🌹 விநாயகர்தெரிந்த கோயில்களும் தெரியாத தகவல்களும்🌹

 🌹 விநாயகர்தெரிந்த கோயில்களும் தெரியாத தகவல்களும்🌹




கோயில் என்றால் சைவ சமயத்தினருக்கு சிவன் கோயிலையும் வைணவ சமயத்தினருக்கு பெருமாள் கோயிலையும் குறிக்கும். ஒவ்வொரு கோயிலும் ஒவ்வொரு ஆகம விதிப்படி கட்டப்பட்டிருக்கும். கோயிலின் அமைப்புகள் அதனை கட்டியவர்களின் ரசனைப்படியும் சிற்பிகளின் கற்பனைப்படியும் வித்தியாசமாக அமைந்திருக்கும். பொதுவாகக் கோயில்களை கிழக்கு பார்த்தவாறு அமைத்திருப்பார்கள். இதற்கு விதிவிலக்காக சிலகோயில்களும் உண்டு.


சிவன் கோயில்களில் கருவறைக்கு முன்பு அர்த்த மண்டபம், பிறகு மகாமண்டபமும் அமைந்திருக்கும். மகாமண்டபத்திற்கு இடதுபுறம் நடராசர் சபையும், அதற்கு நேரே ஒரு வாயிற்கதவும் கருவறைக்கு நேரே ஒரு வாயிற்கதவும் அமைந்திருக்கும். பிறகு முன் மண்டபமும் மேற்சுற்றுப்பிரகாரமும் இருக்கும். முன் மண்டபத்தில் இடது பக்கம் அம்மன் சன்னதி இருக்கும். சுற்றுப் பிரகாரத்தில் விநாயகர், சோமாஸ்கந்தர், சுப்பிரமணியர், இலக்குமி, வைரவர், நவக்கிரகம், சூரியன், சந்திரன் என ஒவ்வொருவருக்கும் ஒரு சன்னதி அமைந்திருக்கும். மேற்சுற்றுப் பிரகாரத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, அண்ணாமலையார், பிரம்மா, துர்க்கை சன்னதியும் சண்டிகேசுவரருக்கு தனி சன்னதியும் அமைந்திருக்கும். இவை பொதுவான நியதி.


அதுபோல ஒவ்வொரு கடவுளுக்கும் ஒரு உருவ அமைப்பை நமது இந்துமதம் தந்திருக்கிறது. சிவபெருமான் லிங்க வடிவமாகவும் விநாயகர் தும்பிக்கையுடனும் பருத்த தொந்தியுடனும் முருகன் பால முருகனாகவோ அல்லது வள்ளி தெய்வானையுடன் மயில் மீது அமர்ந்திருக்கும் கோலத்திலோ காட்சி தருவார். பெருமாள் பள்ளி கொண்ட கோலத்திலும் நின்ற கோலத்திலும் அருள் தருவார். சரஸ்வதி வீணையுடனும், இலட்சுமி தாமரைப் பூவிலும், சக்தி சூலத்துடன் நின்ற வடிவிலும் காட்சிதருவார்கள். இதுபோல ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு அமைந்திருக்கும். உருவம்


இங்கு நாம் காண இருப்பது மேற்சொன்ன பொதுவான விதியில் இருந்து மாறுபட்ட உருவ அமைப்பைக்கொண்ட கடவுள் எவ்வாறு எங்கு எப்படி காட்சி தருகிறார்கள் என்பதைத்தான் இவ்வாறு மாறுபட்ட தோற்றத்துடன் இறைவன் இருப்பதற்கான காரணத்தை நாம் ஆராயவில்லை. அந்த அமைப்புடன் இருப்பதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அவை.


1. புராணங்களின் அடிப்படையில் 2. இலக்கியங்களின் பின்னணியில்


3. அரசர்களின் ஆர்வத்தில்


4. சிற்பிகளின் கற்பனைத் திறத்தில்


5.சுயம்புவாக தோன்றியது.


6. காலங்களின் மாறுபாட்டினால்


பொதுவாக இந்துக்கள் எதைச் செய்தாலும் விநாயகப் பெருமானை வணங்கி பிள்ளையார் சுழி போட்டு தொடங்குவார்கள் எனவே நாமும் அவ்வாறு விநாயகரை வணங்கி இந்த தெரிந்த கோயில்களில் நமக்குத் தெரியாத அல்லது கவனிக்க மறந்த விவரங்களைச் சொல்ல இருக்கின்றோம்.


ஓம்..


ஓம் கணபதியே போற்றி


வேழமுகத்து விநாயகனைத் தொழ வாழ்வு மிகுத்து வரும்


வெற்றி முகத்து வேலவனைத் தொழ புத்தி மிகுந்து வரும்


வெள்ளைக் கொம்பன் விநாயகனைத் தொழ


துள்ளி ஓடும் தொடர்ந்த வினைகளே


 அப்பம் முப்பழம் அமுது செய்தருளிய


 தொப்பை யப்பனைத் தொழ வினையறுமே


ஒளவையார்.





1. பெண் விநாயகர்


விநாயகர் என்றால் யானைத் தலையுடன் பருத்த தொந்தியுடன் ஆண் வடிவத்தில் இருப்பார் என்பது நம் அனைவருக்கும் தெரியும் ஆனால், விநாயகப் பெருமான் பெண் வடிவத்தில் சுசீந்திரத்தில் உள்ள தாணுமாலயப் பெருமாள் கோயிலில் காட்சி தருகிறார். இவருக்கு புடவைதான் அணிவிக்கப்படுகிறது. 'கணேசாயினி' என்ற திருநாமத்துடன் இவர் அருள் தருகிறார்.


2. தொந்தியில்லாத பிள்ளையார்


தொந்தி இல்லாத பிள்ளையாரை திருநாரையூருக்குத்தான் செல்ல வேண்டும். இங்கு இவருடைய

பிள்ளையார் என்றதும் நமக்கு உடனே நினைவுக்கு வருவது அவருடைய தும்பிக்கையும் தொந்தியும்தான். நாம் காண திருநாமம் "பொல்லாப் பிள்ளையார்" இவருக்கு பருத்த தொந்தியில்லை. இவர் ஒரு வலம்புரி விநாயகர், கல்லில் தோன்றிய சுயம்பு விநாயகர் ஆவார். சிற்பியின் உளியால் பொள்ளாத (செதுக்காத) பிள்ளையார் இவர். பொள்ளாத பிள்ளையார் பிற்காலத்தில் பொல்லாப் பிள்ளையார் என மாறி விட்டார்.


3. தும்பிக்கை இல்லாத பிள்ளையார்


தும்பிக்கை இல்லாத பிள்ளையாரா என வைக்கும் இவரை நன்னிலம் பூந்தோட்டம் அருகே உள்ள 'இதலைப் பதி'யில் காணலாம். இங்கு இவர் வலது காலைத் தொங்க விட்டு இடது காலை மடித்து இடது கையை இடது கால் மீது வைத்து வலது கையைச் சற்றுச் சாய்த்து அபய கரமாக விளங்குகிறார். எண்ண


4. விநாயகர் பாதி ஆஞ்சநேயர் பாதி


சக்தி பாதி சிவன் பாதி சேர்ந்த அவதாரத்தை நாம் 'அர்த்த நாரீஸ்வரர்' என அழைக்கிறோம் ஆனால் விநாயகர் பாதி ஆஞ்சநேயர் பாதி சேர்ந்த உருவத்தை நாம்சென்னையில் அடையாறில் உள்ள மத்ய கைலாச கோயிலில் காணலாம். இங்கு இவர்கள் ‘ஸ்ரீஆத்யந்தப்ரபு (ஸ்ரீஆதிஅந்தப்பிரபு) என்ற திருநாமத்துடன் அழைக்கப்படுகிறார்கள்.


5. வீணை விநாயகர்


வீணை எப்பொழுதும் சரஸ்வதியின் கையில் இருப்பதை நாம் பார்த்திருக்கிறோம். விநாயகப் பெருமான் வீணை வாசிக்கும் காட்சியை நாம் 'பவானி'யில் காணலாம்.


6. நந்தி வாகன விநாயகர்


விநாயகருக்கு வாகனம் மூஞ்சூறு என்பது நமக்குத் தெரியும். மும்பையில் உள்ள மோர்காம் மயூரேசுவரர் கோயிலில் நந்தி தேவரே விநாயகருக்கு வாகனமாக இருக்கிறார்.


7.புல்லாங்குழல் விநாயகர்


விநாயகர் வீணை வாசித்த காட்சியை பவானியில் பார்த்த நாம் புல்லாங்குழல் வாசிக்கும் காட்சியை ஸ்ரீசைலத்தில் காணலாம்.


ஓம்..


தெரிந்த கோயில்களும் தெரியாத விவரங்களும்


8. சிலம்பு விநாயகர்


அந்தக் காலத்தில் பெண்கள் காலில் சிலம்பு அணிவார்கள். தேவகோட்டையில் உள்ள விநாயகர் காலில் சிலம்புடன் காட்சி தருகிறார். இவருக்கு 'சிலம்பணி விநாயகர்' என்ற பெயர்


9. பாம்பு விநாயகர்


கையில் பாம்பைப் பிடித்தபடி விநாயகப் பெருமான் சங்கரன் கோயிலில் காட்சி தருகிறார். நாகராஜப் பெருமான் இவர் கையில் வைத்திருப்பது மிகவும் சிறப்பானதாகும்.


10. கற்பக விநாயகர்


விநாயகர் கோயில்களில் மிகவும் பிரபல்யமானது பிள்ளையார்ப்பட்டியில் உள்ள கற்பக விநாயகர் ஆவார். இவர் இரண்டு கைகளுடன் காணப்படுகிறார். வலதுகையில் சிறியலிங்கத்தை ஏந்தியுள்ளார். இடது இளம்தொந்தியைச் சுற்றியுள்ள வயிற்றுக் கச்சை மீது உள்ளது. இவரது தும்பிக்கை வலம்புரியாக வளைந்துள்ளது.

கைமார்பில் முப்புரி நூல் இல்லை. வயிற்றில் முப்பட்டையாலான

உதர பந்தம் அலங்கரிக்கிறது. இங்கு சிவபெருமான் இரண்டு

திருநாமங்களில் எழுந்தருளி இருக்கிறார். ஈசன், திருவீசர்,

மருதீசர் என்ற பெயருடனும், அம்மன் சிவகாமி, வாடாமலர்

மங்கை என்ற பெயருடனும் அருள் தருகிறார்கள்.


11. தான்தோன்றி விநாயகர்


மருதமலை அடிவாரத்தில் உள்ள விநாயகர் தான்தோன்றி விநாயகர் சுயம்பு வடிவானவர். ஒரு அடி நீளம் அரையடி உயரம் உடையவர். 


12. ஆசியாவிலேயே மிகப்பெரிய விநாயகர்ஆசியாவிலேயே மிகப்பெரிய விநாயகர் கோயமுத்தூரில் புலியகுளம் பகுதியில் இருக்கிறார். முந்தி விநாயகர் என்ற திருநாமத்துடன் இவர் அருள் தருகிறார். 190 டன் எடையுள்ள இவர் ஒரே கல்லால் உருவானவர் உயரம் 1910 அடி நீளம் 11 அடி அகலம் 10 அடி ஏணிப்படி மூலம்தான் இவருக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது.


ஓம்..


13.ஓம் கார சுயம்பு விநாயகர்கள் வேலூரில் சேண்பாக்கத்தில் 11 சுயம்பு விநாயகர்கள் எழுந்தருளியுள்ளார்கள். இவர்கள் தோன்றியவடிவம் ஓம்கார வடிவத்தில் உள்ளது. 14.அக்கா சுவாமிகள் பிள்ளையார்


புதுவை அண்ணாசாலையில் புற்று மண்ணில் சுயம்புவாக தோன்றிய இந்த பிள்ளையார் பெயர் அக்கா சுவாமிகள் பிள்ளையார்.


15. கரும்பு விநாயகர்


நமக்குத் தெரிந்த வரையில் மன்மதனும், பட்டினத்தாரும் கரும்புடன் காட்சி தருவார்கள். சக்தி வடிவத்தில் திருக்கடையூரில் அபிராமியும், காஞ்சியில் காமாட்சியும் கரும்புடன் காட்சித் தருகிறார்கள். திருப்பரங்குன்றம் குடவரைக் கோயிலில் விநாயகர் கையில் கரும்புடன் காட்சி தருகிறார்.


16. நரமுக விநாயகர்


நரமுக விநாயகருக்கு திருக்கோயில் தமிழ்நாட்டில் இரண்டு இடங்களில் மட்டும்தான் இருக்கிறது. அவை சிதம்பரம் (தெற்கு வீதியிலும்) திருசெங்காட்டுக்குடியும் ஆகும். நரமுகம் என்பது மனித முகத்தைக் குறிக்கும்.


17. பெருச்சாளி மீது நடனம் ஆடும் விநாயகர்


ஊத்துக்குளி அருகே உள்ள அமணேசுவரர் கோயிலில் உள்ள பிள்ளையார் தன்னுடைய வாகனமான பெருச்சாளி மீது நான்கு கைகளுடன் நடனமாடுகிறார்.


ஓம்..

தெரிந்த கோயில்களும் தெரியாத விவரங்களும்


17


18. ஒரே பீடத்தில் ஐந்து விநாயகர் ஆந்திர மாநிலம் ரேணிகுண்டாவில் ஒரே பீடத்தில் ஐந்து


விநாயகர் சேர்ந்து காட்சி தருகிறார்கள். 19. மயில் வாகனத்தில் பிள்ளையார்


தன் தம்பியின் வாகனமான மயில் மீது விநாயகர் அமர்ந்திருக்கும் காட்சியை நாம் மகாராஷ்டிராவில் உள்ள மோர்காம் என்னும் ஊரில் காணலாம். இங்கு இவருடைய திருநாமம் 'மயூரேசர்'


20. வெயிலுகந்த விநாயகர்


நவபாஷாணம் என்னும் இடத்திற்கு அருகில் உள்ள உப்பூர் என்ற ஸ்தலத்தில் விநாயகப் பெருமான் 'வெயிலுகந்த விநாயகர் என்ற திருப்பெயருடன் அருள் தருகிறார். இவருக்கு எப்பொழுது கோபுரம் கட்ட ஆரம்பித்தாலும் எப்படியோ மழையிலும் இவர் எப்பொழுதும் நனைவதால் இவருக்கு இந்தப் பெயர் ஏற்பட்டதாம்.


இடையூறு ஏற்பட்டு நின்றுவிடுமாம். வெயிலிலும்


21. அஷ்ட விநாயகர் கோயில்


புனே அருகே அஷ்ட விநாயகர் கோயில்கள் உள்ளது. அவற்றின் விவரம் :


1. மயூரேசுவரர்


மோர்காம்


2.சிந்தாமணி விநாயகர்


தேவூர்


3.சித்தி விநாயகர்

சித்தடேக்


4. மகாகணபதி


ராஞ்சன் காமின்


5. கிரிஜாத் மஜன்


லேனாத்ரி


6.விக்னேசுவரர்

ஓஜர்


7. வல்லாலேசுவரர்


பாலி


8. வரத விநாயகர்

மஹத்


ஓம்..


22. விநாயகரது அறுபடை வீடு


1. அல்லல் தீர்த்த விநாயகர்

திருவண்ணாமலை

2. ஆழத்து விநாயகர்

விருத்தாச்சலம்

3. கள்ள வாரணப் பிள்ளையார் திருக்கடையூர்


4. சித்தி விநாயகர்


மதுரை


5. பொல்லாப் பிள்ளையார்


திருநாரையூர்


6. துண்டிராஜ பிள்ளையார்


காசி


23. வியாக்ர பாத விநாயகர் யானை முகமும் புலிக்கால்களும் பெண்ணின் மார்பும் உடைய விநாயகர் வியாக்ரபாத விநாயகர் என அழைக்கப்படுவார். இவர் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள நவக்கிரக மண்டபத் தூணிலும், நாகர் கோயில் அழகம்மன் கோயிலில் உள்ள தூணிலும் காட்சி தருகிறார்.


24. சேலம் கந்தாஸ்ரம பஞ்சமுக விநாயகர்


இவருக்கு இரண்டு முகங்கள் ஒன்றின் மேல் ஒன்றும் மற்ற மூன்று முகங்கள் பக்கவாட்டிலும் அமைந்துள்ளன.


25. நிறம்மாறும் விநாயகர்


நாகர் கோயிலில் இருந்து 18 கி.மீ. தொலைவில் உள்ள கேரளபுரம் என்ற கிராமத்தில் உள்ள விநாயகர் ஜனவரி 15 முதல் ஜூலை 15 வரை கருப்பாகவும் பின்னர் ஆறுமாதம் வெள்ளையாகவும் மாறுகிறார். கருப்பாக மாறும்பொழுது தலையிலிருந்தும், வெள்ளையாக மாறும்பொழுது வயிற்றிலிருந்தும் நிறம் மாறத் துவங்கும் விநாயகர் கருப்பாக இருக்கும்பொழுது அரசமரம் அடர்த்தியான பச்சையாகவும், வெள்ளையாக மாறும்பொழுது இளம் பச்சையாகவும் காட்சியளிக்கும். இதுபோல் கிணற்றின் தண்ணீரும் நிறம் மாறுகிறது.


ஓம்..


தெரிந்த கோயில்களும் தெரியாத விவரங்களும்


19


26. சங்கு சக்கர விநாயகர் தஞ்சாவூர் சக்கரபாணி கோயிலில் விநாயகர் சங்கு சக்கரத்துடன் காட்சி தருகிறார்.


27. குடை பிடித்த விநாயகர்


கும்பகோணம் ஸ்ரீநாகேஸ்வர சுவாமி கோயிலில் ஜீரஹர விநாயகர் என்ற திருநாமத்துடன் கணபதி கையில் குடையுடனும் தும்பிக்கையில் அமிர்த கலசத்துடனும் காட்சி தருகிறார்.


28. தும்பிக்கை ஆழ்வாராக விநாயகர்


தற்பொழுது விநாயகர் தும்பிக்கை ஆழ்வார் என்ற திருநாமத்துடன் பெருமாள் கோயில்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறார்.


29. விநாயகரது வித்தியாசமான


பெயர்கள்


ஒவ்வொரு தெய்வத்திற்கும் பல திருநாமங்கள் உண்டு. அதுபோல நாம் விநாயகரை, பிள்ளையார், கணேசர், விக்னேஷ்வரர், கணபதி எனப் பொதுப்பெயரில் அழைத்தாலும் பல ஊர்களில் இவர் சில சிறப்புப் பெயர்களால் அருள் தருகிறார். அனைத்துப் பெயர்களையும் நாம் சொல்லுவது இயலாத செயல் என்றாலும் 150 பெயர்களை மட்டும் சொல்ல இருக்கிறோம். பெயர்களும் அவர் கோயில் கொண்ட ஸ்தலமும் அருகருகே தரப்பட்டுள்ளன. முடிந்தவர்கள் அந்த ஊர்களுக்குச் சென்று விநாயகரை தரிசித்து அருள் பெறலாம்.


வ.


விநாயகரது திருநாமம்


கோயில் உள்ள ஊர்


எண்


1. கற்பகப் பிள்ளையார்

பிள்ளையார்பட்டி


2. கள்ளவாரணப் பிள்ளையார்திருக்கடையூர்


3. நரமுக விநாயகர்

சிதம்பரம்


4. திருமுறை காட்டிய விநாயகர்

சிதம்பரம்


5. உச்சிட்ட விநாயகர்

சிதம்பரம்


6. விபூதிப் பிள்ளையார்

மதுரை


7. முக்குருணி விநாயகர்

மதுரை


8.கலங்காமல் காத்த கணபதி

ஆலங்குடி


9கண் கொடுத்த விநாயகர்

மாயவரம்


10. அழகிய நாத விநாயகர்

தஞ்சாவூர்


11.விகடச் சக்கர பிள்ளையார்

காஞ்சிபுரம்


12.மங்கள விநாயகர்.

மாந்தை


13. ஆபத்துக் காத்த விநாயகர்

ஜெயங்கொண்டம்


14. நவசக்தி பிள்ளையார்

சென்னை மயிலாப்பூர்.


15. ஸ்ரீமுன்னை விநாயகர்

திருவிழி மலை


16. படிக்காசு விநாயகர்

திருவிழி மலை


17. ஸ்ரீதியாகராசப் பிள்ளையார்

திருவிழி மலை


18. பொல்லாப்பிள்ளையார்

திருநாரையூர்


19. ஸ்ரீசுந்தர விநாயகர்

திருவிற்குடி


20. அனுக்ஞை விநாயகர்

திருவிற்குடி


21. செல்வ விநாயகர்

திருவிற்குடி


22. முத்து கணபதி

திருமருகல்


23. சுரம் தீர்த்த விநாயகர்

திருமருகல்


24. சந்தன விநாயகர் 

திருமருகல்


25. விடந்தீர்த்த விநாயகர்

திருமருகல்


26. துணையிருந்த விநாயகர் 

திருப்பனையூர்


27. மாற்றுரைத்த விநாயகர்

திருப்பனையூர்


28. கடுக்காய் பிள்ளையார்

திருவாரூர்


29. அழகிய விநாயகர்

திருவாடுதுறை


ஓம்..


தெரிந்த கோயில்களும் தெரியாத விவரங்களும்


30. மழுப்பொறுத்த விநாயகர்

திருநாகேஸ்வரம்


31. கணநாதர்

திருநாகேஸ்வரம்


32. சான்று கணபதி

திருநாகேஸ்வரம்


33. சண்பக கணபதி

திருநாகேஸ்வரம்


34. நாகநாத கணபதி

திருநாகேஸ்வரம்


35. கோஷ்ட விநாயகர்

திருமெய்ச்சூர்


36. முக்தி கணபதி

திருப்புகலூர்


37. வாதாபி கணபதி

திருசெங்காட்டங்குடி


38.உச்சிப்பிள்ளையார்

திருச்சி


39. சொர்ண விநாயகர் 

திருநள்ளார்


40. சிவப்பிரகாச விநாயகர்

திருவாடுதுறை


41. துணைவந்த விநாயகர்

திருவாடுதுறை


42. சுந்தர விநாயகர்

திருமலைப்பாடி


43. லட்சுமி விநாயகர்

திருநின்றியூர்


44. பொல்லாப் பிள்ளையார்

திருநின்றியூர்


45.ஆண்ட விநாயகர்

திருவிடைமருதூர்


46. படித்துறை விநாயகர் 47. ஆதி விநாயகர்

திருவிடைமருதூர்


48. தாலமூல விநாயகர்

திருக்கச்சூர்


49.கூப்பிடு விநாயகர்

திருமுருகன்பூண்டி


50. கைகாட்டி விநாயகர்

திருநாட்டியத்தான்குடி


51. கோடி விநாயகர்

திருக்கொட்டையூர்


52. சிந்தாமணி விநாயகர் 

திருமறைக்காடு


53. வீரசக்தி விநாயகர்

திருமறைக்காடு


54.ஆதவனப் பிள்ளையார்

திருவு சாத்தனம்


55.நிருத்தன விநாயகர்

திருஇன்னம்பேர்


ஓம்..


56. தேன் விநாயகர்

திருபுரம்பியம்


57. பிரளயங்காத்த விநாயகர்

திருப்புறம்பியம்


58. பொய்யா விநாயகர்

திருமாகறல்


59. வெள்ளை விநாயக

திருவலஞ்சுழி


60. வேதப்பிள்ளையார்

திருவேதிகுடி


61. அஷ்டவரத மகா கணபதி

திருவையாறு


62. வல்லபை விநாயகர்

திருவையாறு


63. ஓலமிட்ட விநாயகர்

திருவையாறு


64. சலக்காசு விநாயகர்

திருவையாறு


65. சாளக்கிராம விநாயகர்

திருநல்லூர்


66. வலம் வந்த விநாயகர்

திருவலம்


67. மாயப் பிள்ளையார்

திருப்பத்தூர்


68. தூண்டு கை விநாயகர்

திருச்செந்தூர்


69. கம்பத்தடி விநாயகர்

திருச்செந்தூர்


70. கரிய மாணிக்க விநாயகர்

திருச்செந்தூர்


71. சிவகங்கை விநாயகர்

திருவண்ணாமலை


72. வன்னிமர விநாயகர்

திருவண்ணாமலை


73. திறைகொண்ட விநாயகர்

திருவண்ணாமலை


74. சம்பந்த விநாயகர்

திருவண்ணாமலை


75. விசய ராகவ விநாயகர்

திருவண்ணாமலை


76. கண் கொடுத்த விநாயகர்

சுவாமிமலை


 77. வெள்ளை விநாயகர்

தஞ்சாவூர்


78. வல்லப கணபதி

தஞ்சாவூர்


79. ஜுர கணபதி

ருத்ர கங்கை


80. ஜூரஹர விநாயகர்

கும்பகோணம்


81. இரண்டாயிரம் பிள்ளையார்

முடிகொண்டான்


ஓம்..


தெரிந்த கோயில்களும் தெரியாத விவரங்கள்


82. செல்வ விநாயகர்

திருமணஞ்சேரி


83. ஏரிக்கரைபிள்ளையார்

கீழ தஞ்சாவூர்


84. சோமகணபதி

தேனம்பாக்கம் காஞ்சிபுரம்


85. மாற்றுரைத்த பிள்ளையார்

திருவாரூர்


86. கூத்தாடும் விநாயகர்

கூத்தனூர்


87. மூலைப் பிள்ளையார்

கூத்தனூர்


88. அச்சந்தீர்த்த விநாயகர்

அம்பலக்காரர் தூர்


 89. வழிகாட்டிப் பிள்ளையார்

தேரெழுந்தூர்


90. ஞானசம்பந்த விநாயகர்

தேரெழுந்தூர்


91. மாவடிப்பிள்ளையார்

நாகப்பட்டினம்


92. நாகபரணிப் பிள்ளையார்

நாகப்பட்டினம்


93. பஞ்சமுக விநாயகர்

நாகப்பட்டினம்


94. ஆபத்துக்காத்த விநாயகர்

சீர்காழி


95. கட்டு விநாயகர்

அம்பல்


96. முக்குறுணி விநாயகர்

மயிலாடுதுறை


97. மாயூரேச விநாயகர்

மயிலாடுதுறை


98. வரசித்தி விநாயகர்

வல்லம்


99. கரும்பாயிரம் பிள்ளையார்

கும்பகோணம்


100. ஆழத்துப் பிள்ளையார்

விருதாச்சலம்.


101. செவிசாய்த்த விநாயகர்

அன்பிலந்துறை


 102. மணிக்கட்டிப் பிள்ளையார்

தண்டந் தோட்டம் உப்பிலியப்பன் கோவில் அருகில்


103. ராஜ் கணபதி

சேலம்


104. மகா கணபதி

திருக்கோகர்ணம்


105.வள்ளகுளப் பிள்ளையார்

மறவன் பலவு


106. வெயிலுகந்த விநாயகர்

உப்பூர்


ஓம்..


107. கர்கடக விநாயகர்

திருத்து தேவன்குடி


108.ஆவுடைப்பிள்ளையார்

பலவான்குடி


109. குள்ள விநாயகர்

காசி


110. சித்தி விநாயகர்

காசி


111. துண்டி விநாயகர்

காசி


112. சாட்சி விநாயகர்

காசி


113. யோக கணபதி

காசி


114. சக்தி கணபதி

காசி


115. தேஹாலி விநாயகர்

காசி


 116. பீமச்சண்டி விநாயகர்

காசி


117. அருக்க விநாயகர்

காசி

118. பாசபாணி விநாயகர்

காசி


119.உதாண்ட விநாயகர்

காசி


120. துர்க்கா விநாயகர்

காசி


121. மணக்குள விநாயகர்

புதுச்சேரி


122. அக்கா சுவாமிகள் பிள்ளையார்

புதுச்சேரி


123. மதுகைடப வரதர் 

சித்த டெக்


124.வரத விநாயகர்

மட்


125. கடலைப் பிள்ளையார்

ஹம்பி


126. வல்லாள கணபதி

பாலி


127. கன்னிமூல கணபதி

சபரிமலை


128. மாணிக்க விநாயகர்

கதிர்காமம்


 129. மாமங்கப் பிள்ளையார்

இலங்கை மட்டக்களப்பு


130. பஞ்ச கணேசர்

நேபாளம்


131. மகாபைனி

பர்மா


132. சதுர்முக கணபதி

சீனா


ஓம்..


133.ஷோடென்

ஜப்பான்


134.வலம்புரி விநாயகர்

ஹளபேடு


135.விக்ன ராஜர்

விஜயபுரி


136. ப்ரும்ம வரதர்

தேவூர்


137. கணேசாயினி

சுசீந்திரம்


138. மருதடிப் பிள்ளையார்

மானிப்பாய்


139.மஞ்சந்தி விநாயகர்

காளத்தி


140.வரசித்தி விநாயகர்

நடுக்காவேரி


141.பிரசன்ன விநாயகர்

நடுக்காவேரி


142. சாஸ்தா பிள்ளையார் 

கூத்தூர்


143. மதகடிப் பிள்ளையார்

சாத்தனூர்


144. அழகிய நாதர்

ஆதலையூர்


145.மயூரேசர்

மோர்சாம் மும்பை


146. குறைதீர்க்கும் குழந்தை விநாயகர்

கோவை


147. மகா கணபதி

சித்தன் கேணி


148. மதகடிப் பிள்ளையார்

சாத்தனூர் தஞ்சை மாவட்டம்


149.நாகபரண விநாயகர்

நாகை காரோணம்


150. முந்தி விநாயகர்

கோவை


ஓம்..


விநாயகருக்குத்தான் எத்தனை பெயர். இங்கு


கோவை


சொல்லப்படாத பெயர்கள். பல இருக்கலாம். விநாயகரை நாம் பொதுவாகக் கீழ்கண்ட பெயர்களில் வணங்கி வருகிறோம். 1. சிந்தி விநாயகர் 2. மகா கணபதி 3. பால கணபதி 4. பக்தி கணபதி 5. வல்லப கணபதி 6. வீர கணபதி 7. தருண கணபதி 8. வீர கணபதி 7. தருண கணபதி 8. வீர கணபதி 9. சக்தி கணபதி 10. நர்த்தன கணபதி 11. விஜய கணபதி 12. விக்ன கணபதி 13. வெள்ளெருக்கு விநாயகர் 14. புவன கணபதி 15. வலம்புரி விநாயகர் 16. சதுர்முக விநாயகர்பிள்ளையாரை நாம் எந்த வடிவத்திலும் வணங்கலாம். கணபதி வணக்கம் செய்வது கைமேல் பலன் கொடுக்கும்.


அல்லல் போம் வல்வினைபோம் அன்னை வயிற்றில் பிறந்த தொல்லை போம் போகாத் துயரம் போம் நல்ல குணமதிக மாகருணைக் கோபுரத்தில் வீற்றிருக்கும் கணபதியைக் கைதொழுதக் கால்"


என திருவருட்பாவில் இராமலிங்க அடிகளும், தாரமர் கொன்றையும் சண்பக மாலையும் சார்த்தும் தில்லை ஊரர்தம் பாகத்து உமை மைந்தனே உலகேழும் பெற்ற சீர் அபிராமி அந்தாதி எப்போதும் என் சிந்தையுள்ளே காரமர் மேனிக் கணபதியே! நிற்கக் கட்டுரையே''


என அபிராமி பட்டர் தன்னுடைய அபிராமி அந்தாதியில் கணபதியை வணங்கி செயல்களை ஆரம்பிப்பதும் நமக்கு நன்கு தெரிந்ததே.


இத்தகைய சக்தி வாய்ந்த கணபதியின் அருள் நமக்கு கிடைக்க வணங்குவோம்.


ஓம் கண நாதனே போற்றி போற்றி..


🌹

ஓம்..


👍அன்பு முகநூல் நண்பர்களே!


 🔔 ஓம் 🔔 என்னும் வலைப்பூ தளம்


🌏 ஓம் வாட்ஸ்அப் குரூப்🌍


🌹 ஓம் யூட்யூப் சேனல்🌹


 ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன அதை நீங்கள் கிளிக் செய்தால் ஓம் வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்👍


ஓம் முகநூல் லிங்க்


https://www.facebook.com/ஓம்-103021818477319/


ஓம் முகநூல் குழு


யூடியூப்: லிங்க்


https://youtu.be/ZrOQ3ACBYiQ


ஓம் குரூப் எண் 1


https://chat.whatsapp.com/Hs7SA4nIr8B7HTLVymWn8q


ஓம் குரூப் எண் 200


https://chat.whatsapp.com/EGPyzPqtOHn26oqW80yrbj


ஓம் குரூப் எண் 300


https://chat.whatsapp.com/FoXuBBM4wb5JfnxCyAcVXg


ஓம் குரூப் எண்: 400


https://chat.whatsapp.com/J1q4V74aelnKNSuF29TVPd


ஓம் குரூப் எண்: 500


https://chat.whatsapp.com/GWsr4zIjqJY51uTfQSLxSi


🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹


🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷


🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥


பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 


தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 


அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.


தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 


இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 


தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 


தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 


மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 


பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.


இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 


நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 


இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 


இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 


எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.


பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.


இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 


என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.


 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 


தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 


மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 


 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 


  உங்களுக்கு வேண்டும் என்று

 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.


#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.


#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.


குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.


தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.


இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.


சிறப்புகள் 


48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.


உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .


மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.


ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....


#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.


 


வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்


 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.


பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.


 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.


 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .


வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.


வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்


மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.


#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50


*Indian bank*


*Name:B.R.Sharmila*


*ACC.no:6744970785*


*Ifsc code:IDIB000E008*


*Branch:Erode (224)


Google play: 9600101062


ஓம்....


*Indian bank*


*Name: Ravikumar.k*


*ACC.no:50493670334*


*Branch:Erode*


*IFSC.code:IDIB000E008*


*Google pay:7550334350*


*NAME: K.RAVIKUMAR*


*INDIA POST BANK*


*ACC.NO:010005524798*


*CIF.NO:405044063*


Erode head office.


 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....


🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

Comments

Popular posts from this blog