🔥கண் திருஷ்டி தோஷம் போக்கும் திருத்தலம்🔥
🔥கண் திருஷ்டி தோஷம் போக்கும் திருத்தலம்🔥
புன்னைநல்லூர் மாரியம்மன்
கோவில் முகவரி:
அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில்,
புன்னைநல்லூர்-613 501,
தஞ்சாவூர்.
கோவில் தொலைபேசி 04362-267740
நடை திறந்து இருக்கும்
நேரம் காலை 5.30 மணி முதல்
இரவு 9 மணி வரை.
த'ஞ்சையை ஆண்ட சோழ தபேரரசர்கள் தஞ்சையை சுற்றிலும் எட்டுத்திக்குகளிலும் அஷ்ட சக்திகளை காவல் தெய்வங்களாக அமைத்தனர். அவ்வாறு தஞ்சைக்குக் கீழ்ப் புறத்தில் அமையப் பெற்ற சக்தியே புன்னை நல்லூர் மாரியம்மன் என்று "சோழ சம்பு" என்னும் நூல் கூறு கிறது. தஞ்சையை ஆண்ட வெங்கோஜி மகாராஜா 1680-ம் ஆண்டு திருத்தல யாத்திரை செய்யுங்கால் கண்ணபுரம் என்னும் சமயபுரத்தில் தங்கி வழிபாடு செய்தார். அன் றிரவு அம்பிகை அரசனின் கனவில் தோன்றி, தஞ்சைக்கு கிழக்கே 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள புன்னைக் காட்டில் புற்று உருவாய்
புன்னைநல்லூர் மாரியம்மன்
உள்ள தன்னை வந்து வணங்கும்படி கூறினார். அந்த அரசன் தலைநகராகிய தஞ்சைக்கு வந்து, புன்னைகாட்டிற்கு வழியமைத்து அம்பிகை இருப்பிடத்தைக் கண்டு சிறிய கூரையமைத்து. புன்னை நல்லூர் என்று பெயரிட்டு அக்கிராமத்தையும் ஆலயத்திற்கு வழங் கினார். (1763-1787)-ல் தஞ்சையை ஆண்ட துளஜா ராஜாவின் புதல்விக்கு வைசூரியால் கண்பார்வை மங்கியது.
அரசனின் கனவில் அம்பிகை ஓர் அந்தணச் சிறுமி போல் தோன்றி தன் சன்னதியில் புதல்வியுடன் வந்து வழிபடும்படி கூறி மறைந்தாள். அரசனும், அரசகுமாரியுடன் சென்று அம்பிகையை வழிபட்டவு டன் அரசகுமாரி தனது பார்வையை திரும்ப பெற்றாள். அரசன்
அம்பிகையின் அருளில் மெய்மறந்து அம்பிகைக்கு சிறியதொருகோவிலைக் கட்டுவித்து திருச்சுற்று மாளிகையையும் அமைத்தார். இம்மன்னரே சதாசிவ பிரம்மேந்திர சுவாமிகளைக் கொண்டு
புற்று உருவாய் இருந்த அம்பிகைக்கு மாரியம்மன் வடிவமைத்துச் சக்கர பிரதிஷ்டையும் செய்தார். மேலும் சிவனை வழிபட கைலாசநாதர் என்னும் சிவன் கோவிலையும் கட்டினார். சரபோஜி மகாராஜா, சிவாஜி மகாராஜா போன்றவர்கள் பல மண்டபங்கள், முன் கோபுரம், வடக்கு கோபுரம், போஜன சாலை என ஒவ்வொன்றாக உருவாக்கினர்.
மூலவர் புற்று மண்ணால் ஆனதால் மூலஸ்தான அம்பாளுக்கு அபிஷேகங்கள் செய்யப்படுவதில்லை. தைலக்காப்பு மட்டுமே சாற் றப்படுகிறது. விஷ்ணு துா்க்கைக்கும், உற்சவ மூர்த்திக்கும் தினமும்அபிஷேகம் நடைபெறு கிறது. அம்பாளுக்கு 5 வரு டத்திற்கு ஒரு முறை ஒரு மண்டலம் தைலக்காப்பு அபிஷேகம் நடைபெறும். அந்த சமயம் ஒரு மண்டலம் அம்பாளை ஒரு வெண்திரையில் வரைந்து ஆவாகனம் செய்து, அதற்கு அர்ச் சனை, ஆராதனை நடைபெறுகிறது.
அப்போது மூலஸ்தான அம்பாளுக்கு 48 நாட்களிலும் தினமும்
இருவேளை சாம்பிராணித்தைலம், புனுகு, அரகஜா, ஜவ்வாது ஆகிய வற்றால் அபிஷேகம் நடைபெறும். அபிஷேக நேரத்திலும் தைலக்காப் பின் போதும் அம்பாளுக்கு வெப்பம் அதிகமாகும். அதைத் தவிர்க்க அம்பாளுக்குத் தயிர்பன்னயம், இளநீர் வைத்து நைவேத்தியம் நடை பெறும். உள்தொட்டி மற்றும் வெளித்தொட்டி ஆகிய இரண்டிலும் நீர் நிரப்பி அம்பாளின் வெப்பம் தணிக்கப்படும். ஒவ்வொரு வரு டமும் கோடை நாட்களில் அம்பாளுக்கு முசுத்திலும், சிரசியிலும் முத்து முத்தாக வியர்வை வந்து, தானாகவே மாறிவிடும் வழக்கம் தற்போது வரை உள்ளது. இதன் காரணமாகவே இந்த அன்னையை
நாம் முத்து மாரியம்மன் என்று அழைக்கிறோம். குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு வைசூரி வார்க்கும் சமயத்தில் அம்பாளுக்குப் பிரார்த்தனை செய்து உள் தொட்டி, வெளித்தொட்டிகளில் நீர் நிரப்பினால் விரைவில் எந்தவித சிரமமின்றி குணமடைவதை இன்றும் நாம் காணலாம்.
அம்பாளுக்கு ஒவ்வொரு வருடமும் ஆடி, ஆவணி, புரட் டாசி ஆகிய மாதங்களில் திருவிழா நடைபெறும். ஆடி மாதம் பூச்சொரிதல், முத்து பல்லக்கு, திருவிளக்கு பூஜைகள், ஆவணி மாதம் வருடாந்திர திருவிழா, ஞாயிற்றுக்கி ழமை தேரோட்டமும், புரட்டாசி மாதம் தெப்ப உற்சவம் மற்றும் நவராத் திரி திருவிழா, மார்கழி யில் லட்சத்திருவிளக்கு விழா, மாசி - பங்குனி மாதங்களில் பால்குட விழா ஆகியவை நடை பெறுகிறது.
புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில்
தஞ்சையின் காவல் தெய்வமாக விளங்கும் இந்த அன்னை மிகவும் சக்தி வாய்ந்தவள், தீராத வியாதிகளை தீர்த்து வைப்பவள். கண் பார்வைக்கோளாறு உள்ளவர்கள், புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலுக்கு வந்து வழிபட்டு கண் பார்வை பெற்று செல்கின்றனர். கன்னிப்பெண்கள் தங்களுக்கு விரைவில் திருமணம் நடைபெற வேண் டுகின்றனர். அவர்களுக்கு விரைவில் திருமணம் பாக்கியம் கிட்டுவதாக கூறுகின்றனர். கண் நோய், கண் திருஷ்டி போக்கும் புன்னை நல்லூர் மாரியம்மன் கோவிலுக்கு தினமும் தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் எண்ணற்ற பக்தர்கள் வருகின்றனர்.
வழியும்-தூரமும்
தஞ்சையில் இருந்து நாகை செல்லும் சாலையில் புன்னை நல்லூர் என்ற பகுதியில் இந்த கோவில் அமைந்துள்ளது. தஞ்சை புதிய பஸ்நிலையம், பழைய பஸ்நிலையம் ஆகிய பகுதிகளில் இருந்து அடிக்கடி பஸ்வசதி உள்ளது.
🌹
ஓம்..
👍அன்பு முகநூல் நண்பர்களே!
🔔 ஓம் 🔔 என்னும் வலைப்பூ தளம்
🌏 ஓம் வாட்ஸ்அப் குரூப்🌍
🌹 ஓம் யூட்யூப் சேனல்🌹
ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன அதை நீங்கள் கிளிக் செய்தால் ஓம் வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்👍
ஓம் முகநூல் லிங்க்
https://www.facebook.com/ஓம்-103021818477319/
ஓம் முகநூல் குழு
யூடியூப்: லிங்க்
https://youtu.be/ZrOQ3ACBYiQ
ஓம் குரூப் எண் 1
https://chat.whatsapp.com/Hs7SA4nIr8B7HTLVymWn8q
ஓம் குரூப் எண் 200
https://chat.whatsapp.com/EGPyzPqtOHn26oqW80yrbj
ஓம் குரூப் எண் 300
https://chat.whatsapp.com/FoXuBBM4wb5JfnxCyAcVXg
ஓம் குரூப் எண்: 400
https://chat.whatsapp.com/J1q4V74aelnKNSuF29TVPd
ஓம் குரூப் எண்: 500
https://chat.whatsapp.com/GWsr4zIjqJY51uTfQSLxSi
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
*Indian bank*
*Name:B.R.Sharmila*
*ACC.no:6744970785*
*Ifsc code:IDIB000E008*
*Branch:Erode (224)
Google play: 9600101062
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
Comments
Post a Comment