🌹பக்திக்கு முக்கியமாகும் சக்தியின் மந்திரங்கள்🌹🌹

 🌹பக்திக்கு முக்கியமாகும் சக்தியின் மந்திரங்கள்🌹🌹



"அதைச் செய்ய உனக்குச் சக்தி யிருந்தால் செய். இல்லையேல், சிவனேயென்று இரு'. 

இந்த வாக்கியத்தை நாம் அன்றாட வாழ்க்கையில் பலமுறைகள் பேசியும், கேட்டும் இருப்போம். அதாவது, ஒரு செயலைச் செய்து முடிக்க வேண்டு மென்றால் 'சக்தி' என்ற செயல்திறன் தேவையாக உள்ளது. அது, உடல் திறனையோ, மன திறனையோ குறிப் பிடக்கூடிய ஒரு சாதாரணச் சொல்லாக இருந்தாலும்கூட, அதன் உள்ளார்ந்த அர்த்தம் இயற்கைக்கும் நமக்கும் உள்ள ஒத்திசைவையின் அளவீட் டையே குறிக்கிறது.

அந்த ஒத்திசைவு மனிதர்களுக்கிடையேயானாலும் சரி, அணுவுக்குள் சுற்றும் மூலக்கூறுகளுக்கு இடையேயானாலும் சரி, அல்லது உலக நாடுகளுக்கிடையேயானாலும் சரி, எல்லாவற்றிற்கு மான ஒரு நிச்சயத் தேவையாகவே அது உள்ளது. அந்த ஒருங்கி ணைப்புத் திறனை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், ஆன்மிக




மகிழ்ச்சியான வாழ்வுக்கு மகத்தான மந்திரங்கள்

ரீதியாகவும் நம்முடைய ஆன்மிகச் சடங்குகள் எவ்வாறு கொண்டு செல்கின்றன என்பதை ஆன்மிக அறிவியல் நோக்கில் இங்கு நாம் பார்க்க இருக்கிறோம்.

நமது ஆன்மிகத்தில் இறையை பெண்மையின் போற்றத்தக்க வடிவத்தில் வணங்கக் கூடிய முறையை 'சாக்த நெறி' என்று குறிப் பிடுவார்கள். 'ஸர்வம் சக்தி மயம் ஜகத்' என்று சாக்த நெறி பூரிப் புடன் குறிப்பிடும். ஒரு 'அணுவுக்குள் எலக்ட்ரான், நியூட்ரான், புரோட்டான்' என்று மூன்று விதமான துகள்கள் அடங்கியிருப்ப தைப்போல், சத்வம், ரஜஸ், தமஸ் என்று மூன்றுவித சக்திகளின் ரூபங்கள் வழிபாட்டில் உள்ளன. அவை படைத்தல், காத்தல், அழித்தல் என்ற முக்குண இயல்பு களால் வடிவம் பெற்றவை. சரஸ் வதி, லட்சுமி, பார்வதி என்ற அவர்களை வழிபடுமுறைகளில் பலவிதம் பரவி நிறைந்துள்ளது.

ஒரு குறிப்பிட்ட காலத்தில் பொங்கல் வைப்பது, முடியிறக்கம் செய்வது, அலகு குத்துவது, அக்னிச் சட்டி எடுப்பது, தீ மிதிப் பது, என்று வழிபாட்டின் பல வித வடிவங்கள் வாழ்வின் ஒரு பகுதியாகவே ஆகியிருக்கின்றன. ஆனால், இவை யாவும் பண் படாத மன எழுச்சியின் முரண் பாடான வெளிப்பாடுகள் என்றே நவீன கால நாகரிகப் புதுமை வாதிகள் மேலோட்டமாக வாதிட்டு வருகின்றனர். தற்கால வாழ் வில் உள்ள சிக்கலான பலவித வாழ்வியல் பிரச்சினைகளுக்கு மத்தியில் ஒருவர் தமது நேரத்தையும், பொருளையும், சக்தியையும் பயன்படுத்துகிறாரென்றால் அவ்விஷயம் அவருக்கு தனிப்பட்ட வெற்றியைத் தரும் என்ற நம்பிக்கையின் ஆழமான பின்னணி அதிலுள்ளது என்பதை நாம் உணரலாம்.

சாக்த மந்திரங்களில் நாம் காணும் முதலாவது மந்திர ஸ்துதி 'ஸ்ரீ லலிதா சஹஸ்ர நாமம்'. இது, பதினெண் புராணங்களில் ஒன் றான பிரம்மாண்ட புராணத்தில் வருகிறது. அதில் ஹயக்ரீவருக்கும், அகத்தியருக்கும் இடையே நடந்த உரையாடலில் விளைவாக 'ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம்' என்ற மகத்தான 'சாக்தக் கனி' நமக்கு கிடைத்தது. ஸ்ரீ லலிதா திரிபுர சுந்தரியை வெள்ளிக்கிழமைகளிலோ


அல்லது அஷ்டமி திதிகளிலோ, தசாங்க தூபமிட்டு, பால்பாயசம் நிவேதனம் செய்து, தாம்பூலம் முதலான பொருட்கள் சமர்ப் பித்து, மந்திரத்தைப் பாராயணம் செய்து வந்தால், சகலவிதமான நன்மைகளும் இல்லத்தில் துள்ளி விளையாடும்.

'அமுதத்தை உண்ட தேவர்களோ அடிக்கடி துன்ப, துயரங்க ளுக்கு ஆளானார்கள். ஆனால், அவர்களைத் தவிக்கவைத்த, ஆலகால விஷத்தை உண்ட சிவபெருமானோ நித்ய கல்யாணசுந்த ரேஸ்வரராக, திருநீலகண்டராகப் பொலிவுடன் விளங்க அன்னை உமாதேவியின் பதிபக்தியே காரணம்' என்று ஆதிசங்கரர் தமது சவுந்தர்ய லஹரியில் குறிப்பிடுவார். அத்தகைய மங்களகரமான சவுபாக்கிய காரணியான லலிதாம்பிகையை, அவளது மந்திரம் கொண்டும் எளிய முறையில் பெண்கள் பூஜித்து வரலாம். இந்த மந்திரம் சகல நன்மைகளையும் குடும்பத்தினர் அனைவருக்கும் தர வல்லது. மந்திரம் வருமாறு:-

'ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம'

இந்த மந்திரத்தைச் சுமங்கலிப் பெண்கள் யாவருமே வீட்டிலோ, கோவிலிலோ தினமும் 27 முறைகள் ஜபித்து வருவது குடும்பத் தில் சகல சவுபாக்கியங்களையும் ஏற்படுத்தும். மேலும், அவர்க ளது வாக்கில் ஒரு அபூர்வமான வசிய சக்தியையும் உண்டாக்கி வைக்கும். 12 வயதுக்கு மேற்பட்ட பெண் குழந்தைகள் யாவருமே இதை உச்சாடனம் செய்வதால் தோற்றத்தில் ஒரு பொலிவும், கல்விக் கேள்விகளில் நல்ல தேர்ச்சியும் உண்டாகும்.

அடுத்து, வருவது அன்னை மூகாம்பிகையின் தெய்வீகத்தன் மையை நமது அனுபவப்பூர்வமாக உணர வைக்கக்கூடிய அற்புத மான மூல மந்திரமாகும். இதில் ஐம் என்ற பீஜமானது மாயையை விலக்கி, உள்ளதை உள்ளவாறே உணரவைக்கக் கூடிய உன்னதமான ஸாரதாவித்யா மகா சக்தியின் பீஜாட்சரமாகும். அது தான்கு முறைகள் இதில் பிரயோகிக்கப்பட்டிருப்பது நாம் கவனிக்க வேண் டிய ஒன்றாகும். இதன் வடிவமைப்பு பூரண ஞான நிலையை வழங்கும் தன்மையானது.

'ஐம் கௌரி ஐம் கௌரி ஐம் 
பரமேஸ்வரி ஜம் ஸ்வாஹா'

சர்வஞானபரமேஸ்வரியான உலக அன்னையின் மூலமாக, சகல ஞானமகா காரணாதிகளின் தோற்றமாக உள்ளவற்றின் உண்மை யான இயல்பை நமது ஞானக் கண்களுக்குக் காட்டியருளும் நன் மந்திரமே இது. இந்த ஜகத்ஜனனியின் அரிய மந்திரத்தைப் புதன்




அல்லது வியாழக்கிழமைகளில் ஆரம்பித்துத் தினமும் 32 முறைகள் ஜபம் செய்துவர கல்விக்கேள்விகளில் சிறப்புறுவதை உணரலாம். அடுத்து நாம் காணவிருப்பது ஸ்ரீ துர்க்கா பரமேஸ்வரியின் மீதமைந்த, துயர் நீக்கும் உயர் மந்திரமாகும். 

'ஓம் தும் துர்காயை நமஹ'



இந்த மந்திரம், சர்வ ரோக நிவாரணியாகச் செயல் படும் சக்திபடைத்த அன்னையின் ஆற்றல் மிக்கதாகும். அது வும் ராகு காலங்களில் இதன் சக்தி பூரணமாக வெளிப்படும். சகலவித சர்ப்ப, விஷ தோஷங்களையும் இம்மந்திரம் துடைத் தெறியக்கூடியது. உபவாசமிருந்து முறையாக உச்சாடனம் செய்




மகிழ்ச்சியான வாழ்வுக்கு மகத்தான மந்திரங்கள்

வோர்கள் வாழ்வின் எதிர்மறை அனுபவங்கள் யாவும் அவர் இருக்கும் திசைப்பக்கம் கூட வாராது. செவ்வாய் மற்றும் வெள் ளிக்கிழமைகளில் வரக்கூடிய ராகு காலங்களில், அன்னையின் திருக்கோவிலில் அவள் திரு முன்பு அமர்ந்து 27 அல்லது 108 முறைகள் ஜபம் செய்பவரது வாழ்வில் பூர்வகர்ம தோஷத்தால் வரும் சகல சங்கடங்களும் நிச்சயம் விலகி விடும். கூடுதலாக 54 அல்லது 108 எலுமிச்சம்பழத்தை இந்த மந்திரத்தைச் சொல்லிய படியே, ஒரு சிவப்பு அல்லது மஞ்சள் நூலில் மாலையாகக் கோர்த்து ராகு காலங்களில் தேவியின் திருக்கழுத்தில் செவ்வரளி மாலையுடன் சேர்த்து அணிவித்தால் வம்பு, வழக்குகள் யாவும் வந்த வழியே திரும்பி ஓடியே போய் விடும்.

அடுத்து ஸ்ரீகாளி தேவியின் அம்சத்தை உபாசனை செய்து நலம் பெறும் வகையில் அமைந்த ஒரு மந்திரத்தைக் காணலாம். இது ராகுவின் நட்சத்திரங்களிலும், ராகு காலங்களிலும் பிறந்தவர்க ளுக்கு மிகவும் நலம் புரியும்.

'ஓம் ஸ்ரீ மஹா காளிகாயை நமஹ'

இதைத் தினசரி வழிபாட்டில் பூஜை புனஸ்காரங்களோடு இணைத்துச் சொல்லி வரலாம். அல்லது தனிப்பட்ட வழிபா டாகவும் செய்து வரலாம். புஷ்பம், தூபம், தீபம், நைவேத்தியம், மந்திரம், ஆராதனை என்ற வகையில் வழிபாட்டை அமைத்துக் கொள்ளலாம்.

அன்னை மகாசக்தியின் வழிபாட்டு முறைகளையோ, மந்திரங்க ளையோ சொல்ல முயன்றால் அது கடல்நீரை ஒரு குவளையில் அள்ளுவதாகவே அர்த்தம். எனவே இங்கு நாம் கண்டவற்றை அணுவினும் நுண்ணியதாகவே கருத வேண்டும்.






அர்த்தம் மிகுந்த நேர்த்திக்கடன்கள்

பொங்கல் வைப்பதின் நோக்கம், ஒரு விருப்பம் நிறைவேறியதன் வெளிப்பாடேயாகும். மேலும், தெய்வ காரியத்தை மையமாக வைத்து, யாவரும் தெய்வத்தின் குழந்தைகளே என்று உணர்வுப்பூர்வமாகப் பங்கு கொள்வதால், சமூக ஒற்றுமை வளர அது ஒரு காரணமாகிறது. பொங்கல் பொங்கி வழிவது போன்று, வாழ்வில் இனிமை நிறையட்டும் என்ற ஆன்மிக மனோதத்துவத்தின் வெளிப்பாடே இந்நிகழ்வு.

அலகு குத்துவது நமது பார்வைக்கு வேண்டுமானால் மிக வும் அதிர்ச்சியைத் தரலாம். ஆனால், சம்பந்தப்பட்டவர்கள் அதை வலியுடன் தாங்கக் கூடிய அவசியத்தின் பின்னால் என்ன காரணம் இருக்க முடியும் என்ற கேள்வி எழலாம். வாழ்வில் நிற்கதியாக நிற்கும் ஒரு குடும்பத்தலைவனின் அல்லது ஒரு தனிமனிதனின் துயரமான காலங்களில், சக மனிதர்களின் அன்பும் ஆதரவும் அற்ற நிலையில், வாழ்வை முடித்துக்கொள்ள நினைக்காமல், ஏதாவதொரு சக்தி நம்மை மீட்காதா? என்ற ஆழ்ந்த மன ஏக்கத்தின் வெளிப்பாடான தமது பிரார்த்தனை நிறைவேறியதன் காரணமே இருக்க முடியும். தொழில் நுட்ப வளர்ச்சியில் முன்னணியில் இருக்கும் மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, மொரீஷியஸ் ஆகிய நாடுகளில் தைப்பூசத் திரு விழாவன்று காவடி, பால்குடம், அலகு குத்துதல் போன்ற சடங்குகள் உண்டு. மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் தைப்பூசம் அன்று பொது விடுமுறையாகும்.



அடுத்து தீ மிதித்தல் என்ற சடங்கு அம்மனின் திருவிழாவில் பல இடங்களில் பிரசித்தம். தீ மிதித்தலுக்கு முன்பு 21 நாட்களோ, 12 நாட்களோ, அல்லது ஒரு வாரமோ தீ மிதிப்பவர்கள் காலில் செருப்பு அணியக்கூடாது. உணவு, உடை, உறக்கம் ஆகிய அன்றாட வாழ்வு முறைகளிலும் மனதிற்குக் கட்டுப்படான நெறிமுறைகளைப் பழக்கப் படுத்துகின்றனர். அதன் வழியாக உடலும் மனமும் சமச் சீர்மையைப் பெறுகின்றன. குளிப்பது, பேசுவது ஆகிய யாவிலும் பலவிதமான வரைமுறைகள் நடைமுறையிலுள்ளன. தீ மிதித்தலின்போது நமது காலின் கீழ் பகுதிகளில் உள்ள நரம்பு முனைகள் மின்தூண்டுதல்களைப் பெறுகின்றன.




பஞ்சபூத மயமான நமது உடல் பஞ்சபூத சக்திகளின் நேரடித் தொடர்பில் இருப்பது அந்த விரத காலத்தில் மட்டுமே. அதாவது, செருப்பணியாமலிருப்பது நிலத்தின் தொடர்பாகும். தினமும் இருமுறை குளிப்பதும், திரவ ஆகாரங்களே அதிகம் எடுத்துக் கொள்வது நீரின் தொடர்பாகும். காற்று, ஆகாயம் இவையிரண்டும், உண்ணா நோன் பிலும், மவுன விரதத்திலும் அடங்குகிறது.





(மொட்டை போடுதல்) என்ற விஷயத்தில் பல விதமான காரணகாரிய நுட்பங்கள் அடங்கியுள்ளன. அதை ஒரு புதிய ஆரம்பத்தின், தொடக்கமாகக் கொள்ளலாம். ஒரு குழந்தையின் ஒற்றைப்படை வயதுகளில் முடியிறக்குவது மரபாகும். மயிர்க்கால்க ளின் உறுதி பலப்படுவது ஒரு காரணமாக இருந்தாலும், சூழ்நிலையில் இருக்கும் தெய்வீகத்தன்மையை மூளையின் நரம்பு இயக்கங்களின் வாயிலாக உடல் முழுவதும் பரவ வழிவகை உண்டாவதே முக்கியக் காரணமாகும். முதலில், முதல் முடி அவரவரது குலதெய்வத்தின் சன்னிதியில் எடுப்பது வழக்கமாகும். ஒருவரது குலதெய்வமாகத் திகழும் தெய்வமூர்த்தமே அவர்களது பூர்வபுண்ணிய பலன்களைக் குறைவின்றித் தரும் சக்தி படைத்ததாகும். பிறகுதான் அவரவரது இஷ்டதெய்வமோ, வழிபடு தெய்வமோ வழிபாட்டில் பங்குபெறுகின் றன. ஒருவரது பிறந்த நேரத்திற்கு உகந்த ஒரு நல்ல நாளில்தான் முடியிறக்கம் செய்ய வேண்டும்.






அங்கப்பிரதட்சணம் செய்வது என்பது ஒருவருடைய உடலின்
ஆறு ஆதார சக்கரங்களும் ஒரே நேரத்தில் கருவறைக்கருகில்உள்ள சக்தி மண்டலத்துக்குள் பூமி மூலமாகத் தொடர்பு கொள்ளும்நிலையாகும். ஏழாவது சக்கரமான சஹஸ்ராரமோ, கருவறையில் வீற்றிருக்கும் தெய்வ திருஷ்டியில் நேரடியாகப் படக்கூடிய வாய்ப்பைப்பெறுகிறது. ஒரு பொருளின் ஈரத்தன்மையானது அதன் மின் ஈர்ப்புத்
திறனை அதிகப்படுத்தக்கூடியதாகும். ஈர உடையிலோ அல்லது ஈரநிலத்திலோ ஒருவர் அங்கப் பிரதட்சணம் வருவற்கான முக்கியக்காரணம் அதுவேயாகும்.


🌹
ஓம்..

👍அன்பு முகநூல் நண்பர்களே!

 🔔 ஓம் 🔔 என்னும் வலைப்பூ தளம்

🌏 ஓம் வாட்ஸ்அப் குரூப்🌍

🌹 ஓம் யூட்யூப் சேனல்🌹

 ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன அதை நீங்கள் கிளிக் செய்தால் ஓம் வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்👍

ஓம் முகநூல் லிங்க்

https://www.facebook.com/ஓம்-103021818477319/

ஓம் முகநூல் குழு

யூடியூப்: லிங்க்

https://youtu.be/ZrOQ3ACBYiQ

ஓம் குரூப் எண் 1

https://chat.whatsapp.com/Hs7SA4nIr8B7HTLVymWn8q

ஓம் குரூப் எண் 200

https://chat.whatsapp.com/EGPyzPqtOHn26oqW80yrbj

ஓம் குரூப் எண் 300

https://chat.whatsapp.com/FoXuBBM4wb5JfnxCyAcVXg

ஓம் குரூப் எண்: 400

https://chat.whatsapp.com/J1q4V74aelnKNSuF29TVPd

ஓம் குரூப் எண்: 500

https://chat.whatsapp.com/GWsr4zIjqJY51uTfQSLxSi

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

*Indian bank*

*Name:B.R.Sharmila*

*ACC.no:6744970785*

*Ifsc code:IDIB000E008*

*Branch:Erode (224)

Google play: 9600101062

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

Comments

Popular posts from this blog