🌹🌹சித்தர்கள் குண்டலினி சித்தி 🌹🌹🌹

 

🌹🌹சித்தர்கள் குண்டலினி சித்தி 🌹🌹🌹


குண்டலினி சித்தி

மனித உடல் எண்ணற்ற தேவ ரகஸ்யங்களையும்மகத்துவங்களையும் கொண்டது. சித்தர்கள் அவற்றின் இருப்பிடமும் இயக்கமும் பற்றிய ஞானத்தின வெளிப் பாடாக அவற்றைப் பாடல்கள் வாயிலாக இவ்வுலகத்திற்கு வழங்கியுள்ளனர்.

நம் உடலில் உள்ள ஆறு சக்கரங்களின் பெயர், இருப்பிடம், தொடர்பு ஆகியவை கீழே கொடுக்கப் பட்டுள்ளன.

1.மூலாதாரச் சக்கரம்

இது முதுகெலும்பின் இறுதியில் அமைந்துள்ளது. மார்பெலும்புடன் நரம்பு மண்டலத்தில் சோலார் பிளக்ஸ்

தொடர்புள்ளது.

2.ஸ்வதிஸ்டான சக்கரம்

இது இனப்பெருக்க உறுப்புகளில் உள்ளது.

3. மணிபூரகச் சக்கரம்

இது தொப்புளில் அமைந்துள்ளது. இதுவும் சோலார் பிளக்ஸ் உடன் தொடர்புள்ளது.

4. அனாகத சக்கரம்

இது இருதயத்தில் உள்ளது. இருதயத் தசைகளுடன் தொடர்பு உள்ளது.

5.விஷுதா சக்கரம்

இது தொண்டையில் அமைந்துள்ளது. குரல் நாண்களுடன் தொடர்பு கொண்டது.

ஓம்..

சித்தர்களின் அற்புத சித்திகள்

6.ஆக்ஞை

இது இரு புருவங்களுக்கு இடையில் உள்ளது.

இந்த ஆறு சக்கரங்களும் நேரடியாக ஆறு நாள் மில்லாச் சுரப்பிகளுடன் தொடர்பு கொண்டுள்ளன. கோனாட்ஸ், அட்ரீனல்ஸ், பங்கிரியாஸ், தைமன், தைராய்டு, பிட்யூட்டரி ஆகிய சுரப்பிகளுடன் இவை தொடர்பு கொண்டுள்ளன.

குண்டலினி

குண்டலினி யோகம் அல்லது லயயோகம் என்று இது கூறப்படுகிறது. யோகத்தின்படி குண்டலினி யோகம் என்பது ஒரு சக்தி,

இது 31/2 அங்குல நீளமுள்ள ஒரு பாம்பைப் போல தலை கீழ்புறம் வைத்துக்கொண்டு உறங்கும் நிலையில் உள்ளது. இது தண்டு வடத்தின் பக்கத்தில் உள்ளது.

குண்டலினி சக்தி எழுப்பப்பட்டால்தான் சமாதி நிலை கிட்டும். பிராணாயாமம் பயிலும்போதும் கும்பகம் செய்யும்போதும் குண்டலினி சக்தியானது எழுப்பப்பட்டு சூட்சும நாடி வழியே கடந்து செல்கிறது.

பின்னர் ஆறு சக்கரங்களையும் கடந்து ஆயிரம் இதழ் களைக் கொண்ட தாமரை மலரில் அமர்ந்து இறைவனை (தலையின் மேல் புறம் உள்ள) அடைவதாய்க் கூறப்படு கிறது.

பிராணாயாமம் என்னும் மூச்சைக் கட்டுப்படுத்தும் செயலை மனதை ஒரு நிலைப்படுத்திப் பயிலுதல் வேண்டும். குண்டலினி என்பது ஒரு கயிற்றைப் போன்றது. அது எழுப்பப்படும் போது குச்சியால் அடிக்கப்பட்ட பாம்புசீறுவதைப் போல சப்தமிட்டுக் கொண்டே சூட்சும நாடியிலுள்ள துவாரத்தின் வழியே நுழையும். இது ஒவ்வொரு சக்கரமாகக் கடந்து மனமெனும் வாசல் திறக்கப்படுகிறது. இதனைப் பெறும் யோகிக்குப் பலவித சித்திகள் கைகூடும் வாய்ப்பு கிடைக்கிறது.

நீண்டகாலம் ஆசனங்கள் பிராணாயாமம் தியானம் ஆகியவை பயிலும்போது வெப்பமும் சக்தியும் கிடைக் கின்றன. இத்தகைய பயிற்சிகளினால் சூட்கமமானது சுத்த மடைகிறது. இது குண்டலினி சக்தியை விழிக்கச் செய்து சூட்சும நாடி வழியே மேலெழும்பி சகஸ்ரா சக்கரத்தை அடையச் செய்கிறது. மலக்குடலுக்கு மேலே பிறப்புறுப்பு களுக்கு கீழே உள்ளது மூலாதாரச் சக்கரம் எனப்படும். இங்குதான் மூன்றங்குல நீளமுள்ள உயர்வான குண்டலினிக் கடவுள் உள்ளது. இது பாம்பைப் போன்று சூட்சும நாடி யருகே தலையைக் கவிழ்த்து வைத்த நிலையில் உள்ளது. மூன்றங்குல்ம் என்பது மூன்று குணங்களைக் குறிக்கிறது.

அவை சத்வ, ராஜஸ, தாமஸ என்று மூன்று குணங்களாகும்.

பாம்பாட்டி சித்தர் இந்த குண்டலினி சக்தி குறித்து நிறையப் பாடியுள்ளார்.

பாம்புகளை பிடித்து திரிந்த பாம்பாட்டிச் சித்தருக்கு சட்டைமுனி என்னும் சித்தர் காட்சி தந்தார்.

''வெளியில் திரியும் பாம்பை விட்டுவிடு. உன் உடம்பில் இருக்கும் அந்தப் பாம்பை அடக்க வழிதேடு. இருக்கும் இடத்தைவிட்டு இல்லாத இடம் தேடி அலையாதே. இறைவனுடைய அற்புதப் படைப்பில் மிகவும் உன்னமானது மனித உடம்பு. இதற்குள் ஆதியில் இருந்தே ஒரு பாம்பு தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருக்கிறது. அதற்குக் குண்டலினி என்று பெயர். உள்ளே உள்ள இந்தப் பாம்பை யாரும் தெரிந்து கொள்ளவில்லை. இது அறிவைச் சுருக்குகிறது. அறியாமை எனும் இருளை எழுப்புகிறது. அதனால்தான் படைப்பின் நுட்பத்தை யாராலும் அறிய முடியவில்லை. உடம்பில் இருக்கும் ஆத்ம வடிவத்தை அறிந்து கொள்ளவுமில்லை. தெய்வ தரிசனமும் கிடைக்கவில்லை.

'பரமனை உணர்ந்து பாடுபவர்களுக்கு சுவாசம் ஒடுங்கும். அதன் காரணமாக தூங்கும் 'குண்டலினி' என்னும் பாம்பு விழித்துக்கொள்ளும். அதன்பின் தியானம் செய்ய வேண்டும். அதன் மூலம் குண்டலினியின் வால் கீழாகவும் தலை மேலாகவும் ஆகும். அதன்பின் தியானத் தால் அந்த குண்டலினி பாம்பு நாம் சொன்னபடி எல்லாம் ஆடும். சிவத்தில் ஒடுங்கும். அவருக்கு அணிகலனாகவும் ஆகும். அதன்பின் ஆன்மா சுதந்திரமடைந்து அறிய வேண்டு வன அறிந்து ஆனந்த மயமாக மாறும்" என்று சட்டைமுனி பாம்பாட்டிச் சித்தருக்குக் குண்டலினி பற்றி உபதேசம் செய்தார்.

ஓம்...

👍அன்பு முகநூல் நண்பர்களே!

 🔔 ஓம் 🔔 என்னும் வலைப்பூ தளம்

🌏 ஓம் வாட்ஸ்அப் குரூப்🌍

🌹 ஓம் யூட்யூப் சேனல்🌹

 ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன அதை நீங்கள் கிளிக் செய்தால் ஓம் வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்👍

ஓம் முகநூல் லிங்க்

https://www.facebook.com/ஓம்-103021818477319/

ஓம் முகநூல் குழு

யூடியூப்: லிங்க்

https://youtu.be/ZrOQ3ACBYiQ

ஓம் குரூப் எண் 1

https://chat.whatsapp.com/Hs7SA4nIr8B7HTLVymWn8q

ஓம் குரூப் எண் 200

https://chat.whatsapp.com/EGPyzPqtOHn26oqW80yrbj

ஓம் குரூப் எண் 300

https://chat.whatsapp.com/FoXuBBM4wb5JfnxCyAcVXg

ஓம் குரூப் எண்: 400

https://chat.whatsapp.com/J1q4V74aelnKNSuF29TVPd

ஓம் குரூப் எண்: 500

https://chat.whatsapp.com/GWsr4zIjqJY51uTfQSLxSi

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

*Indian bank*

*Name:B.R.Sharmila*

*ACC.no:6744970785*

*Ifsc code:IDIB000E008*

*Branch:Erode (224)

Google play: 9600101062

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

சர்வம் சிவார்ப்பணம்...

Comments

Popular posts from this blog