🌹மறுபிறவி இல்லாத நிலை அருளும் ஸ்ரீ ரம்பாபுரிநாதர்.🌹

 

🌹மறுபிறவி இல்லாத நிலைஅருளும் ஸ்ரீ ரம்பாபுரிநாதர்.🌹

கொன்றை மாலையில் தோன்றிய சுயம்புலிங்கம், தீண்டாத்திருமேனிநாதர். தேவலோகக் கன்னிகள் ரம்பா, ஊர்வசி, மேனகா வழிபட்டு பேறு பெற்ற தலம். திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற தொண்டைநாட்டுத் தலம். எனது உரை தனது உரை என அபூர்வ திருப்பதிகம் கொண்ட தலம்.

சந்திரன் வழிபட்டு பேறு பெற்ற தலம். யோக தட்சிணாமூர்த்தி எழுந்தருளியுள்ள திருக்கோயில். ஜகத்குரு ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் மனம் கவர்ந்த திருத்தலம் என பல்வேறு பெருமைகள் கொண்டு விளங்குபவர் அருள்மிகு கனககுசாம்பிகை உடனுறை தெய்வ நாயகேஸ்வரர்.

தொண்டை வள நாட்டில் பாடல் பெற்ற 32 தலங்களுள் 13-ஆவது தலமாக விளங்குவது திருஇலம்பையங்கோட்டூர்.

சிவபெருமான் திரிபுர சம்ஹாரத்தின்போது இடையூறு ஏற்பட்டு தேர் அச்சு முறிந்து சாயும்போது, சிவபெருமான் அணிந்திருந்த கொன்றை மாலை பூமியில் விழுந்து அது சுயம்புலிங்கமானது. இவர் தேவர்களுக்கு நாயகனாக வந்ததால் 'தெய்வநாயகேஸ்வரன்' என அழைக்கப்படுகிறார். இச்சம்பவத்தை ஞானசம்பந்தர் தனது இரண்டாவது பாடலில் 'திருமலர்க் கொன்றையான்' என்ற வரிகள் வாயிலாக உணர்த்துகிறார்.

தேவலோகக் கன்னிகளான ரம்பை, ஊர்வசி, மேனகை மூவரும் இத்தலம் வந்து வழிபட்டு பேறு பெற்றதை



சிவப்பிரகாச சுவாமிகள் இயற்றிய 'திருக்கூவ புராணம்' நூல் வாயிலாக அறிய முடிகிறது. மேலும், இவர்கள் வழிபட்டதன் நினைவாக தனி சிவலிங்கமும் சுற்றுப் பிரகாரத்தின் இடது புறம் காணப்படுகிறது. இது 16 பட்டைகள் கொண்டு விளங்குகிறது.

இச்சம்பவம் காரணமாக 'திருஅரம்பேஸ்வரர்' என்ற திருப்பெயரும் இறைவனுக்கு உண்டு. எனவே, அழகை விரும்பும் பெண்கள் அவசியம் சென்றுவர ஏற்ற தலம் இது.

அப்பரின் 'திருத்தாண்டகம் க்ஷேத்திர' கோவையில் இத்தலம் பற்றிய குறிப்பு காணப்படுகிறது. இத்திருக் கோயிலை சோழ மன்னர் காலத்தில் கட்டியதற்கான சான்று காணப்படுகிறது. சுயம்புவாகத் தோன்றினாலும் தீண்டாத் திருமேனி என்பது மிகவும் அபூர்வம். அந்த வகையில் இலம்பையங்கோட்டூர் முக்கிய இடம் வகிக்கிறது. மூலவருக்கு பூ சாத்துதல் மட்டுமே நடைபெறுகிறது. தொட்டு அபிஷேகம் செய்வதெல்லாம் வழக்கில் இல்லை. இதேபோல் தீண்டாத் திருமேனி திருப்பாவூர், திருஊறல், தக்கோலம் ஆகிய இடங்களிலும் உண்டு.

திருஞானசம்பந்தர் பல்வேறு தலங்களையும்
பாடியவாறே இவ்வூரைத் தாண்டிச் செல்லும்போது இறைவன் ஒரு குழந்தையாகவும், முதியவராகவும், வந்தும் அவர் இத்தலம் வராத நிலையில் ஒரு முரட்டுக்காளையாக வந்து மிரட்டி, வழிமறித்து இத்தலத்தினைக் காட்டியவன் இறைவன். இச்சம்பவத்தை 'பாலனாம், விருத்தனாம், பசுபதிதானாம்' எனும் பாடலின் வாயிலாக அறிய முடிகிறது. திருஞானசம்பந்தர் தனது திருப்பதிகத்தின் ஒவ்வொரு பாடலிலும் எனது உரை தனது உரையாக என்று குறிப்பிடுவது கவனத்தில் கொள்ள வேண்டும். இதன்மூலம்


இறைவனின் விருப்பத்தையே தான் கூறுவதாக அமைகிறது. இத்தலத்தின் இறைவியின் பெயர் ஸ்ரீகனககுசாம்பிகை. எழில்மிகு தோற்றத்துடன் தெற்கு நோக்கி காட்சி தருகிறாள். அம்மனின் பாதத்தில் காஞ்சிப் பெரியவர் வழங்கிய ஸ்ரீசக்கரம் உள்ளது குறிப்பிடத்தக்கது. இத்திருக்கோயிலின் மற்றொரு சிறப்பு இங்கே கருவறை சுற்றுச் சுவரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீயோக தட்சிணாமூர்த்தி. சின் முத்திரையை தனது இதயத்தில் நிறுத்தி, கண்கள் இரண்டை யும் கீழ்நோக்கி, வலது கரத்தில் திரிசூலம், இடது கரத்தில் ருத்திராட்ச மாலை, மற்றோர் இடது கரம் கீழே மலையின் மீது ஊன்றியும், வலது பாதம் யோகப்பட்டையுடன் நிறுத்தி, இடது பாதம் 'அபஸ்மாரம்' என்ற முயலகன் மீது அமர்த்தி, சனகாதி முனிவருடன் கல்லால மரத்தின் கீழே அபூர்வ திருக்கோலத்தில் அமர்ந்துள்ளார்.

கோயில் அமைப்பு

கோயிலுக்கு ராஜகோபுரம் ஏதுமில்லை. சிவன் கிழக்கு நோக்கி வீற்றிருக்கிறார். தெற்கு நோக்கி இறைவி காட்சி தருகிறாள். ஆலயத்தின் தென்கிழக்கு மூலையில் மேற்கு நோக்கிய ரம்பாபுரிநாதர்-பதினாறு பேறுகளைத் தரும் சிவனாக அமர்ந்திருக்கிறார்.

கோயிலின் தெற்கே 'மல்லிகா புஷ்கரிணி' என்ற திருக்குளம். இது 'ரம்பா தீர்த்தம்' 'சந்திரத் தீர்த்தம்' என இருவேறு பெயர்களால் வழங்கப்படுகிறது. கோயிலின் இடதுபுறத்தில் பழங்கால சத்திரம் காட்சி தருகிறது.

இச்சிறப்புமிகு ஆலயம் அமைந்துள்ள

இடம் இலம்பையங்கோட்டூர் என்றாலும், இதன் இன்றைய பெயர் எலுமியன்கோட்டூர். இது காஞ்சிபுரம் மாவட்டம்,ஸ்ரீபெரும்புதூர் வட்டம், சுங்குவார்சத்திரம் அருகே அமைந்துள்ளது. சென்னையிலிருந்து மேற்கே 55 கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

சென்னையிலிருந்து 143-பி என்ற அரசுப் பேருந்து மூலம் இவ்வூர் செல்லலாம். இதேபோல பூந்தமல்லியில் இருந்து தக்கோலம் செல்லும் 91பி பேருந்தில் ஏறி, 'நரசிங்கபுரம்' என்ற ஊரில் இறங்கி தெற்கே 4 கி.மீ. நடந்தாலும் இவ்வூரை அடையலாம்.

இத்தலத்து இறைவனை வழிபட்டால் மறுபிறவியே இல்லை என்பதை ஞானசம்பந்தர் உறுதிப்படக் கூறுகிறார். மறுபிறவி வேண்டுவோர் யாரும் இல்லை என்பதால் அவசியம் இத்தலத்து நாயகனை தரிசித்து வரலாம்.

ஓம்..


🌹
ஓம்..

👍அன்பு முகநூல் நண்பர்களே!

 🔔 ஓம் 🔔 என்னும் வலைப்பூ தளம்

🌏 ஓம் வாட்ஸ்அப் குரூப்🌍

🌹 ஓம் யூட்யூப் சேனல்🌹

 ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன அதை நீங்கள் கிளிக் செய்தால் ஓம் வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்👍

ஓம் முகநூல் லிங்க்

https://www.facebook.com/ஓம்-103021818477319/

ஓம் முகநூல் குழு

யூடியூப்: லிங்க்

https://youtu.be/ZrOQ3ACBYiQ

ஓம் குரூப் எண் 1

https://chat.whatsapp.com/Hs7SA4nIr8B7HTLVymWn8q

ஓம் குரூப் எண் 200

https://chat.whatsapp.com/EGPyzPqtOHn26oqW80yrbj

ஓம் குரூப் எண் 300

https://chat.whatsapp.com/FoXuBBM4wb5JfnxCyAcVXg

ஓம் குரூப் எண்: 400

https://chat.whatsapp.com/J1q4V74aelnKNSuF29TVPd

ஓம் குரூப் எண்: 500

https://chat.whatsapp.com/GWsr4zIjqJY51uTfQSLxSi

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

*Indian bank*

*Name:B.R.Sharmila*

*ACC.no:6744970785*

*Ifsc code:IDIB000E008*

*Branch:Erode (224)

Google play: 9600101062

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

Comments

Popular posts from this blog