🌍12 ராசிகள் 27 நட்சத்திரங்கள் லக்கின குணங்கள்🌍🌎🌏
🌍12 ராசிகள் 27 நட்சத்திரங்கள் லக்கின குணங்கள்🌍🌎🌏
ரிஷப லக்கினம் : இந்த லக்கினத்தில் பிறந்தவர்கள்
அழகுடையவர்களாகவும், முகம் வசீகரம் உடையவர்களாகவும், திரண்ட தோள்கள் உள்ளவர்களாகவும், சாந்த குணம் உடையவர்களாகவும், பெண்கள் மேல் பிரியம் உடையவர்களாயும், முதுகில் காணாத இடத்தில் மச்சமோ, மருவோ உள்ளவர்களாகவும் இருப்பார்கள். அதோடு பயிர்த்தொழிலில் விருப்பம் உடையவர்களாகவும், ஆடு, மாடு, பசுக்களை ஆதரிப்பவர்களாகவும், வயிற்று உபாதை உள்ளவர்களாகவும், கண்கள் பிரகாசமானவர்களாகவும், கற்பனை நிறைந்தவர்களாகவும், எழுத்து, கவிதையில் உடையவர்களாகவும், நூதனங்களை விரும்புபவர்களாகவும், மத்திம ஆர்வம் வயதிலும், கடைசியான அந்திம காலத்திலும் சௌகரியமாக இருப்பார்கள்.
மிதுன லக்கினம் : மிதுனத்தில் ஜனித்தவர், இரட்டை மனம் உடையவர்களாய், உயரம் மிகுந்தோராய், உயர்ந்த கூரிய மூக்குஉடையவர்களாய், புது நிறம் உடையவர்களாய், உக்கிர பார்வை கொண்டவர்களாய், சுருட்டைத் தலைமுடி உடையவர்களாய், பெண்களிடம் நாட்டம் உடையவர்களாய், பரதம் மற்றும் சங்கீதத்தை விரும்புபவர்களாய், வீடே கதி என்று இருப்பவர்களாகவும், அடுத்தவர் அபிப்பிராயம் அறிந்து நடப்பவர்களாகவும் இருப்பர்.
கடக லக்கினம் : இந்த லக்கினத்தில் பிறந்திட்டவர், நீண்ட கழுத்துடையவராயும், பருத்த இடையுடையவர்களாயும், ஜல பானங்களை விரும்பி குடிப்பவராயும், தனவானாகவும், குட்டையாகவும் இருப்பார்கள். நெட்டையாகவும் இருப்பார்கள். (வளர்பிறையில் பிறந்தால் உயரமானவர்களாகவும், தேய்பிறையில் பிறந்தால் குள்ளமாகவும் இருப்பர்). நடையில் வேகம் உடையவர்கள், புத்திசாலித்தனம் உடையவர்கள், புத்திர பாக்கியம் அற்பமாக உள்ளவர்கள், வீடுகள் பல உடையவர்கள், தாய் நலத்தில் அக்கறை உள்ளவர்கள், எப்பொழுதும் சிந்தனை வயப்படுபவர்கள், நதிகள், கடல், ஆறுகள், இவைகளில் நாட்டம் உடையவர்கள், கடல் சூழ்ந்த பிரதேசத்தில் வாழப் பிரியம் உடையவர்கள், இவர்கள் உடல்இவர்கள் உடல் தேய்ந்தும் மெலிந்தும் ஒல்லியான சரீரம் உடையவர்களாக இருப்பார்.
சிம்ம லக்கினம் : ஜொலிக்கும் கண்களை உடையவன், விசால முகம் உடையவன். பெருந்தோள்கள் உள்ளவன், பராக்கிரமமாய் சாதிப்பதில் வல்லவன், காடு, மலைகளில் சஞ்சாரம் செய்ய விரும்புபவன். சில சமயம் தாயை விட்டு பிரிந்து வாழ்பவன். ஆனால் ஸ்திர புத்தி உடையவன். எதற்கும் அஞ்சாதவன். யாருக்கும் தலை வணங்காதவன். தனக்கென்று ஒரு தனி இடத்தை ஏற்படுத்திக் கொள்ளும் சுபாவம் உடையவன்.
கன்னி லக்கினம் : இதமாக, மிதமாகப் பேசுபவன். பெண்கள் சாயல் உள்ளவன், மந்தமான பார்வை உடையவன், பெண்களை வசப்படுத்துவதில் வல்லவன். சத்திய வாக்கு உடையவன். பிறரால் மதிக்கப்படுபவன், சாத்திரம் அறிந்தவன், தொழிலில் சிரத்தைஉடையவன். புத்திரர்கள் குறைவு. குறுக்கும் நெடுக்கும் நடைபயின்று ஆலோசனை செய்பவன், மாமனிடம் பிரியம் உள்ளவன்.
துலா லக்கினம் : இரட்டைப் பெயருடையவன். யாராக இருப்பினும் நன்மை தீமைகளை அவரிடத்தில் அலசிப் பார்ப்பான். நல்லோர்களின்
நட்புடையவன், தீரனாக செயல்படுவான், நியாய அநியாயங்களை
எடுத்துரைப்பான். சாமர்த்தியமாக செயல்படுவான். ஊர் ஊராக சுற்றி
அலைபவன். மெலிந்த தேகமுடையவன். நலிந்த யோகமுடையவன்.
பெண்கள் விரும்பும் தோற்றமுடையவர்கள். அது சரியில்லை இது
சரியில்லை என்று எல்லாவற்றையுமே விமர்சிப்பவர்கள்.
விருச்சிக லக்கினம் : திரண்ட தோள்கள் உள்ளவர்கள். தேள் போல் வார்த்தையால் கொட்டுவதில் சமர்த்தர்கள். வெட்டு ஒன்று துண்டு இரண்டாக பேசும் வல்லமை உடையவர்கள். அகன்ற கண்கள் உடையவர்கள், விரிந்த மார்பும், அகன்ற தோளும் உடையவர்கள். ஏதாவது ஒரு ரோகத்தால் உடல் பாதிப்பு ஏற்படும். வார்த்தைகளை பேசிவிட்டு, பின் வருந்துவார்கள். கையில் தாமரை ரேகை உடையவர்கள். இளமையில் ரோகியாக இருந்திருப்பர். அரசியலில் பிரியம் உடையவர்கள். எல்லோராலும் விரும்பப்பட்டு கைராசியானவர் என்று பெயர் உடையவராக இருப்பர்.
தனுர் லக்கினம் : விசாலமான முகமுடையவர்கள். விரிந்த காதும், கூரிய மூக்கும், நீண்ட கழுத்தும் உடையவர்கள். இவர்கள் குள்ளமாகவும் இருப்பார்கள். நல்ல உயரமுடையவர்களாக இருப்பவர்களும் உண்டு. (வளர்பிறையாக இருந்தால் உயரமாகவும், தேய்பிறையாக இருந்தால் குள்ளமாகவும் இருப்பார்கள்). காரியத்தில் கண்ணாக இருப்பார்கள். வாக்கு சாதுர்யம் உடையவர்கள், குருவிடம் பக்தியுடையவர்கள், உபாயம் தெரிந்தவர்கள், தியாக சிந்தனை உடையவர்கள். இலக்குகளை நோக்கி வாழ்க்கைப் பயணம் அமையும். எல்லோரிடமும் பிரியமாக இருப்பர்.
மகர லக்கினம் : பலம் மிகுந்தவர்கள். அடிக்கடி குணத்தை மாற்றிக் கொள்பவர்கள். எங்கும் திரிந்து அலைபவர்கள். நல்ல பாக்கியம் உடையவர்கள். மனைவியிடம் பிரியம் உடையவர்கள். சுறுசுறுப்பாக இயங்குபவர்கள், வாய் ஜாலம் கொண்டவர்கள். எதற்கும் எதிலும் லஜ்ஜை கொள்ள மாட்டார்கள். வேலையாட்களை அரவணைத்து வேலை வாங்குவார்கள். குழந்தைகளிடம் பிரியம் உள்ளவர்கள், குழந்தைகளால் முன்னுக்கு வருபவர்கள்.
கும்ப லக்கினம் : குடத்திலிட்ட விளக்காய் பிரகாசிப்பார்கள். அழகான தேகம் உடையவர்கள். இருளைக் கண்டு அஞ்சுவார். ஆனால், கஞ்சத்தனம் உடையவர்கள். பூக்கள், வாசனைத் திரவியம், சந்தனம், இவைகளில் பிரியம் உடையவர்கள். அதிகம் ஆசைப் படாதவர்கள். சன்மார்க்கத்தில் ஈடுபாடு உண்டு.
மீனம் லக்கினம் : இதில் ஜனித்தவர்கள் மிதமிஞ்சி ஜலம் குடிப்பார்கள். வாகான தேகமுடையவர்கள். கூர்மையான பார்வை உடையவர்கள், நன்றி மறக்காதவர்கள், பாக்கியத்தை உடையவர்கள், களத்திர சுகம் காண்பவர்கள். மனைவியிடம் நீங்காத பிரியம் உடைய வர்கள். தண்ணீர் சம்பந்தப்பட்ட தொழிலில் தனம் அடைவார்கள். நீர் வீழ்ச்சி, மலையருவி இவைகளில் இவர்கள் நாட்டமிருக்கும்.
ஓம்..
🌹
ஓம்..
👍அன்பு முகநூல் நண்பர்களே!
🔔 ஓம் 🔔 என்னும் வலைப்பூ தளம்
🌏 ஓம் வாட்ஸ்அப் குரூப்🌍
🌹 ஓம் யூட்யூப் சேனல்🌹
ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன அதை நீங்கள் கிளிக் செய்தால் ஓம் வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்👍
ஓம் முகநூல் லிங்க்
https://www.facebook.com/ஓம்-103021818477319/
ஓம் முகநூல் குழு
யூடியூப்: லிங்க்
https://youtu.be/ZrOQ3ACBYiQ
ஓம் குரூப் எண் 1
https://chat.whatsapp.com/Hs7SA4nIr8B7HTLVymWn8q
ஓம் குரூப் எண் 200
https://chat.whatsapp.com/EGPyzPqtOHn26oqW80yrbj
ஓம் குரூப் எண் 300
https://chat.whatsapp.com/FoXuBBM4wb5JfnxCyAcVXg
ஓம் குரூப் எண்: 400
https://chat.whatsapp.com/J1q4V74aelnKNSuF29TVPd
ஓம் குரூப் எண்: 500
https://chat.whatsapp.com/GWsr4zIjqJY51uTfQSLxSi
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
*Indian bank*
*Name:B.R.Sharmila*
*ACC.no:6744970785*
*Ifsc code:IDIB000E008*
*Branch:Erode (224)
Google play: 9600101062
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
Comments
Post a Comment