🌍பரகாயப் பிரவேசம்🌍🌎🌏
🌍பரகாயப் பிரவேசம்🌍🌎🌏
கூடுவிட்டுக் கூடு பாயும் சித்தி
'பரகாயப் பிரவேசம்' எனப்படும் கூடு விட்டுக் கூடு பாய்தல் எனும் கலையை சித்தர்களின் அற்புத சித்திகளில்
தலையாயதாகக் கொள்ளலாம்.
உயிர் உடம்போடு கூடி வாழ்வது 'வாழ்வு' எனப்படுகிறது. உடம்பை விட்டு உயிர் பிரிவது 'மரணம்'.
ஆயுள் என்பது உயிர் தான் எடுத்துள்ள இந்த பூத சரீரத்துள் நீங்காமல் இருக்கின்ற கால அளவாகும். பூத சரீரம் வீழ்ச்சியடையும்போது சூக்கும சரீரமும் அதனை விட்டு நீங்குகிறது. இந்த நிலையை சிததர்கள் மரண மென்கிறார்கள்.
இறந்த உடம்பில் கூடுவிட்டுக் கூடுபாய்தலும் அதன் மூலம் காரியமாற்றுதலும், உயிருடனிருப்போரின் உடனுள்ளே நுழைந்து அவரின் மனத்தை இயக்க விடாமல் செய்து அவர் மூலம் தான் இயங்குதலும் இந்த பரகாயப் பிரவேச வித்தையில் அடங்குகின்றன.
இவ்வகையில் சுற்றுப்புறத்திலுள்ள எல்லா
உடல்களையும் சித்தர்களால் இயக்கச் செய்வதற்கும் இயங்குவதற்கும் முடிகின்றது.
'சித்தத்தின் பந்தகாரணம் தளர்வடைகையில் யோகி தன் உடலின் நாடிகளில் சம்யமம் செய்து வேறொரு சரீரத்தில் நுழைகிறான்' என்று ஸ்ரீ பதஞ்சலி முனிவர் தமது யோக சூத்திரம் 38-ல் கூடுவிட்டுக் கூடு பாய்தலுக்கு இலக்கணம் சொல்கிறார்.
சித்தமானது இந்தப் பிரபஞ்ச முழுவதும் பரவியுள் ளதை யோகி அறிவதாலேயே இது சாத்தியமாகிறது. சித்தம் என்பது முழுமனமும் ஆகும். இது ஓர் உடலில் உள்ளது போல நம்முடலுடன் தொடர்பைக் கொண் டுள்ளது.
இந்த உடலுடன் இருக்கும் பந்தத்தை அறுத்துக் கொண்டு வெளியே போவது ஒரு முறை தான். அது மரணமாகும்.
ஆனால் சித்தர்கள் தங்களது ஞானத்தின் பயனாய் உடலும் உடலுடன் தொடர்பு கொண்ட ஆன்ம ஜீவனும் வேறு வேறு என்று அறிந்துணர்ந்து உடல் பந்தத்தை அறுத்துக்கொள்ள உடலில் இருந்துகொண்டே தெரிந்து வைத்து அதன் பின்னர் கற்ப மூலிகைகளைக் கண்டறிந்து காய சித்தி பெற்று அந்த தேகத்துக்குள்ளேயே வாழ்ந்ததாகவும் சித்தர் வரலாறு கூறுகிறது.
இலஹிமா சித்தி
'இலஹிமா' எனும் சித்தி ஒரு பொருளின் உண்மை யான எடையை மிகவும் லேசானதாக மாற்றிவிடுகிறது. இத்தகைய மனோ சக்தியால் ஆகாயத்தில் சஞ்சரித்தல், நீர்மேல் நடத்தல் ஆகியவை சித்தர்களுக்கு சாத்தியமா கின்றன. இரும்புபோல் இருப்பதைப் பஞ்சு போலாக்கு கின்ற பேராற்றல் கொண்ட இலஹிமா. சித்தர் வாழ்க்கைக்குத் திறவுகோல் என்றால் மிகையாகாது.
நமது உடலை வேண்டும்போது எடையற்றதாகச் செய்துகொள்ள நினைவாலேயே முடியுமானால் ஆகாயத்தில் பறப்பது சாத்தியம். அது சித்தர்களால் 'இலஹிமா சித்தி' என்று கூறப்படுகிறது.
நிலம்,நீர்,நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற பஞ்ச ‘பூதங்களின் கலப்பே உடல். உடலில் ஆகாயமிருக்கிறது. உடல் ஆகாயத்தில் உள்ள பூமியில் இருக்கிறது. ஆகாயம் உடலுக்குள்ள தொடர்பை சம்யமம் செய்வதாலும் மிகவும் லேசான பஞ்சு போன்றதில் சம்யமம் செய்வதன் மூலம் உடல் எடையற்றதாக ஆவதாலும் ஆகாயத்தில் உலவுதல் சாத்தியமாகிறது.'
உலகில் சஞ்சரிக்கும் ஆற்றலில் மன ஆற்றலே சக்தி வாய்ந்ததாக இருக்கிறது. பிரகலாதன் கடலில் வீசப்பட்ட போதும் மூழ்காது மிதந்ததெல்லாம் இலஹிமா ஆற்றலின் மூலம் தான்.
'வானென்று கடுவெளிச்சித்தர் தானும் வளமான திருக்காஞ்சிப் பதியலாச்சு'
'கடுவெளிச்சித்தர்' என்பவர் ஆகாயத்தையே உலகமாக்கிக்கொண்டு இலஹிமா சித்தி கைவரப் பெற்றவராக வாழ்ந்திருக்கிறார்.
ஓம்..
கரிமா சித்தி
இலேசான பொருளை வேண்டும்போது வேண்டிய அளவிற்கு கனமாக்க முடிவது கரிமா எனப்படும் அற்புத சித்தியால் சாத்தியம்.
கனம் என்பது ஒரு பொருளின் எடையைப் பொறுத்தது. ஒரு பொருளின் எடை என்பது பூமி அதனை இழுக்கும் விரைவைப் பொறுத்ததாக அமைகிறது. ஒரு பொருளை பூமியானது இழுக்கும் வேகத்தை வைத்து அப்பொருளின் எடை அதிகம் என்கிறோம். ஆக கரிமா என்றால் கடினமாதல் என்று பொருள்படுகிறது.
யோக நிலையில் பலமுள்ள ஒன்றை எண்ணி சம்யமம் செய்துகொள்ளும்போது அந்த பலம் நமக்கு வந்துவிடும் சித்திதான் கரிமா சித்தி. உறுதிபடைத்த மலையை மனதில் யோகத்தில் சம்யமம் செய்து கொள்ளும்போது மலையின் பலம் நமக்கு வந்துவிடும்.
.இராமாயணத்தில் அநுமன் இந்தக் கரிமாசித்தியைக் கொண்டே பெரிய ராக்ஷஸனைப் போல மரங்களையெல்லாம் பிடுங்க முடிந்தது.
வசித்துவ சித்தி
மனிதர்கள் ஒவ்வொருவரும் இந்த உலகை ஒவ்வொரு தன்மையால் வசீகரிக்கிறார்கள். இசையால், கலையால், ஆன்மீகத்தால், அரசியலால் இப்படி எத்தனையோ வசித்துவங்கள் இருக்கின்றன.
ஓம்..
புலனடக்கிய யோகி மிக எளிதாக எல்லோரையும் கவர்ந்திழுக்கிறார். இயக்கத்தெரிந்தவனுக்கு இயந்திரம் வசப்படுவது போல உலகை வசீகரிக்க யோகிகளுக்கு இந்தப் புலனடக்கப் பயிற்சி தேவையாயிருந்தது.
பார்ப்பவர் பலரையும் வசியம் செய்து கவர்வது 'வசித்துவம்' எனும் சித்தியாகும். முகராசி என்றும், கவர்ச்சி என்றும், ஈர்ப்பு என்றும், சாதாரணமாக மக்கள் இதனைக் கூறுவர்.
வசித்துவம் எனும் சித்தி கைவரப்பெற்றதன் காரணத்தாலேயே சாமான்யர் கூட சக்கரவர்த்தியாக்கப் படுகின்றார். அரசியல்வாதிகள் முதல் ஆன்மீகவாதிகள் வரை எல்லோரையும் வசீகரிப்பவர்கள் அவ்வாறு வசீகரிப்பது இந்த ‘வசித்துவம்' எனும் சித்தியினால் தான்.
பஞ்சபூதங்களின் சேர்க்கையால் ஆன மனித தேகத்தில் தொடை வரை நிலக்கூறுபாடும், நாபி வரை நீர்க் கூறுபாடும் நாபி முதல் இதயம் வரை நெருப்புக் கூறுபாடும், தலையில் ஆகாயக் கூறுபாடும் உள்ளன.
இயற்கையான மரணம் ஒரு மனிதனுக்கு நிலப் பகுதியான தொடை வரை தீண்டுகிறது. அதன் பின் நிலப்பகுதி நீர்ப்பகுதியுடன் நாபியில் உள்ள ஜடாரக்னியில் அடங்கி பின் இந்த மூன்றும் வாயுப் பகுதியில்' கலந்து இயக்கங்களை நிறுத்தும்.
அதன்பின் ஆகாயப் பகுதியான வாய், கண், காது, உச்சி பகுதிகளைச் சேர்த்து அங்கு அவைகளின்இயக்கங்களை நிறுத்தி கண்வழியாக, மூக்கு வழியாக உயிர் உடலை விட்டு நீங்கும்.
இயற்கை மரணம் சம்பவித்து உயிர் பிரியும் நிலை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வழியாய் அமைவதை அனுபவ ரீதியாக அறிந்திருக்கின்றனர் சித்தர்கள்.
யோகியருக்கும் ஞானியருக்கும் கபால வழியாகவும், புண்ணியருக்கு கண், காது, மூக்கு வழியாகவும். பாவிகளுக்கு ஆசன வாய் வழியாகவும் உயிரானது பிரிகிறது.
'போமே உயிருங் குறிவழிபோய் பொது வலம் பெண்கள் புருடருக்கும்'
எனும் நந்தி தேவர் பாடலில் அகால மரணம் சம்பவித்தலின்போது குறிவழியாகத் தான் போகும் என்று கூறுகிறார்.
சித்தர்கள் தங்களது மரணத்தை எதிர்கொள்வதற்கு எத்தனையோ கணக்கீடுகளையும், அனுபவ ஆய்வு களையும் செய்து முடிவுகள் எடுத்துள்ளனர்.
நாடித் துடிப்புகளைக் கணக்கெடுத்து மரணத்தின் முகவரி அறிந்தவர் சித்தர்.
இதயத்திலிருந்து ரத்த நாளங்களின் வழியாக ஓடி வரும்போது உண்டாகும் அதிர்ச்சியே நாடியென்று பெயர். கை நாடித்துடிப்பு மூன்று தடவை துடித்தால் இரண்டு தடவை சுவாசம் நடக்கும்.
ஓம்..
குழந்தைகளுக்கு நாடி 120 தடவைகள் துடித்தால் சுவாசம் 314 தடவைகள் நடக்கும்.
மனித தேகத்தின் முக்கியமான மூன்று நாடிகளான பித்த நாடி, வாத நாடி, சிலேத்தும நாடி.வழியாக மனித நோய் அறிந்தனர் சித்தர்கள்.
ஆமை,அட்டை போன்ற ஊர்வனவற்றின் நடையைப் போல இயங்கும் பித்த நாடியானது அவ்வாறு ஓடாமல் சிதறி ஓடினால் அந்நிலை கண்ட மூன்றாவது நாளில் மரணமுண்டாகும்.
சிலேத்தும நாடியானது பாம்பு, தவளை போல தத்தியும் நெளிந்தும் செல்லும். இந்த நிலை மாறி வெள்ளம் பாய்வதைப் போல சுறுசுறுப்பாகவும் மடமடவென்றும் ஓடினால் மறுநாளே மரணம் நிச்சயம்.
வாத-பித்த-சிலேத்துமநாடிகள் மூன்றுமே ஒன்றாகக் கூடி அரணையின் வால் துடிப்பைப் போல துடிக்குமானால் அத்தகைய நாடித்துடிப்புடையவர்கள் பிழைக்க மாட்டார்கள்.
விழிகள் நேராகப் பார்க்காமல் கீழ் நோக்கிப் பார்க்கு மானாலும் தண்ணீரும் சிறுநீரும் சொரியுமானாலும் இந்நிலை கண்ட ஐந்தாவது நாளில் மரணமுண்டு.
நாடி பார்த்தறிய விரல்களுக்குப் போதிய பயிற்சி வேண்டும். நடுவிலுள்ள மூன்று விரல்களில் நாடியைப் பார்க்க வேண்டும். ஒரு விரல் முனையால் நாடியின் ஓட்டத்தை உணர முடிந்தால் அது வாத நாடியாகும்.
ஓம்..
நடுவிரலால் நாடி ஓட்டத்தை உணர முடிந்தால் அது பித்த நாடியாகும். மூன்று விரல்கள் நாடியினை உணர முடியுமானால் அது சிலேத்தும நாடியாகும்.
நாடியைப் போலவே மூச்சினைக் கொண்டும் மரணத்தின் வருகையை அறியும் கலையை சித்தர்கள் கண்டறிந்திருக்கிறார்கள்.
மூச்சினைக் கட்டுப்படுத்தி தன்வயப்படுத்துதலை ஞானசார நூலில் சித்தர் பாடியிருக்கிறார். மூச்சானது மூக்கின் எந்த துவாரத்தின் வழியே ஓடுகின்றது என்பதைக் கூர்ந்தறியும் பயிற்சியை அவர்கள் மேற்கொள்வது வழக்கம். எப்போதும்
மூச்சு ஓடும் துவாரப் பகுதி ‘பூரணம்' என்றும், 'சரம்' என்றும் கூறுவர். அந்த மூச்சு ஓடாத பக்கத்திற்கு சூன்யம் என்று பெயர்.
வலது பக்க மூச்சு 'பிங்கலை' அல்லது 'சூரிய கலை' என்று கூறுவர். இடது பக்க மூச்சு 'இடை கலை' அல்லது 'சந்திர கலை' எனப்படுகிறது. இரண்டு நாபித்துவாரங் களிலும் பரவியோடும் மூச்சும் பூரணம் அல்லது அக்கினியாகும்.
சரம் பார்ப்பான் பரம் பார்ப்பான்' என்பர் யோகியர். சந்திர கலை, சூரிய கலை எனப்படும் மூச்சின் திசையறிந்து பரம்பொருளை உற்று நோக்குவர் சித்தர்.
இடைகலை அல்லது பிங்கலையில் ஓர் இரவு முழுவதும் சுவாசம் இடைவிடாமல் நடந்தால்அம்மனிதன் மூன்று வருடத்தில் மரணமடைவான். அதே சமயம் பிங்கலையில் மாறுதலில்லாமல் இரண்டு ராத்திரி, இரண்டு பகல் இடைவிடாமல் சுவாசம் நடக்கும் மனிதனுக்கு இரண்டு வருடத்தில் மரணம் நேரிடும்.
சாயா புருஷ தரிசனம் எனும் அனுபவ ஆய்வினைக் கொண்டு சித்தர்கள் தங்களது மரணத்தை முன்கூட்டி அறிவது வழக்கமாக இருந்தது.
உடலும் நிழலும் பிரியாது; பிரிக்க முடியாது என்பது சாதாரண மனிதருக்குத்தான். சித்தர்கள் தங்களையும் தங்களின் நிழலையும் பிரித்து தம் இயக்கத்தின் மறு பதிப்பாய் ஆக்கி தம் நன்மை- தீமைகளை உணர்த்தும் எச்சரிக்கையினைச் செய்தனர்.
சாயா புருஷ தரிசனம் எனும் பயிற்சியினால் தான்இது முடியும்.
தன் நிழலை சூரியன் அல்லது சந்திர ஒளியில் கண்டு ஆனந்திப்பது, பூமியில் மேடுபள்ளமில்லாத இடத்தில் நின்று ஆகாயத்தில் மேக மறைவில்லாமல் சூரியன் அல்லது சந்திரன் சாயும்போது தம் நிழல் 5 அடி நீளம் முதல் 10 அடிக்குட்பட்ட தருணத்தில் தாம் அந்நிழல் முகமாய் நின்று கைகள் இரண்டையும் தொங்க விட்டு கண்கள் இமையாமல் அந்நிழலில் கழுத்து, கைகள், கால்கள் இவ்வுறுப்புகளி லொன்றைப் பார்த்து அப்படியே. இமையாமல் ஆகாயத்தைப் பார்த்தால், அங்கே அவர் உருவம் தோன்றும். அப்படித் தோன்றும் அவரது உருவம் வெண்மை நிறமாகக் காட்சியளித்தால்அவருக்கு இப்போதைக்கு மரணமில்லை என்றும், செம்மை நிறமாக இருந்தால் மரணம் சம்பவிக்க உள்ளது என்றும் அறியலாம்.
மேலும் சித்தர்கள் இந்த சாயா புருஷ தரிசனத்தை விடாமல் பன்னிரண்டு வருடம் பார்த்துக்கொண்டே வந்தால் முன்னிற்கும் நிழல் அவர்களுடன் பேசும்.சில நாட்களில் அந்த நிழல் உருவம் அவர்களை விட்டுத் தனியே பிரிந்து திரியும். படுத்தால் தானும் படுக்கும். எழுந்தால் உடன் எழும். வரும் நன்மை-தீமைகளை முன்னதாக உணர்த்தும்.
ஓம்..
🌹
ஓம்..
👍அன்பு முகநூல் நண்பர்களே!
🔔 ஓம் 🔔 என்னும் வலைப்பூ தளம்
🌏 ஓம் வாட்ஸ்அப் குரூப்🌍
🌹 ஓம் யூட்யூப் சேனல்🌹
ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன அதை நீங்கள் கிளிக் செய்தால் ஓம் வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்👍
ஓம் முகநூல் லிங்க்
https://www.facebook.com/ஓம்-103021818477319/
ஓம் முகநூல் குழு
யூடியூப்: லிங்க்
https://youtu.be/ZrOQ3ACBYiQ
ஓம் குரூப் எண் 1
https://chat.whatsapp.com/Hs7SA4nIr8B7HTLVymWn8q
ஓம் குரூப் எண் 200
https://chat.whatsapp.com/EGPyzPqtOHn26oqW80yrbj
ஓம் குரூப் எண் 300
https://chat.whatsapp.com/FoXuBBM4wb5JfnxCyAcVXg
ஓம் குரூப் எண்: 400
https://chat.whatsapp.com/J1q4V74aelnKNSuF29TVPd
ஓம் குரூப் எண்: 500
https://chat.whatsapp.com/GWsr4zIjqJY51uTfQSLxSi
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
*Indian bank*
*Name:B.R.Sharmila*
*ACC.no:6744970785*
*Ifsc code:IDIB000E008*
*Branch:Erode (224)
Google play: 9600101062
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
Comments
Post a Comment