🌹🌹🌹மகான் மகிமை!🌹🌹🌹

 

🌹🌹🌹மகான் மகிமை!🌹🌹🌹



இதிகாசங்களில், இரண்டு கதாபாத்திரங்கள் மிகுந்த பலசாலிகள்! ஒருவர்.. ராமாயண அனுமன்; மற்றொருவர் மகாபாரத பீமன்!

இந்த இருவரில் பலத்தில் உயர்த்தவர் அனுமனே! இவரின் வாலைக்கூட பீமனால் அசைக்க முடியவில்லையாம்! எனில், அனுமனின் பலம் எத்தகையது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.

சிம்ஹிகா எனும் அரக்கி! இவன் என்ன
செய்தாள் தெரியுமா? அனுமனது நிழலைப்பிடித்து, அவளையே இழுத்துவிட்டானாம்!

ஆம்... ஒவ்வொரு ஜீவராசிக்கும் அதன் நிழலுக்கும் ஏதோ ஒருவித பிணைப்பு இருக்கிறது. இதை வருங்கால விஞ்ஞானம் நிரூபிக்கும்!

மகான்களின் திருவுருவப் படங்கள் வெறும் புகைப்படங்கள் அல்ல. அவை, அந்த மகான்களின் நிழலுக்கு ஒப்பானவை! எனவே, அவர்களது

திருவுருவப் படங்களை சிரத்தையுடனும் பக்தியுடனும் வழிபட்டு வத்தால்... வழிபாட்டின் வலிமையால், அந்த மகானே நம் அருகில் வந்துவிடுவார்; தம்மை ஆசிர்வதிப்பார். நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலையில் ரமண

மகரிஷி வாழ்ந்த காலத்தில் ஓர் அதிசய சம்பவம் நிகழ்ந்தது, ஒருமுகப்பட்ட தியானத்தின் மகிமையை எளிமையாக நமக்கு உணர்த்தும் அந்த சம்பவத்தைப் பார்ப்போமா?

ரமண மகரிஷியின் பூர்வாஸ்ரமப் பெயர் வெங்கடரமணன், மதுரையில் இருந்து திருவண்ணாமலை வந்த வெங்கடரமணனுக்கு, 'ரமண மகரிஷி' எனும் திருநாமம் சூட்டியவர், காவ்யகண்ட கணபதி முனி. இவர், காசியில் உள்ள கணபதியின் அம்சமாகவே பிறந்தவர்.

சிறு வயதிலேயே ஆழ்ந்த கல்வியறிவும் மந்திர வித்திகளும் கைவரப் பெற்றிருந்த கணபதி முனிக்கு, சீடர்கள் பலர் உண்டு. அவர்களில் முக்கியமானவர்.. அரவிந்தர் ஆஸ்ரமத்தில் இருந்த கபாலி சாஸ்திரி எனும் பெரியவர்! இதிலிருந்து, கணபதி முனியின் மகிமையை நம்மால் உணர முடிகிறதுதானே?

திருவொற்றியூர், அருமையான சிவ க்ஷேத்திரம். இங்குள்ள சிவாலயத்தில், 27 நட்சத்திரங்களுக்கும் தனித்தனி லிங்கங்கள் அமைந்துள்ளன என்பது இந்தத் தலத்தின் கூடுதல் சிறப்பு. தவிர, பட்டினத்தாருக்கு பேய்க் கரும்பு இனித்ததும் இங்குதான்! அவர் சமாதி கொண்டுள்ள தலமும் இதுதான்.

அதுமட்டுமா?

இந்த தலத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீவடிவுடையம்மன்... வடலூர் வள்ளலார் ராமலிங்க சுவாமிகள் குழந்தையாக இருந்தபோது, அவரின் அண்ணியார் உருவில் வந்து சுவாமிகளுக்கு அன்னமிட்டாளாம்!

இத்தனை பெருமைகளையும் ஒருங்கே கொண்ட திருவொற்றியூரில் இருந்தபடி, பகவான் ரமணரை எண்ணி தவம் மேற்கொள்வது என சிந்தித்தார் கணபதி முனி.

ஸ்ரீவடிவுடையம்மன் கோயிலையொட்டி உள்ள தெருவில்... பிள்ளையார் கோயில் ஒன்று இருந்தது. 'தான் தவம் செய்வதற்கு உகந்த இடம் இதுவே.' என முடிவு செய்தார் கணபதி முனி.

இதையடுத்து 18 நாட்கள், ரமண மகரிஷியை எண்ணி கடும் தவத்தில் ஈடுபட்டார் கணபதி முனி. இந்த நாட்களில் பால் மட்டுமே அருந்தினாராம்! நாளுக்கு நாள்... தவத்தின் வலிமையானதுஇவருக்குள் கூடிக்கொண்டே வந்தது. இந்த நிலையில்... நிகழ்ந்தது அற்புதம்!

திருவண்ணாமலையில் உள்ள விருபாட்சி குகையில் அமர்ந்திருந்த ரமணர், திருவொற்றியூரில் கணபதி முனி தன்னை எண்ணி தவம் இருப்பதை அறிந்தார். அவ்வளவுதான்! மறுகணமே அவரின் உடலானது மேலே எழும்பியது. இதையடுத்து சுற்றிலும் உள்ள பொருட்கள் யாவும் மறைந்துபோயின! எங்கும் பேரொளி சூழ்ந்தது.

சில விநாடிகளுக்குப் பிறகு பேரொளி மறைய... அனைத்துப் பொருட்களும் கண்ணுக்குத் தெரிந்தன.

திருவொற்றியூருக்கு வந்துவிட்டதை அறிந்த ரமனார், அப்படியே இறங்கி, தெருவில் நடந்து வந்தார். விநாயகர் கோயிலுக்கு வந்தவர், அங்கு இருந்த கணபதி முனிக்கு எதிரே நின்றார்.

ரமணரைக் கண்டதும் பரவசம் அடைந்தார் கணபதி முனி. அவரை நமஸ்கரித்தார். பின்னா, சிறிது நேரம் கணபதி முனியிடம் உரையாடிய ரமணர், அவரின் சிரசில் கை வைத்து, ஹஸ்த தீட்சை அளித்தார். பிறகு வந்தது போலவே அந்தரத்தில் மிதந்தபடி. திருவண்ணாமலை விருபாட்சி குகையை வந்தடைந்தார். தவத்தினால் விளைந்த பயன் இது!

ஒருவிஷயம்... இதுபோல் ஏதேனும் செய்து தன்னை வெளிப்படுத்திக்கொண்டதே இல்லை ரமணர். 'இப்படிச் செய்ய வேண்டும்' எனும் எந்த சங்கல்பமும் அவர் எடுக்கவில்லை. மாறாக, இயல்பாகவே நிகழ்ந்த ஒன்று இது! காரணம். கணபதி முனியின் கடுந்தவம்.

மகான்களின் திருவுருவப் படங்களை வெறும் படங்களாகப் பார்க்கவில்லை கணபதி முனி. எனவே, அவரது கடுந்தவமானது, ரமணரையே திருவொற்றியூருக்குப் பயணப்பட வைத்தது.

நாமும் மகான்களது திருவுருவப் படங்களை மகான்களாகவே கருதி வழிபட வேண்டும். அவற்றின் முன் இருக்கும்போது குறிப்பிட்ட அந்த மகானின் எதிரிலேயே இருப்பதாக எண்ணிப் பிரார்த்திக்க வேண்டும். இதன் பலனாகக் கிடைக்கும் மகான்களின் அருளும் ஆசியும் நம் வாழ்நாளைத் திருநாளாக்கும்!

ஓம்..

🌹
ஓம்..

👍அன்பு முகநூல் நண்பர்களே!

 🔔 ஓம் 🔔 என்னும் வலைப்பூ தளம்

🌏 ஓம் வாட்ஸ்அப் குரூப்🌍

🌹 ஓம் யூட்யூப் சேனல்🌹

 ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன அதை நீங்கள் கிளிக் செய்தால் ஓம் வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்👍

ஓம் முகநூல் லிங்க்

https://www.facebook.com/ஓம்-103021818477319/

ஓம் முகநூல் குழு

யூடியூப்: லிங்க்

https://youtu.be/ZrOQ3ACBYiQ

ஓம் குரூப் எண் 1

https://chat.whatsapp.com/Hs7SA4nIr8B7HTLVymWn8q

ஓம் குரூப் எண் 200

https://chat.whatsapp.com/EGPyzPqtOHn26oqW80yrbj

ஓம் குரூப் எண் 300

https://chat.whatsapp.com/FoXuBBM4wb5JfnxCyAcVXg

ஓம் குரூப் எண்: 400

https://chat.whatsapp.com/J1q4V74aelnKNSuF29TVPd

ஓம் குரூப் எண்: 500

https://chat.whatsapp.com/GWsr4zIjqJY51uTfQSLxSi

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

*Indian bank*

*Name:B.R.Sharmila*

*ACC.no:6744970785*

*Ifsc code:IDIB000E008*

*Branch:Erode (224)

Google play: 9600101062

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

Comments

Popular posts from this blog