🌹யோகிகள் சொன்ன அரிய பரிகார தளங்கள்குரு பரிகாரத்துக்கு...🌹

 

🌹யோகிகள் சொன்ன அரிய பரிகார தளங்கள்குரு பரிகாரத்துக்கு...🌹


சென்னை, பாடி - திருவலிதாயம் திருவல்லீஸ்வரர் கோயில்

வேதம் அறிந்தவர், ஞானம் நிறைந்தவர், தன் பார்வையினால் மங்களத்தைத் தருபவர் என்றெல்லாம் போற்றப்படும் குரு பகவானுக்கு ஒரு சிக்கல் வந்தது. சகோதரர் மகரிஷி உதத்தியர் என்பவரின் மனைவியைதாய் போல் கருதி வணங்கி வந்தவருக்கு ஒரு முறை மனத்தளவில் தவறான எண்ணம் எழுந்தது.

ஓரிரு கணமே அவர் பார்வை தவறாகச் சென்றாலும், அவரது ஞானம் ஆதிக்கம் செலுத்த, உடனே அந்த எண்ணத்தில் இருந்து மீண்டார். அப்போது தனது பார்வையை அவ்விடத்திருந்து திருப்ப, அங்கே மரக்கிளை ஒன்றில் கருங்குருவி ஒன்று இருந்தது.

குருவின் பார்வை பட்டதால், அந்தக் குருவிக்கு மனித உடலுடனும் குருவித் தலையுடனும் விகார உருவில் ஒரு குழந்தை பிறந்தது. தன் நிலையை எண்ணி வருந்திய குருவிக் குழந்தை, இந்த உருவில் இருந்து விமோசனம் பெற திருவலிதாயத்தில் பரமேஸ்வரனை நினைத்து தவத்தில் ஈடுபட்டது.

அதே கண நேரமே ஆனாலும், தவறான பார்வையினால் மன அமைதி இழந்து தவித்த குருவும் தன் பாவம் போக இங்கே தவத்தில் ஈடுபட்டார். இவரின் தவத்துக்கும் மனமிரங்கிய ஈசன், இருவருக்கும் ஒருசேர தரிசனம் தந்து அருள் புரிந்தான்.

ஈசனின் கருணைப் கருங்குருவி தன் சுய உருவான மனித உருவைப் பெற்றது. அவரே வேதம் நான்கும் கற்றுணர்ந்த மகரிஷி பரத்வாஜர். கருங்குருவிக்கு வலியன் என்று பெயர், வலியனாகிய கருங்குருவி வழிபட்டதால், இந்த இடம் வலிதாயம் என்றும், ஈசன் திருவல்லீஸ்வரர், திருவலிதாமுடைய நாயனார் என்றும் சிறப்பு பெற்றார்.

மனத்தளவில் தீய எண்ணம் ஏற்பட்டாலும் அதனைப் போக்க எண்ணி தவமிருந்த குரு பகவானுக்கு,அவருடைய புகழ் பெருகவும், அவர் வினைதீர்த்த இந்தத் தலத்தில் அவரது பார்வை சுபம் பெறவும் ஈசன் வரமளித்தார். குருவுக்கு பாபவிமோசனம் அளித்து, அவரது சுப பார்வை பெருக ஈசன் வரமளித்ததால் இந்தத் தலம் குருவுக்கு உரிய புனிதத் தலமாகக் கருதப்படுகிறது.

தலத்தின் மூலவர் திருவல்லீஸ்வரர், சுயம்பு மூர்த்தி, அம்மனின் திருநாமம் ஜெகதாம்பிகை என்பது. இங்கே பாதிரி, கொன்றை மரம் தல விரட்சமாகத் திகழ்கிறது. பரத்வாஜ தீர்த்தம், சுமார் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான தலம் எனப்படுகிறது. இது சோழ மன்னர்களால் கட்டப்பட்டதாம். இறைவனின் கருவறை அரை வட்ட வடிவில் உள்ளது. கஜபிருஷ்ட விமானத்தின் கீழ் மூலவர் கருவறை அமைந்துள்ளது. தொண்டை மண்டலக் கோயில்களின் அமைப்பு நன்றாகத் தெரிகிறது.

பிரம்ம புத்திரிகளான கமலி, வல்லி ஆகிய இருவரையும் விநாயகர் இத்தலத்தில் தான் திருமணம் செய்து கொண்டார் என்பது ஐதீகம். இதை விளக்கும் பொருட்டு, இங்கே கமலை, வல்லியுடன் விநாயகரின் உற்ஸவர் விக்ரஹம் உள்ளது. மேலும், இங்கே சிவலிங்கத்தை வழிபட்ட நிலையில் ஆஞ்சநேயர் சந்நிதியும் உள்ளது.

திருஞான சம்பந்தரால் தேவாரப் பாடல் பெற்ற தலம். தொண்டை மண்டலத்தில் உள்ள பாடல் பெற்ற சிவாலயங்கள் 32ல் 21வது தலமாக, முக்கியமான திருத்தலமாகத் திகழ்கிறது. இந்தத் தலத்தை அருணகிரியாரும் பாடியுள்ளார்.

ஓம்..



குரு சந்நிதி

இங்கே குரு பகவானுக்கு தனிச் சந்நிதி உள்ளது. தேவர்களின் குல குருவான வியாழ பகவானுக்கு தனிச் சந்நிதி அமைந்துள்ள கோயில்களில் தனித்துவம் வாய்ந்த தலம் இது. கோயிலில் கோபுரம் தாண்டி உள்ளே செல்லும் போது வலப்புறம் இந்த சந்நிதியை தரிசிக்கலாம். தன் பாவம் தீர, இத்தலத்தின் புனித தீர்த்தத்தில் நீராடி சுவாமியை வணங்கி அருள் பெற்றார் குருபகவான் என்பதால், இத் தீர்த்தத்தில் நீராடி சுவாமியை வணங்கிட தோஷங்கள் விலகும்.

பிரார்த்தனை

திருவல்லீஸ்வரரை வணங்க நோய் நீங்கும். குறிப்பாக பௌர்ணமியில் வழிபட, நற்பேறுகள் கிடைக்கும். இங்கே சுவாமி சந்நிதியின் கோஷ்டத்தில் தட்சிணா மூர்த்தி காட்சி தருகிறார். இவருக்கு மஞ்சள் வஸ்திரம் சார்த்தி கொண்டைக் கடலை மாலை அணிவித்து ஞானமும் கல்வியும் கிடைக்க பிரார்த்திக்கிறார்கள். வியாழக்கிழமைகளில் குரு பகவானுக்கு மஞ்சள் வஸ்திரம் அணிவித்து வழிபட்டால், ஜாதகத்தில் குரு தொடர் புடைய தோஷம் உள்ளவர்களுக்கு அந்த தோஷம் விலகி நற்பலன் கிட்டும்.

இருப்பிடம்

சென்னை பாரிமுனையில் இருந்து அம்பத்தூர் செல்லும் வழியில் பாடி பஸ் நிறுத்தத்தில் இருந்து சுமார் 1கி.மீ. தொலைவு பஸ் வசதி உண்டு.


ஓம்..

🌹
ஓம்..

👍அன்பு முகநூல் நண்பர்களே!

 🔔 ஓம் 🔔 என்னும் வலைப்பூ தளம்

🌏 ஓம் வாட்ஸ்அப் குரூப்🌍

🌹 ஓம்  யூட்யூப் சேனல்🌹

 ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன அதை நீங்கள் கிளிக் செய்தால் ஓம் வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்👍

ஓம் முகநூல் லிங்க்

https://www.facebook.com/ஓம்-103021818477319/

ஓம் முகநூல் குழு

யூடியூப்: லிங்க்

https://youtu.be/ZrOQ3ACBYiQ

ஓம் குரூப் எண் 1

https://chat.whatsapp.com/Hs7SA4nIr8B7HTLVymWn8q

ஓம் குரூப் எண் 200

https://chat.whatsapp.com/EGPyzPqtOHn26oqW80yrbj

ஓம் குரூப் எண் 300

https://chat.whatsapp.com/FoXuBBM4wb5JfnxCyAcVXg

ஓம் குரூப் எண்: 400

https://chat.whatsapp.com/J1q4V74aelnKNSuF29TVPd

ஓம் குரூப் எண்: 500

https://chat.whatsapp.com/GWsr4zIjqJY51uTfQSLxSi

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால்  தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #50,000  #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

*Indian bank*

*Name:B.R.Sharmila*

*ACC.no:6744970785*

*Ifsc code:IDIB000E008*

*Branch:Erode (224)

Google play: 9600101062

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

Comments

Popular posts from this blog