுக்கு உரிய அர்ச்சனை மந்திரங்கள், சுலோகங்கள் முதலியவற்றைச் சொல்லி கற்பூர தீபம் காட்டும்போது கீழ்க்கண்ட ஸ்ரீ ஷண்முக காயத்திரி மந்திரத்தைச் சொல்ல வேண்டும். இவ்வாறு தினமும் 108 தடவைகள் சொல்ல வேண்டும்.

🙏ஸ்ரீ ஷண்முக காயத்திரி மந்திரம்🙏

ஓம் தத்புருஷாய வித்மஹே

மஹா ஸேநாய தீமஹி

தந்நோ ஷண்முகஹ் ப்ரசோதயாத்

பொருள்: 

பரம புருஷனை நாம் அறிவோமாக பெரிய சேனைத் தலைவன் மீது தியானம் செய்கிறோம்.

ஓம்..

ஸ்ரீ சுப்ரமண்ய அஷ்டோத்ரம்

Śrī Subrahmanya Ashtotram

ஓம் ஸ்கந்தாய நமஹ
ஓம் குஹாய நமஹ
ஓம் ஷண்முகாய நமஹ
ஓம் பால நேத்ரஸதாய நமஹ
ஓம் ப்ரபவே நமஹ
ஓம் பிங்களாய நமஹ
ஓம் க்ருத்திகா ஸனவே நமஹ
ஓம் சிகிவாஹுனாய நமஹ
ஓம் த்விஷட் புஜாய நமஹ
ஓம் த்விஷண் நேத்ராய நமஹ
ஓம் சக்தி தராய நமஹ
ஓம் பிஸிதாஸ ப்ரபஞ்சனாய நமஹ
ஓம் தாரகாஸர ஸம்ஹாரிணே நமஹ
ஓம் ரஷோபல விமர்த்தனாய நமஹ
ஓம் மத்தாய நமஹ
ஓம் ப்ரமத்தாய நமஹ
ஓம் உ ன்மத்தாய நமஹ
ஓம் ஸரஸைன்ய ஸரக்ஷகாய நமஹ
ஓம் தேவசேனாபதயே நமஹ
ஓம் ப்ராக்ஞாய நமஹ
ஓம் க்ருபாளவே நமஹ
ஓம் பக்த வத்ஸலாய நமஹ
ஓம் உ மா ஸதாய நமஹ
ஓம் சக்தி தராய நமஹ
ஓம் குமாராய நமஹ
ஓம் க்ரௌஞ்சதாரணாய நமஹ
ஓம் ஸேனான் யே நமஹ
ஓம் அக்னிஜன்மனே நமஹ
ஓம் விசாகாய நமஹ
ஓம் சங்கராத்மஜாய நமஹ
ஓம் சிவஸ்வாமினே நமஹ
ஓம் கணஸ்வாமினே நமஹ
ஓம் ஸர்வஸ்வாமினே நமஹ
ஓம் ஸநாதனாய நமஹ
ஓம் அனந்த சக்தயே நமஹ
ஓம் அEக்ஷaப்யாய நமஹ
ஓம் பார்வதிப்ரிய நந்தனாய நமஹ
ஓம் கங்கா ஸதாய நமஹ
ஓம் சரோத் பூதாய நமஹ
ஓம் ஆஹுதாய நமஹ
ஓம் பாவகாத்மஜாய நமஹ
ஓம் ஜ்ரும்பாய நமஹ
ஓம் ப்ரஜ்ரும்பாய நமஹ
ஓம் உ ஜ்ரும்பாய நமஹ
ஓம் கமலாஸன ஸம்ஸ்துதாய நமஹ
ஓம் ஏகவர்ணாய நமஹ
ஓம் த்விவர்ணாய நமஹ
ஓம் திரிவர்ணாய நமஹ
ஓம் ஸமனோகராய நமஹ
ஓம் சதுர்வர்ணாய நமஹ
ஓம் பஞ்சவர்ணாய நமஹ
ஓம் ப்ரஜாபதயே நமஹ
ஓம் அஹுஸ்பதயே நமஹ
ஓம் அக்னிகர்பாய நமஹ
ஓம் சமீகர்பாய நமஹ
ஓம் விச்வரேதஸே நமஹ
ஓம் ஸராரிக்னே நமஹ
ஓம் ஹுரித்வர்ணாய நமஹ
ஓம் சுபகராய நமஹ
ஓம் வாஸவாய நமஹ
ஓம் வடுவேஷப்ருதே நமஹ
ஓம் பூஷ்ணே நமஹ
ஓம் கபஸ்தினே நமஹ
ஓம் கஹுனாய நமஹ
ஓம் சந்த்ரவர்ணாய நமஹ
ஓம் களாதராய நமஹ
ஓம் மாயாதராய நமஹ
ஓம் மஹாமாயினே நமஹ
ஓம் கைவல்யாய நமஹ
ஓம் சங்காIஸதாய நமஹ
ஓம் விச்வயோனயே நமஹ
ஓம் அமே யாத்மனே நமஹ
ஓம் தேஜோநிதயே நமஹ
ஓம் அனாமயாய நமஹ
ஓம் பரமேஷ்டினே நமஹ
ஓம் பரப்ரஹுfமணே நமஹ
ஓம் வேதகர்பாய நமஹ
ஓம் விராட்ஸதாய நமஹ
ஓம் புளிந்த்கன்யாபர்த்ரே நமஹ
ஓம் மஹாஸாரஸ்வத ப்ரதாய நமஹ
ஓம் ஆச்ரிதாகில தாத்ரே நமஹ
ஓம் சோராக்னாய நமஹ
ஓம் ரோக நாசனாய நமஹ
ஓம் அனந்தமூர்த்தயே நமஹ
ஓம் ஆனந்தாய நமஹ
ஓம் சிகண்டிக்ருத கேதனாய நமஹ
ஓம் டம்பாய நமஹ
ஓம் பரம டம்பாய நமஹ
ஓம் மஹாடம்பாய நமஹ
ஓம் வ்ருஷாகபயே நமஹ
ஓம் காரணோ பாத்த தேஹாய நமஹ
ஓம் காரணாதீத விக்ரஹாய நமஹ
ஓம் அனீச்வராய நமஹ
ஓம் அம்ருதாய நமஹ
ஓம் ப்ராணாய நமஹ
ஓம் ப்ராணாயாம பாராயணாய நமஹ
ஓம் வ்ருத்த ஹுந்த்ரே நமஹ
ஓம் வீரக்னாய நமஹ
ஓம் ரக்த ச்யாம களாய நமஹ
ஓம் மஹுதே நமஹ
ஓம் ஸப்ரஹுfமண்யாய நமஹ
ஓம் குஹுப்aIதாய நமஹ
ஓம் ப்ரஹுfமண்யாய நமஹ
ஓம் ப்ராஹுfமண ப்ரியாய நமஹ
ஓம் வம்ச விருத்திகராய நமஹ
ஓம் வேத வேத்யாய நமஹ
ஓம் அக்ஷய பலப்ரதாய நமஹ
ஓம் மயூர வாஹுனாய நமஹ

நாநாவித பத்ரபுஷ்பாணி ஸமர்பபயாமி

 


 

🌹
ஓம்..

👍அன்பு முகநூல் நண்பர்களே!

 🔔 ஓம் 🔔 என்னும் வலைப்பூ தளம்

🌏 ஓம் வாட்ஸ்அப் குரூப்🌍

🌹 ஓம் யூட்யூப் சேனல்🌹

 ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன அதை நீங்கள் கிளிக் செய்தால் ஓம் வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்👍

ஓம் முகநூல் லிங்க்

https://www.facebook.com/ஓம்-103021818477319/

ஓம் முகநூல் குழு

யூடியூப்: லிங்க்

https://youtu.be/ZrOQ3ACBYiQ

ஓம் குரூப் எண் 1

https://chat.whatsapp.com/Hs7SA4nIr8B7HTLVymWn8q

ஓம் குரூப் எண் 200

https://chat.whatsapp.com/EGPyzPqtOHn26oqW80yrbj

ஓம் குரூப் எண் 300

https://chat.whatsapp.com/FoXuBBM4wb5JfnxCyAcVXg

ஓம் குரூப் எண்: 400

https://chat.whatsapp.com/J1q4V74aelnKNSuF29TVPd

ஓம் குரூப் எண்: 500

https://chat.whatsapp.com/GWsr4zIjqJY51uTfQSLxSi

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

*Indian bank*

*Name:B.R.Sharmila*

*ACC.no:6744970785*

*Ifsc code:IDIB000E008*

*Branch:Erode (224)

Google play: 9600101062

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

Comments

Popular posts from this blog