🌍யார் அவள்?🌎
🌍யார் அவள்?🌎
🌍யார் அவள்?🌎
உயர்ந்ததொரு விஷயத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது, 'திவ்யமாக இருந்தது' என்று சொல்வோம்.
'திவ்யம்' என்றால் என்ன?
எந்த ஒரு விஷயத்தை, எத்தனை முறை கேட்டாலும் பார்த்தாலும் படித்தாலும் அலுப்பு ஏற்படவில்லையோ... அதுவே திவ்யமானது. அதுமட்டுமின்றி, நாம் ஈடுபடும் ஒவ்வொரு முறையும் புதிது புதிதான உணர்வுகள் ஏற்பட வேண்டும்.
இப்படியொரு திவ்யமான நூல்தான் ஸ்ரீமத் ராமாயணம். வேதகாலம் துவங்கி, தற்போதைய ஹைடெக் காலம் வரை... எத்தனை முறை பார்த்தாலும் கேட்டாலும் படித்தாலும் புதிதாகவே உள்ளதுதான் ராமாயணத்தின் விசேஷம்!
இந்த உலகில், அதிக மக்களால்... அதிகமுறை கேட்கப்பட்ட கதை ஒன்று உண்டு எனில், அது ராமாயணமாகத்தான் இருக்கும். பண்டிதர் முதல் பாமரர்கள் வரை அனைவருக்கும் ராமாயணக் கதை அத்துபடி!
ஓம்..
இதற்கு என்ன காரணம்? ராமாயணம் தெய்வக் கதை என்பது மட்டும்தான் காரணமா? இல்லை! ராமாயணத்தில், நமக்குத் தேவையில்லாத விஷயங்கள் என்று எதுவுமே இல்லை என்பதும் ஒரு முக்கிய காரணம்
ராம ஜனனம் படித்தால், குழந்தை பிறக்கும் சீதா கல்யாணம் படித்தால், தடைபட்ட திருமணம் நடக்கும். சுந்தர காண்டம் படித்தால, நினைத்த காரியம நடக்கும். ஜடாயு மோட்சம் படித்தால், பிதரு தோஷம் விலகும் ஆதித்ய ஹ்ருதயம் படித்தால், சத்ருக்களின் தொல்லை குறையும். இவை ஒருபுறம் இருக்கட்டும்.. ராமாயணத்தை மற்றொரு கோணத்தில் பார்ப்போமா?
பாரத தேசத்தின் ஆத்மா, இதிகாசபுராணங்கள் என்றால்
அது மிகையாகாது. எல்லோருக்கும் எல்லாகாலகட்டத்துக்கும்பயன்படக்கூடிய பல நல்ல விஷயங்கள் இவற்றில் உள்ளன.
ஸ்ரீமத் ராமாயணத்தை -ஆரம்பிக்கும் வால்மீகி, சரயு நதி தீரத்தில் இருக்கும் அயோத்தியையும் அதன் அழகு மற்றும் செல்வச் செழிப்பையும் வாணிக்கிறார். அத்துடன்... இன்னும் ஒருபடி மேலே சென்று, 'இந்த நகரில் அழகில்லாதவர்களே கிடையாது. கிரீடம் மற்றும் குண்டலம் அணியாதவர்களே இல்லை. குறைந்த அளவில் போகங்களை அனுபவிப்பவர்கள் என்று எவரும் இல்லை! என்கிறார். இங்கு, மாட மாளிகைகளும், கூட கோபுரங்களும் அதிகம் என்றும் கூறுகிறார். தவிர, 'அயோத்தி' என்ற சொல்லுக்கு 'யுத்தம் இல்லாத நகரம்' என்றே பொருள்.
இப்படி, அயோத்தியின் அருமை பெருமைகள், அங்கு வசித்த மக்களது பாக்கியம் ஆகியவற்றைப் படித்து பரவசப்பட்டுக் கொண்டிருக்கும்போதே, தசரதனிடம் கைகேயி வரம் கேட்கும் நிகழ்வு வருகிறது. அவ்வளவுதான்! அயோத்தியின் காட்சியே மாறிவிடுகிறது. ஆம், ஸ்ரீராமன் வனம் செல்கிறார். தன் மனைவி ஊர்மிளையைப் பிரித்து லட்சுமணனும், ஸ்ரீராமருடன் வனவாசம் செல்கிறான். அயோத்தி மக்களும் அவரைப் பின் தொடர்ந்து சென்று சரயூ நதிக்கரையில் படுத்து உறங்குகின்றனர்.
ராமனைப் பிரிந்த ஏக்கத்தில்... வருடங்கள் வாழ்ந்த தசரதரின் உயிர் பிரிகிறது. எல்லோரது வீட்டிலும் அழுகை; சோகம்! மற்றும் சுமித்திரையின் புலம்பல்கள் ஒருபுறம்! அறிந்து வந்த பரதனை, அனைவரும் சந்தேகிக்கின்றனர். எங்கும் துக்கம்; எவருக்கும் நிம்மதி இல்லை!
இக்ஷ்வாகு வம்சத்தால் கட்டிக் காக்கப்பட்ட மிகப்பெரியராஜ்யம், ஒரு நொடியில் நிலைகுலைந்து போனதற்குக் காரணம் என்ன?
தசரதன் நீதி தவறினானா? ஸ்ரீராமன் தர்மம் தவறி நடந்தானா? ஆட்சியில் குற்றம் குறைகள் மலிந்து இருந்தனவா? எவரும் ஒரு தவறும் செய்யாதபோது ஏன் இப்படி நடந்தது? அரசாட்சியில், பெரிய பொறுப்புகள் வகித்த மந்திரி, படைத்தளபதி ஆகியோர் கலகம் ஏதும் செய்தனரா? அடுத்த தேசத்து அரசன் படையெடுத்துவந்தானா? அல்லது ஆள்பவருக்கு நிர்வாகத் திறமை இல்லையா? இவை எதுவும் காரணம் இல்லை! இக்ஷ்வாகு வம்சத்தையே தலைகீழாகப் புரட்டிப் போட்டது
ஒரு பெண். யார் அவள்? கூனி! யார் இந்தக் கூனி.. ராணியா, மந்திரியா? படைத்தளபதியா? அல்லது அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பு வகித்தவளா? எதுவும் இல்லை.
ராணியின் ஆயிரக்கணக்கான வேலைக்காரிகளில் இவளும் ஒருத்தி; வயது முதிர்ந்த கிழவி! இதுவரை, இப்படி ஒருத்தி இருப்பதே பலருக்கும் தெரியாது என்கிற அளவுக்கு, முக்கியத்துவம் அற்றவள் அவள்!
வைத்தாள்.
ஆம்! இந்தக் கூனிதான் ஒரு சாம்ராஜ்யத்தையே ஆட்டம் காண சரி...இதிலிருந்து, ராமாயணம் நமக்குச் சொல்லும் பாடம என்ன?
அரசாங்கம், மிகப்பெரிய ஸ்தாபனம், வீடு இப்படி எதுவாக இருந்தாலும் இவற்றை நடத்திச்செல்பவர்கள், முக்கிய பொறுப்புகளில் உள்ளவர்களை மட்டும் கவனித்து வந்தால் போதாது. கூனியைப் போல் உள்ள சாமானியர்களையும் கவனிக்க வேண்டும்.
அப்படி கவனித்து, ஆரம்பத்திலேயே அவர்களைக் களையெடுத்து விட்டால், நிர்வாகம் கூனிக் குறுகாமல் நிமிர்ந்து நிற்கும் என்பது சரிதானே?
எதையும் ஆழ்ந்து நோக்கி, அதிலுள்ள பயன் மிகுந்த விஷயங்களை அறிந்து, அவற்றை முறையாகச் செயல்படுத்தினால், நமது வாழ்க்கையில் தினம் தினம் திருநாளே!
ஓம்..
🌹
ஓம்..
👍அன்பு முகநூல் நண்பர்களே!
🔔 ஓம் 🔔 என்னும் வலைப்பூ தளம்
🌏 ஓம் வாட்ஸ்அப் குரூப்🌍
🌹 ஓம் யூட்யூப் சேனல்🌹
ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன அதை நீங்கள் கிளிக் செய்தால் ஓம் வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்👍
ஓம் முகநூல் லிங்க்
https://www.facebook.com/ஓம்-103021818477319/
ஓம் முகநூல் குழு
யூடியூப்: லிங்க்
https://youtu.be/ZrOQ3ACBYiQ
ஓம் குரூப் எண் 1
https://chat.whatsapp.com/Hs7SA4nIr8B7HTLVymWn8q
ஓம் குரூப் எண் 200
https://chat.whatsapp.com/EGPyzPqtOHn26oqW80yrbj
ஓம் குரூப் எண் 300
https://chat.whatsapp.com/FoXuBBM4wb5JfnxCyAcVXg
ஓம் குரூப் எண்: 400
https://chat.whatsapp.com/J1q4V74aelnKNSuF29TVPd
ஓம் குரூப் எண்: 500
https://chat.whatsapp.com/GWsr4zIjqJY51uTfQSLxSi
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
*Indian bank*
*Name:B.R.Sharmila*
*ACC.no:6744970785*
*Ifsc code:IDIB000E008*
*Branch:Erode (224)
Google play: 9600101062
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
Comments
Post a Comment