🌹🌹🌹மகாலக்ஷ்மிமந்திரமாலைபொன்மகளைத்துதிக்கும் இப்பாடல்களைச்சொல்வது, பொருள் சேர்த்து வளம் கூட்டும்.🌹🌹🌹

 

🌹🌹🌹மகாலக்ஷ்மிமந்திரமாலைபொன்மகளைத்துதிக்கும் இப்பாடல்களைச்சொல்வது, பொருள் சேர்த்து வளம் கூட்டும்.🌹🌹🌹

🌏🌎இந்த நாள் இனிய நாளாக அமைய ஓம் என் இனிய நல்வாழ்த்துக்கள்🌎🌏🌎

🌹சர்வம் சிவார்ப்பணம்...

🌹 சர்வம் கிருஷ்ணா அர்ப்பணம்...

🌹 ஓம்..

🌹இன்று! சுபகிருது வருடம், கார்த்திகை 23, வெள்ளிக்கிழமை, 9.12.2022,...

தேய்பிறை பிரதமை திதி காலை 11:15 மணி வரை, அதன்பின் துவிதியை திதி, மிருகசீரிடம் நட்சத்திரம் மதியம் 3:0...

நல்ல நேரம்: காலை 9:00 - 10:30 மணி. ராகு காலம்: காலை 10:30 - 12:00 மணி. எமகண்டம்: மதியம் 3:00 - 4:30 ...

பரிகாரம்: வெல்லம் சந்திராஷ்டமம்: விசாகம், அனுஷம் பொது: லட்சுமி வழிபாடு...

நிஜமான பலன் தரும் நேர்த்தியான ஸ்லோகங்கள் வடமொழியில், சூக்தங்கள் என்றுஅழைக்கப்படுகின்றன. 

அந்த வகையில், திருமகளின் திருவருளைப் பெறஉதவும் நிகரற்ற ஸ்லோகமாக தேவி புராணம் சொல்லும்
சூக்தம் துதி,


வடமொழியில் உள்ள வளம் தரும் துதி, சூக்தம்.ஸ்ரீ இங்கே பொருள் மாறாமல் தமிழ்த் துதிகளாகத் தரப் பட்டுள்ளது.

பொன்மகளைத்துதிக்கும் இப்பாடல்களைச்சொல்வது, பொருள் சேர்த்து வளம் கூட்டும்.

வேதங்கள், புராணங்கள், உபநிடதங்கள் இவற்றின் உ வரிசையில் மேலான சூக்தங்களும் உள்ளன என்பதால், சூக்தங்கள் நிச்சயம் பலனளிக்கும் என்பது, நிதர்சனமான உண்மை.


 தேவியைப் போற்றும் ஸ்ரீசூக்தத்தின் தமிழாக் கமான, இம்மந்திரமாலையை மனம் ஒன்றிச் சொல்லுங்கள், மகத்தான செல்வமளிப்பாள் மலர்மகள்.

ஓம் அக்னிதேவனே! பொன்வெள்ளி மாலையணி பொன்னிற மேனியாளை பொன்னாய் ஒளிர்பவளை முழுநிலவு முகத்தவளை பெரும் பாவச்சுமை போக்கும் புனிதமான இலக்குமியை என்னிடம் எழச்செய்வாய்!

பொன்பொருள் பசுக்கள் குதிரைகள் உறவுகளை எவளருளால் என்றென்றும் பெற்று மகிழ்வேனோ அவளந்த மகாலட்சுமி இமைப்பொழுதும் எமைவிட்டு விலகாது இருக்க அக்னிதேவனே! அருள்வாய்.

குதிரைகள் முன்செல்ல யானைகளின் மணியோசை திருமகளின் வரவை எடுத்தியம்ப தேரேறி பவனி வரும் ஸ்ரீ தேவி யுனைவேண்டி அழைக்கின்றேன். செல்வமகளே மகிழ்ந்து என்னிடம் உறைவாய்!

கருணைமிகு புன்னகை முகங்கொண்டு பொன்னகர் பேரொளியே! மகிழ்வுதரும் மகிழ்வடிவே பொன்தாமரை அமர்ந்த செந்தாமரை நிறத்தவளே திருமகளே நீயிங்கு எழுந்தருள வேண்டுகிறேன்.

குளிர்நிலவே! தன்னொளி மிக்க சுடரொளியே பத்மினியே தேவர்தொழும் ஈம்பீஜ மந்திரவடிவே உலகொளியே கருணைவடிவே நின்தாள் சரணம் சரண திருமகளே வறுமையெனை விட்டோட அருள்வாய்

அருணன் நிறத்தவளே நின்தவத்தால் மரங்களின் தலைவன் வில்வம் தோன்றியவரா தன்கனிகள்


செல்வம், பணம் சேர சொல்ல வேண்டிய மந்திரங்கள்

அறியாமை அமங்கலம் அகப்புறத் தடையாவையும் அழித்து மங்களம் உண்டாக்க வேண்டுகிறேன்.

பொருளரசன் குபேரனும் புகழரசனும் செல்வங்களுடன் பணியரசன் எனைநாடி வருகவே நினதருள்

நிறைசேர் பூதலம் உதித்த யெனக்கு நிறைமிகு செல்வம்புகழ் பெருமை தந்தருள்வாய்

கடும்பசி பிணிதாகம் கொண்டிளைத்த மூத்தவளை மூதேவியை அண்டாமல் அகற்றுகின்றேன் இளையவளே என்னில்லில் இல்லாமை இயலாமை இடர்யாவும் இல்லாமல் அகற்றி அருள்வாய்.

மணமிகு தூயவளே! வெற்றிகொள்ள முடியாதவளே! திறமிகு வலிமை தருபவளும் அனைத்தும் நிறைமிகு கொண்டவளும் எவ்வுயிர்க்கும் தலைவியுமான பொருள் மிகு பொன்மகளே நீயிங்கு எழுந்தருள்வாய்

அருள்மிகு அநகாவே நான்விரும்பும் விருப்பங்கள் மனம் மிகு மகிழ்வு வாக்கில் உண்மை வளம் மிகு தரும் உணவு பால்மிகு தரும்பசு புகழ்மிகு கீர்த்தியாவும் பெற்றுமகிழ அருள்வாய்.

கர்தமமா முனிவரேயுன் குலப்புதல்வியாம் பத்மமாலினி அகில உலகை ஆளும் அரசியாய் அள்ள அள்ளக் குறையா பெருநிதி தருபவளாய் அனைவரையும் தாயாய்க் காக்கு மவளால் என்குலமே எழுந்தருளட்டும்.

பொன்மகளின் தண்ணருளால் பூலகில் தண்ணீரால் உயிர்வளர் தானியங்கள் உற்பத்தி மிகவாகி என்னில்லை நிரப்பட்டும் உலக அன்னை திருமகளாம் உதாராங்கா யெம்குலமே ஏகிவாழ அருள்வாய்


அக்னிதேவனே! புனிதநீருரை குங்குமநிற பத்மமாலினியை உணவூட்டி உலக உயிர் வளர்க்கும் கருணைவடிவை சந்திரனே அன்னவளை பொன்னிற மேனியாளை மாதரசியை என்னில்லில் எழுந்தருளச் செய்வாய்

கம்பீரமாய் செங்கோலேந் தியகருணை மனத்தவளை பொன்னி புண்ட செந்நிறத்தவளை அருணனை பழித்த ஒளி யுடையாளை பொன்னான ரமாவை என்னிடம் எழுந்தருளச் செய்வாய் அக்னிதேவனே!

மிடுகனகம் பால்பசுக்கள் பணிப்பெண் அசுவங்கள், ஏவல்செய் மானுடமும் பெற்றின் புற்றிருக்க அருள்செய்யும் அன்னை அலைமகள் இமைப்பொழுதும் எனைவிட்டு அகலாதிருக்க ஆவன செய் அக்னிதேவனே!

திருமகளின் அருள்வேண்டி தூயவனாய் புலனடக்கம் உள்ளவனாய் மந்திரங்கள் பதினைந்தும் ஒரு முகமாய் உருச்செய்தும் நெய்கொண்டு ஹோமம் செய்தும் உள்ளமுருகி வழிபட அவளருள் சித்திக்குமே!

நற்பலன்கள் யாவையும் நல்கும் மகாலட்சுமி மந்திரங்களை உலகுக்கு அளித்த முனிவர்கள் அனந்தர் கர்தமர் சிக்லீதர் யெனும்மூவர் அதிதேவதையாய்நிலை பெற்றவள் ஸ்ரீதேவியே!

தாமரையன்ன முகமும் கண்களும் கால்களும் எழிலாய் பெற்றுச் செந்தாமரையில் தோன்றி யவளே எவ்வெப் பொருள்களால் வளம்பெற்று வாழ்வேனோ அவ்வப் பொருள்களை எனக்குத் தந்தருள்வாய்

தனம்தரும் பசுதரும் குதிரைதரும் கோமளமே தன லட்சுமியே! எனதாசை யாவும் நிறைவேறி





செல்வம், பணம் சேர சொல்ல வேண்டிய மந்திரங்கள்

இகபர சுகம்பெற்று இனிதே வாழவழி செய்யும் பெருநிதிமிகத் தருவாய் உகந்தெனக்கே.

உலகத்தாயே! புத்திர பௌத்திர தனதான்யம் யானை குதிரை வாகனம்தரும் ஸ்ரீநிதியாய் விளங்கும் திருமகளே என்னை நீள் ஆயுள் ஆரோக்கியம் பெருநிதி உள்ளவனாய் உயர்த்துவாய்.

திருமகளே உன்னருளால் அக்னிதேவன் வாயுதேவன் சூரியதேவன் வசுக்கள் இந்திரன் பிரகஸ்பதி வருணன் ஏனைய தேவர்களும் சுகந்தரும் வளங்கள் யாவையும் பெற்றுச்சுவைக்கின்றனர்.

குளிர்நிலவாய் தெய்வங்களின் ஆற்றலாய் விளங்கி ஆதவனாய் ஒளியூட்டும் தலைவி திருமகளே சந்திர சூர்யாக்கினி மூவரின் ஆற்றலின் ஆற்றலான மகா லட்சுமியே உனை ஆராதிக்கிறேன்.

கருடனும் விருத்திராசுரனை வென்ற இந்திரனும் சோமரசம் இனிமையாய்ப் பருகட்டும் சோமயாகம் செய்ய விரும்பும் எனக்குத் திருமகள் செல்வத்தை வாரிவாரி வழங்கட்டும்

புண்ணியம் மேலோங்க திருமகள் தியானமும் மகாலட்சுமி மந்திரஸ்துதியும் மனமொன்றிச் செய்யும் அருளாளரை கோபம் லோபம் பொறாமை கெடுமதி என்னும் தீக்குணங்கள் தீண்டுவதில்லை

தான்யலட்சுமி கருணையாள் மின்னலுடன் மேகங்கள் மழையை இரவும் பகலும் பொழியட்டும் விதைகள் யாவும் நன்கு முளைத்து வளரட்டும் தெய்வநிந்தனை செய்வோரை விலக்கி ஓட்டுவாய்.



பத்மப்பிரியே! செந்தாமரை கைகொண்ட பத்மினியே செந்தாமரை மீதமர்ந்த செந்தாமரைக் கண்ணியே விஷ்ணுப் பிரியே! உலகோர் விரும்பி யேத்துமுன் திருவடித் தாமரையை யென்மேல் வைத்தருள்வாய்

வெண்பட்டு இடையாளை மேலாடை அணிந்தவளை செந்தாமரைக் கைகொண்டு மலர்த்தாமரை அமர்ந்தவளை கம்பீரமிகு நாபிச்சுழி யழகும் பின்னழகும் தாமரைக் கண்ணழகும் கனமிகு மார்பழகும்

நாணமுடன் குனிந்த தலையழகும் கொண்டவளை தேவலோக யானைகள் ரத்தின பொற்கலச் நீர்கொண்டு மங்கல நீராட்ட மகிழ்பவளை மங்களங்கள் நிறைமங்கள நாயகிமகா லட்சுமியை

பாற்கடல் அரசனின் புதல்வியாய்த் தோன்றி தேவமாதர் யாவரும் செய்யும் பணியேற்று உலகம் ஏற்றமுற ஒரே தீபமாய் சுடர்விட்டு ஸ்ரீரங்கம் தனில்வாழும் தலைவியே செந்தாமரை மீதமர்ந்த நின்கடைக் கண்பார்வை பட்டே பிரம்மனும் இந்திரனும் சிவனும்பெருமையுற்றனர் மூவுலகும் தன்னில்லாய்க் கொண்டு வாழும் முகுந்தனின் அன்பரசியே உனையென்றும் வணங்குகிறேன் சித்தம் சிந்திப்பதை நிறைவேற்றி யருளும் சித்தலட்சுமி யாய்வெற்றி தரும்ஜெயலட்சுமியாய்

பெரும்தனம் தரும் தன லட்சுமியாய் வேண்டியது வேண்டியாங்கு தரும்வர லட்சுமியாய் அறிவுதரும் சரஸ்வதியாய் முக்திதரும் மோட்ச லட்சுமியாயுள்ள மகாலட்சுமியே நான்வேண்டும் வரந்தந் தருள்வாய்


செல்வம், பணம் சேர சொல்ல வேண்டிய மந்திரங்கள்

பாசம் அங்குசம் இருகை ஏந்த வரஅபய முத்திரைகளை மற்றிருகை காட்டியருள செந்தாமரை மீதமர்ந்த ஆதிசக்தி முக்கண்ணியே கோடியிளம் சூரிய ஒளியினும்மேலாய் ஒளிவீசி உலகாளும் உத்தமியே உனைநான் ஆரா திக்கிறேன்.

மங்களங்கள் யாவிலும் மங்களமாய் நிறைந்தவளே வேண்டிய நலமருளும் மங்களமானவளே சரணடைவதற் கேற்றதேவி முக்கண்ணி நாராயணியே நாராயணி சரணம்! நாராயணி சரணம்!!

தாமரை கைகொண்டு தூயவெள்ளாடை நறுமண மாலையணிந்து செந்தாமரை மீதமர்ந்த பகவதியே பகவனுக்கு வல்லமைதரும் வடிவழகே வேண்டுவோர் வேண்டியாங்கு வரமளித்து மூவுலகை வாழவைக்கும் வளர்திருவே என்னையும் வாழவைப்பாய்

மகாவிஷ்ணு மனத்திற்கு உகந்த மாதவி

மாதவன் மனையாள் பூமிதேவி திருமாலின் திருமார்பில் நிறைந்தவள் அச்சுதன் வல்லமை யென போற்றப்படும் ஸ்ரீதேவியைச் சரண டைந்தேன் ஓம் மகாலட்சுமியை என்றும் அறிந்து போற்றுவோம்

எங்கும் நிறை திருமாலின் துணையின் துணை வேண்டி தியானிப்போம் அந்த லட்சுமி தேவியே அவள்பாதம் பணிய நல்வழி காட்டட்டும்.

மகாலட்சுமியே! எப்பொழுதும் ஆற்றல் ஆரோக்கியம் வளமிகு வாழ்வுதந்தவாறே காற்று வீசட்டும் எனக்கு தனதான்யம் கால்நடை மக்கள் செல்வம் நூறாண்டு வாழ்வு நீள் ஆயுள் தந்துஎன் கடன்பசி நோய்வறுமை அகால மரணம் பயம் கவலை மனத்துன்பம் இவையாவையும் அழிப்பாய்.

ஸ்ரீதேவி சென்றடையும் பாக்கியவான் புவியினில் செல்வங்களை பெற்று வெற்றி நீள் ஆயுள் மகிழ்வு புகழுடன் சுகவாழ்வு வாழ்ந்து மரணமில்லா பெரும்பேற்றை எளிதில் அடைகிறான்.

எல்லாநலன்களும் திருமகளே என்றறிந்து மந்திரங்கள் வேள்விகள் இடையின்றிச் செய்பவர் அம்ருதாவை அடைந்து அவளருளால் வாழ்வில் மக்கள் கால்நடை மிகு செல்வம் சேரவாழ்வர்.

ஓம் மகாலட்சுமியான அவளை, அறிந்து கொள்வோம் திருமாலின் துணைவியை அதற்காகத் தியானிப்போம் லட்சுமி தேவி மேன்மேலும் அருள்பெறத் தூண்டுவாளாக!


🌹
ஓம்..

👍அன்பு முகநூல் நண்பர்களே!

 🔔 ஓம் 🔔 என்னும் வலைப்பூ தளம்

🌏 ஓம் வாட்ஸ்அப் குரூப்🌍

🌹 ஓம் யூட்யூப் சேனல்🌹

 ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன அதை நீங்கள் கிளிக் செய்தால் ஓம் வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்👍

ஓம் முகநூல் லிங்க்

https://www.facebook.com/ஓம்-103021818477319/

ஓம் முகநூல் குழு

யூடியூப்: லிங்க்

https://youtu.be/ZrOQ3ACBYiQ

ஓம் குரூப் எண் 1

https://chat.whatsapp.com/Hs7SA4nIr8B7HTLVymWn8q

ஓம் குரூப் எண் 200

https://chat.whatsapp.com/EGPyzPqtOHn26oqW80yrbj

ஓம் குரூப் எண் 300

https://chat.whatsapp.com/FoXuBBM4wb5JfnxCyAcVXg

ஓம் குரூப் எண்: 400

https://chat.whatsapp.com/J1q4V74aelnKNSuF29TVPd

ஓம் குரூப் எண்: 500

https://chat.whatsapp.com/GWsr4zIjqJY51uTfQSLxSi

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

*Indian bank*

*Name:B.R.Sharmila*

*ACC.no:6744970785*

*Ifsc code:IDIB000E008*

*Branch:Erode (224)

Google play: 9600101062

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

Comments

Popular posts from this blog