🌹யார், யாருக்குவரும் மரணத்தை தவிர்க்க முடியாது!🌹🌹

 

🌹யார், யாருக்குவரும் மரணத்தை தவிர்க்க முடியாது!🌹🌹

சாரம் அடிகளாரின் மரணத்தைப் போக்கும் மகாரகசியம்...


யார், யாருக்குவரும் மரணத்தை தவிர்க்க முடியாது!

1. யாருக்கு உடலில் திடீரென்று இயற்கை நிறமும், இயற்கைக்கு மாறான நிறமும் ஒரே காலத்தில் தோன்றி னாலும் அவர் மரணத்தையும் தவிர்க்க முடியாது.

2.ஒருவருக்குச் சில உறுப்புகள் புஷ்டியாகவும் சிலஇளைத்தும் ஒரே சமயத்தில் உண்டானால் அவருக்கானமரணத்தை யும் தவிர்க்க முடியாது.

3.யாருடைய விரல்கள் இழுத்துக் கடிக்கப்படும்போது கடிக்க முடியவில்லையோ அவருக்கும்; 

4. சயம், காசம் முதலிய வியாதிகளாலும் விரல் சுருங்காமலிருப்பதுவும் நிச்சய மரணக் குறிகளாகும்.

5. யாருக்குச் சத்தியை (குளிர்ச்சியை) அதிகமாயுண்டாக்கக் கூடிய கட்டிகள் ஏற்பட்டும் உடம்பு மிகக் குளிர்ச்சி இருப்ப தாகக் காணப்பட்டும், அதிக அழற்சியை அனுபவிக்கின்ற வனுக்குக் குளிர்ச்சியினால் வருந்தும் நிலைமை யிலும் சூட்டில் வெறுப்புள்ளவனாயிருக்கிறானோ அவனுக்கு வரும் மரணமும் தடுக்க முடியாது




6.யாருக்கு மார்பில் உஷ்ணமும், வயிற்றில் அதிகமான குளிர்ச்சியும் ஏற்படுகின்றதோ மலம் சலமாக வெளி யாவதுடன் நாவறட்சியும் உண்டாகின்றதோ அவர் பிணமாவது உறுதி.

7. யாருக்கு ஸ்தூலமான பூமி ஆகாயத்தைப் போலும் ஆகாயம் ஸ்தூலமாகப் போய் திடபதார்த்தமாக மாறி யிருப்பதுபோலத் தோன்றினாலும்; ஒளியுடன் பிரகாசிப் பதைக் கண்டாலும் வெண்மையானதைக் கருப்பாகவும் இல்லாத பொருள் ஒன்று எதிரில் இருப்பதுபோலத் தோன்றினாலும்; கண் கோளாறு அற்றவனுக்கு ஒரு சந்திரன் பல சந்திரனாகவும் அதில் களங்கமற்றும் காண் பவனாயிருந்தால் அவன் மரணமும் தவிர்க்க முடியாது.


8. விழித்திருக்கும்போதே ராட்சதர்களையும் சுந்தர்வர்களை யும் பிரேதங்களையும் வேறு பலவித ரூபங்களையும் காண் பதோடு வேறு பற்பல பயங்கரமான உருவங்களும் கண்ணில் தெரிந்தால் அவர் மரணம் தவிர்க்க முடியாது.

9. ஒருவித சத்தமும் இல்லாதபோது இடியோசை, நிரோட்ட ஓசை, மேளம், புல்லாங்குழல் இவற்றின் ஒலிகளும் மற்றும் பலவிதமான ஓசைகளும் காதில் கேட்பவருக்கும் மரணம் தவிர்க்க முடியாது. மேலும் காதுகளை மூடினால் எவ்வித மான ஓசையும் உடலிலிருந்து தெரியாது

10. வாசனை அறிவு, சுவையறிவு, உணர்வறிவு இவைகளில் உள்ளதை இல்லாததாகவும்; இல்லாததை இருப்பதாகவும் உணர்பவனும் அல்லது முற்றிலும் உணரவே மாட்டா தவனும் நீண்ட நாள் வாழ மாட்டார்.




11.உடலுக்கு நன்மை செய்யும் வஸ்துக்களை உண்டால் அது உடலுக்குத் தீங்கையும், உடலுக்கு தீமை செய்யும் வஸ்துக் களை உண்டால் அது உடலுக்கு நன்மையும் செய்தால் அவரும் நீண்ட நாள் வாழ மாட்டார்.

12. கடுமையான தவம் புரியாமலும், சாஸ்திர முறைப்படி யோகம் செய்யாமலும் இந்திரியங்களுக்கு அசாத்தியமான விஷயங்களை ஒருவன் அறிந்து விட்டால் அவனும் நீண்ட நாள் வாழ மாட்டான்.

13. எவருடைய குரல் ஈனஸ்வரமாகவாவது, தீனமாகவாவதுநன்கு விளங்காததாகவாவது, தழுதழுத்ததாகவோ இருக்கின்றதோ அவரும்;

14. எவரொருவர் ஏதோ சொல்ல விரும்பியும் திடீரென்று பேச முடியாமல் பிரமித்து விடுகின்றாறோ அவரும் அதிக நாள் வாழ மாட்டார்.

15. குரல் துர்பலமடைந்தாலும், தேக வன்மையாவது நிறமா வது ஈனமானாலும்; தகுந்த காரணமின்றியே வியாதி உண்டானாலும்; இயற்கையான தொனி மாறுபட்டு பேசு பவனும்; அவ்வித சப்தம் உண்டாவதாக கூறுபவனுக்கும் வரும் மரணத்தைத் தவிர்க்க முடியாது

ஓம்..

🌹
ஓம்..

👍அன்பு முகநூல் நண்பர்களே!

 🔔 ஓம் 🔔 என்னும் வலைப்பூ தளம்

🌏 ஓம் வாட்ஸ்அப் குரூப்🌍

🌹 ஓம் யூட்யூப் சேனல்🌹

 ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன அதை நீங்கள் கிளிக் செய்தால் ஓம் வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்👍

ஓம் முகநூல் லிங்க்

https://www.facebook.com/ஓம்-103021818477319/

ஓம் முகநூல் குழு

யூடியூப்: லிங்க்

https://youtu.be/ZrOQ3ACBYiQ

ஓம் குரூப் எண் 1

https://chat.whatsapp.com/Hs7SA4nIr8B7HTLVymWn8q

ஓம் குரூப் எண் 200

https://chat.whatsapp.com/EGPyzPqtOHn26oqW80yrbj

ஓம் குரூப் எண் 300

https://chat.whatsapp.com/FoXuBBM4wb5JfnxCyAcVXg

ஓம் குரூப் எண்: 400

https://chat.whatsapp.com/J1q4V74aelnKNSuF29TVPd

ஓம் குரூப் எண்: 500

https://chat.whatsapp.com/GWsr4zIjqJY51uTfQSLxSi

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

*Indian bank*

*Name:B.R.Sharmila*

*ACC.no:6744970785*

*Ifsc code:IDIB000E008*

*Branch:Erode (224)

Google play: 9600101062

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

Comments

Popular posts from this blog