🌹சனைச்சரருக்கு வாய்த்த சாபம்🌹
🌹சனைச்சரருக்கு வாய்த்த சாபம்🌹
சனைச்சரருக்கு வாய்த்த சாயம்🌹
"இப் ப்ப சனி திசை நடந்துக்கிட்டிருக்கு. அதுவும் ஏழரை சனி. அதுனால இப்ப எந்தக் காரியத்தையும் தொடங்காதீங்க. அப்படியே தொடங்கினாலும் அது தோல்வியில்தான் முடியும். எள்ளும், எண்ணெய்யும் போட்டு சனீஸ்வரரை வாரம் தவறாம் வழிபட்டுகிட்டு வாங்க. முடிஞ்சா... சனி பகவான் கோயிலுக்குப் போயிட்டு வந்தா நல்லது. "என்ன... ஜோசியம் கேட்பது போல் இருக்கிறதா? சனீஸ்வரரின் பலத்தைப் பற்றி இப்படித் தான் பரிகாரம் கூறுபவர்கள் சொல்வதுண்டு. சனீஸ்வரர் என்று நாம் அழைப்பதே தப்பு. சனைச்சரர் என்பதே சரி. அதுவும் கூடப் பார்வதி தேவியின் சாபத்தால் கிடைத்த பட்டப்பெயர் தான். உண்மைப் பெயர் சிருத கர்மா. இவனின் தீட்சண்யப் பார்வையிலிருந்து பார்வதி தேவியால் கூடத் தன் பிள்ளையைக் காப்பாற்ற முடியவில்லை!
விநாயகருக்குத் திருக்கயிலாய மலையில் பெயர் சூட்டும் விழா நடைபெற இருந்தது. சிவபெருமானின் வீட்டு விசேசம் என்றால் சும்மாவா? திருக்கயிலாய மலையே விழாக்கோலம்பூண்டிருந்தது. அலங்காரங்களுடன் அமைக்கப்பட்டிருந்த பெரிய மேடையில் விழாவிற்கு வந்திருந்த சித்தர்கள், ரிஷிகள், முனிவர்கள், தேவர்கள், யோகிகள் முதலானோர் அமர்ந்திருந்தனர். பிரம்மா வேதங்கள் ஓத, சரஸ்வதிதேவி வீணை வாசிக்க, திருமால் மகாலட்சுமி சகிதம் வந்திருக்க நந்தி தேவரின் மேற்பார்வையில் திருக்கயிலாய மலை மங்கல வாத்திய முழக்கங்களாலும்; இறை நாமத்தாலும் நிரம்பியிருந்தது. இந்த அரிய காட்சியைக் காணவும், பெயர் சூட்டும் விழாவில் கலந்து கொள்ளவும் விரும்பிய சூரியனின் மகனான சிருத கர்மா தன் தாய் சாயாதேவியிடம் அங்கு சென்று வர அனுமதி கேட்டான். அவளோ பதறிப்போய், "மகனே சிருத கர்மா! உன் பார்வை தீட்சண்யமானது. உன் பார்வை பட்டாலே அது மற்றவர்களுக்குப் பாதிப்பைத் தத்துவிடும். அதனால்தாள் நான் உன்னை வெளியிலேயே அனுப்புவதில்லை. அப்படியிருக்க, திருக்கயிலாய மலையில் தடைபெறும் பெயர் சூட்டு விழாவிற்குச் செல்ல அனுமதிப்பதா? முடியவே முடியாது" என்றாள்.
ஒரு தடவை மட்டும் என்னை அனுப்பி வையுங்கள். ஒரு ஓரமாக நின்று பெயர் சூட்டும் விழாவைப் பார்த்துவிட்டுச்
சிவபெருமானை வணங்கியதும் உடனே வந்து விடுகின்றேன் என சிருத கர்மா கெஞ்சிக் கூத்தாடினான். மகனின் கெஞ்ச லால் மனம் மாறிய சாயாதேவி நிறைய புத்திமதிகளையும், ஆலோசனைகளையும் அவனுக்குச் சொன்னதோடு, "யாரையும் முழுமையாகப் பார்க்காதே. அப்படி நீ பார்த்தால் அவர்களுக்கு ஏதாவது ஆகிவிடும். அதனால் போனதும் தெரியாமல், வந்ததும் தெரியாமல் சென்று வா" என அனுப்பி வைத்தாள். அம்மாவின் அனுமதி கிடைத்ததும் திருக்கயிலாய மலைக்கு வந்த சிருத கர்மா விழாப் பந்தலுக்குள் நுழைந்தான். தன் தாயிடம் ஒரு ஓரமாக நின்று பார்த்துவிட்டு வருவதாய்ச் சொன்ன சிருத கர்மா விழாப் பந்தலின் அழகில் மயங்கி மேடைக்கு அருகில் இருந்த வரிசையில் உட்காரப்போனான்.
அவன் பார்வைபட்ட அடுத்த விநாடி விழாப் பந்தல் ஆடியது. அதில் அமர்ந்திருந்தவர்கள் சரிந்து விழ, மகனை மடியில் வைத்திருந்தபடி மேடையில் அமர்ந்திருந்த பார்வதி தேவி நடப்பது என்னவென்று அறியாமல் மகனைக் கெட்டியாக பிடித்துக்கொண்டு சிவபெருமானிடம் காரணம் கேட்டாள். காரணம் தேடிக் கண்களைச் சுழற்றிய சிவபெருமானின் கண்களில் சிருத கர்மா பட்டான். உடனே சிவபெருமான "பார்வதி... நம் மகனை மறைத்து வைத்துக்கொள். சிருத கர்மா வந்து கொண்டிருக்கின்றான். அவன் பார்வைபட்டால் நம் குழந்தைக்கு ஏதாவது தீங்கு நிகழ்ந்துவிடும்" எனச் சொன்னதும் பதறிப்போன பார்வதி தேவி மகனை மறைத்து வைத்துக்கொள்ள முயன்றான். அதற்குள் சிருத கர்மாவின் பார்வை விநாயகர்மீது பட்டுவிட அவர்தலை தெறித்துத் தரையில் விழுந்தது. இதைக் கண்டு கலங்கிய பார்வதிதேவி சிவபெருமானிடம் கதறியழுதாள். அவரோ, ''கவலைப்படாதே தேவி... நம் மகனின் பிறப்பே கஜமுகாசுரனை அழிக்க எடுத்த அவதாரம்தான். அதனால் சாதாரண முகத்தைவிட யானை முகம்தான் இந்த அவதார நோக்கத்திற்கு நல்லது'' என்று சொல்லி ஆறுதல்படுத்தினார். சிவபெருமானின் ஆணைப்படி காசிக்கு அருகில் வடக்கு திசையில் தலைவைத்துப் படுத்திருந்த யானையின் தலையை பைரவர் கொண்டு வந்து தர விநாயகரின் தலையில் அதைப் பொருத்திக் கஜமுகன் ஆக்கினார்.
தன் கண்முன்னே மகனின் தலை பறிபோனதைத் தடுக்க முடியாத கோபத்திலிருந்த பார்வதிதேவியின் கோபம் சிருத திரும்பியது. ''நீ திருக்கயிலாய மலையில் கால் எடுத்து வைத்த நேரத்தில் கேடு ஏற்பட்டுவிட்டது. அதனால் உன் கால்கள் ஊனமாகட்டும்" எனச் சபித்துவிட்டான். சாபம் பெற்ற அடுத்த கணம் சிருத கர்மா விந்தி, விந்தி நடக்க ஆரம்பித்தான்.
ஓம்..
அதனால் “சனைச்சரர்' என அழைக்கப்பட்டான். காலப்போக்கில் சனைச்சரரை நம் வசதிக்கேற்ப 'சனீஸ்வரர்" என அழைக்க ஆரம்பித்துவிட்டோம்.
தன் சகோதரர்களான யமன், யமுனா, சாவர்ணிகமனு, வைவஸ்வதமனு, தப்தி, அசுவினி தேவர்கள் ஆகிய அனைவருமே பெருமையும், புகழும் பெற்று விளங்கத் தனக்கு மட்டும் இப்படிப்பட்ட ஒரு நிலை வந்துவிட்டதே என வேதனைப்பட்ட சிருத கர்மா தன் தாய் சாயாதேவியின் ஆலோசனைப்படி காசியில் தங்கி கடும் தவத்தை மேற்கொண்டான். அவன் தவத்திற்கு இரங்கிய திருமால், "சிருத கர்மா! உன் தவநிலை கண்டு மகிழ்ந்தேன். தேவர்களிலேயே ஈஸ்வர பட்டத்தை இன்று முதல் நீ பெற்றுத் திகழ்வாய். நவக்கிரகங்களிலேயே ஸ்திரத்தன்மை உடையவனாக விளங்குவதோடு உன் வாரம் ஸ்திர வாரம் என்று அழைக்கப்படும்" என்று கூறி அருள்புரிந்தார்.
அன்று முதல் வல்லமை கொண்டவனாய் வலம் வரும் சனைச் சரர் (சனீஸ்வரன்) நம்மை எல்லாம் ஆட்டி வைக்கிறார். அவரால் பீடிக்கப்படாதவர்களே கிடையாது. வரம் கொடுத்த திருமாலே அவருக்குப் பயந்து மூன்று நாழிகை தாமரைத் தண்டின் அடியில் ஒளிந்து கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டதாம். இதுதான் வரம் கொடுத்தவன் மடியிலேயே கை வைப்பதோ!
🌹
ஓம்..
👍அன்பு முகநூல் நண்பர்களே!
🔔 ஓம் 🔔 என்னும் வலைப்பூ தளம்
🌏 ஓம் வாட்ஸ்அப் குரூப்🌍
🌹 ஓம் யூட்யூப் சேனல்🌹
ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன அதை நீங்கள் கிளிக் செய்தால் ஓம் வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்👍
ஓம் முகநூல் லிங்க்
https://www.facebook.com/ஓம்-103021818477319/
ஓம் முகநூல் குழு
யூடியூப்: லிங்க்
https://youtu.be/ZrOQ3ACBYiQ
ஓம் குரூப் எண் 1
https://chat.whatsapp.com/Hs7SA4nIr8B7HTLVymWn8q
ஓம் குரூப் எண் 200
https://chat.whatsapp.com/EGPyzPqtOHn26oqW80yrbj
ஓம் குரூப் எண் 300
https://chat.whatsapp.com/FoXuBBM4wb5JfnxCyAcVXg
ஓம் குரூப் எண்: 400
https://chat.whatsapp.com/J1q4V74aelnKNSuF29TVPd
ஓம் குரூப் எண்: 500
https://chat.whatsapp.com/GWsr4zIjqJY51uTfQSLxSi
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
*Indian bank*
*Name:B.R.Sharmila*
*ACC.no:6744970785*
*Ifsc code:IDIB000E008*
*Branch:Erode (224)
Google play: 9600101062
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
Comments
Post a Comment