🌹நலம் தரும் குளியல் முறைகள்!🌹
🌹நலம் தரும் குளியல் முறைகள்!🌹
நலம் தரும் குளியல் முறைகள்!🌹
வாழை இலைகளின்மீது சூரியக் கதிர்கள் படுவதால் உடலில் உள்ள நச்சுகள் வெளியேறும். உடலுக்கு எதிர்ப்பு சக்தி கிடைக்கும். கழிவுகள் மற்றும் உடலில் தேங்கிய கொழுப்பு கரைந்து உடல்எடை குறையும்.
பஞ்சபூத தத்துவக் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டது சித்த, இயற்கை மருத்துவம். அதில் மருத்துவ நெறிகளாக பல விஷயங்கள் குறிப்பிட்டுச் சொல்லப்பட்டுள்ளன. குறிப்பாக, மனிதனின் அன்றாட பழக்கவழக்கங்களைத் தத்துவார்த்த புரிதலுடன் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் முக்கியமாது உடல்சுத்தம் என்னும் குளித்தல்.த சமூகத்தில் குளித்தலுக்கு நெறி அமைத்து பழகிவந்தது தமிழ்ச்சமூகம் மட்டுமே. 'காலைக் குளிக்கில் கடும்பசி நோயும் போம். மாலைக் குளிக்கவிவை மத்திபம்
வாழை இலை குளியல்
சோலையுடை வாசிநீர் சுத்த சலம் வன்னி நீராடுங்கள் தேச முடற் பேத முன்விச் செப்பு' 'ஆசாரக்கோவை' எனும் நூலில் இடம்பெற்றுள்ள இந்தச் செய்யுளில் காலைக் குளியலின் மேன்மை பற்றி குறிப்பிட்டுள்ளனர். இயற்கை மருத்துவ முறைப்படி மருத்துவக் குளியல் முறைகள் மற்றும் அவற்றின் பயன்களைத் தெரிந்துகொள்ளலாம்.
சூரியக் குளியல்
வீட்டு மாடி, திறந்தவெளி மைதானம், கடற்கரை போன்ற இடங்களில் 15 அல்லது 20 நிமிடங்களுக்கு உடல் முழுவதும் வெயில்படுமாறு இருப்பதே சூரியக் குளியல், அளவான சூரியக் குளியலால் உடலில் உள்ள கெட்ட நீர் வியர்வைத் துவாரங்கள் வழியாக வெளியேறும். இதன்மூலம் சருமம் உறுதியாவதுடன் ரத்தச் சுழற்சி சீராகும். தோலுக்கு வெளியே ஒட்டிக்கொண்டிருக்கும் கிருமிகள் அழியும். உடலில் பித்தம் மற்றும் வெப்ப ஆற்றல் குறைந்தவர்கள் சூரியக் குளியல் எடுத்தால், பித்தத்தின் ஆற்றல் அதிகரிப்பதுடன் வெப்பமும் அதிகரிக்கும். உடலின் நச்சுத்தன்மையை நீக்குவதில் சூரியக் குளியலின் பங்கு அபரிமிதமானது. சூரியக் குளியல் ஹார்மோன்களின் சுரப்பை சமன்செய்வதுடன் தூக்கமின்மையைப் போக்கும். இயற்கையாகவே சூரிய ஒளி மூலம் வைட்டமின் டி சத்து அதிகமாகக் கிடைப்பதால் சருமம், எலும்பு மற்றும் கண்களுக்கு நல்லது.
சூரியக் குளியலின்போது, கடும் வெயில் நேரடியாக உடலில் படுவதைத் தவிர்க்க வேண்டும். காலை 7 முதல் 9
மணி வரையும் மாலை 4 முதல் 6 மணி வரையும் சூரியக் குளியலுக்கு உகந்த நேரம் சூரியனின் அதிக அனல் கதிர்கள் நேரடியாக மூளையைத் தாக்கி செயலிழக்கச் செய்து மரணத்தை உண்டாக்க வாயப்பு உள்ளது. ஆகவே கடும் கோடைக்காலங்களில் சூரியக் குளியலைத் தவிர்க்கவும்.
மண் குளியல்
மண் குளியலுக்கு, நிலத்தை மூன்று முதல் நான்கு அடி ஆழத்துக்குத் தோண்டி ஆழத்திலிருக்கும் மண்ணை எடுத்துக்கொள்ளலாம். இல்லையென்றால் கறையான் புற்று மண்ணை எடுத்துக்கொள்ளலாம். மண்ணில் கற்களோ ரசாயனக் கலவைகளோ இருக்கக்கூடாது. நோயாளி அமர்ந்த நிலையிலோ படுத்த நிலையிலோ தீர்விட்டுப் பிசைந்து மண்ணை உடலில் பூசிக்கொள்ள வேண்டும். 45 முதல் 60 நிமிஷங்கள் வரை மண் குளியல் செய்யலாம் மண் குளியல் முடித்தவுடன் உடலில் பூசிய மண் காய்ந்துவிடும். அதை அகற்ற குனிர்த்த அல்லது வெதுவெதுப்பான நீரை நோயாளியின் உடல் முழுவதும் தெளிக்கலாம். சளி பிடித்திருந்தால் மண் குளியலைத் தவிர்க்க வேண்டும். பயன்கள்
•உடலைக் குளிர்வித்து, தச்சுத்தன்மையை நீர்க்கச்செய்து உறிஞ்சி வெளியே எடுத்துவிடும்.
பசியின்மை, மன உளைச்சலால் ஏற்படும் தலைவலி, உயர் ரத்த அழுத்தம், தோல் நோய்கள் போன்றவற்றுக்கும்
இந்தச் சிகிச்சை பயன்படும்.
•ரத்த ஓட்டத்தைச் சீராக்கும். உடலில் உள்ள பி.ஹெச் அளவை சமன்செய்யும்.
* சுத்தம் செய்யப்பட்ட மண்ணை 30 நிமிடம் வரை வைத்திருந்து பயன்படுத்தினால் தோலின் அழுக்குகள் நீங்கி
பளபளப்பாகும்.
• மண்ணை முகத்தில் பூசி 30 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் சுத்தமாகக் கழுவினால் கரும்புள்ளிகள் மறையும். கண்களுக்குக் கீழ் உள்ள கருவளையங்களைச் சரிசெய்யவும் பயன்படும்.
* கண்களின்மீது பயன்படுத்தினால் கண் படலம், அழற்சி, அரிப்பு, ஒவ்வாமை, விழிநீர் அழுத்தம் போன்ற பிரச்னைகளுக்குத் தீர்வாக அமையும்.
நீராவிக்குளியல்
நீராவிக் குளியலின்போது எளிமையான மெல்லிய உடைகளைப் பயன்படுத்த வேண்டும். 15 முதல் 20 நிமிடங்கள் வரை நீராவிக் குளியல் எடுப்பது நல்லது. இது உடலில் உள்ள நச்சு மற்றும் கழிவுகளை அகற்ற உதவும். சருமத்துக்குப் புத்துணர்வு அளிப்பதுடன் இளமையை மீட்டுத் தரும். நீராவிக் குளியலுக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பே சாப்பிட்டு முடித்திருக்க வேண்டும். இல்லையென்றால் செரிமானக் கோளாறுகள் ஏற்படும். நீராவி அறையில் வழக்கத்தைவிட உடலின் வெப்பநிலை உயர்ந்து அதிசு வியர்வை வெளிவரும் என்பதால் நீராவிக் குளியல் அறைக்குச் செல்வதற்குமுன் தண்ணீர் அதிகம் குடித்துவிட்டுச் செல்ல வேண்டும்.
நீராவிக் குளியல் முடித்ததும் குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும். இதனால் செல்கள் புத்துணர்ச்சி அடையும். தலை, கை, கால், பாதம் எனத் தனித்தனியாக நீராவி சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம். உடல் வலி மற்றும் மூட்டு வலிகள் நீங்கி புத்துணர்வு கிடைக்கும். நீராவிக் குளியல் செய்வதால் உடலில் உள்ள கழிவுகள் வியர்வை மூலம் வெளியேற்றப்பட்டு உடல் புத்துணர்வுபெறும்; தோல் நோய்கள் குணமாகும்; உடல் எடை குறைந்து ரத்த ஓட்டம் சீராகும். முதுகுத்தண்டுவடப் பகுதி மூட்டுகளில் ஏற்படும் அழுத்தம், இறுக்கம், உடல் வலி, முழங்கால் வலி, கழுத்து வலி, இடுப்பு வலி, பக்கவாதம், நடப்பதில் சிரமம், கால் மற்றும் பாத எரிச்சல், உட்கார்ந்து எழுந்திருக்க முடியாமை போன்றவற்றுக்கு நல்ல பலன் தரும்.
சித்த மருத்துவத்தில் வலிகளைப் போக்குவதற்காகச் சில தைலங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அந்தத் தைலங்களைக் கொண்டு வர்ம மருத்துவத்தின் துணையுடன் தொக்கண சிகிச்சை முறைப்படி தேய்த்து, நீராவிக் குளியல் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.
வாழையிலைக் குளியல்
வாழையிலைக் குளியல் என்பது இயற்கை மருத்துவ முறையில் பரிந்துரைக்கப்படும் முக்கிய புற மருத்துவக் குளியலாகும். வாழையிலைக் குளியலை மெல்லிய பருத்தி ஆடைகளை அணிந்துகொண்டு செய்வது நல்லது. உடலின்
மண் குளியல்
மேல் வாழை இலைகளைப் போர்த்திக்கொண்டு அதன்மேல் வாழை நார் அல்லது கயிற்றால் கட்டிவிடவேண்டும். சுவாசிப்பதற்காக மூக்குப் பகுதியில் மட்டும் சிறிய துவாரம் ஏற்படுத்திக்கொள்ளலாம். காலை 7 முதல் 9 மணியளவில் வாழையிலைக் குளியல் எடுப்பது நல்லது.
பெண்கள் 10 நிமிடங்களும் ஆண்கள் அரை மணி நேரமும் வாழையிலைக் குளியல் எடுத்துக்கொள்ளலாம் வாழை சூரியக் கதிர்கள் உடலில் உள்ள நச்சுகள் வெளியேறும் உடலுக்கு எதிர்ப்பு சக்தி கிடைக்கும். கழிவுகள் மற்றும் உடலில் தேங்கிய கொழுப்பு கரைந்து உடல்எடை குறையும். மருத்துவரின் பரிந்துரைப்படி மாதம் ஒரு முறையோ அடிக்கடியோ இதைச் செய்துகொள்ளலாம். வாழையிலைக் குளியலுக்கு முன்பு சிறுநீர் கழித்துவிட வேண்டும். எளிய உணவுகளைச் சாப்பிடுவதில் தவறில்லை. நெற்றிப் பகுதியில் கைக்குட்டை அளவு ஈரத்துணியைக் கட்ட வேண்டும். வாழையிலைக் குளியலின்போது அதிக அளவு வியர்வை வெளிவரும் என்பதால், உடலில் உள்ள நீர்ச்சத்து குறையும். அதனால் அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம்.
வாழையிலைக் குளியல், மூட்டுகள், நரம்புகளைப் பற்றி வரக்கூடிய நோய்களான கழுத்து வலி, முதுகுவலி, தோள்பட்டை வலி, தலைவலி, ஒற்றைத் தலைவலி, மூக்கடைப்பு, நுரையீரல் கோளாறுகள் மற்றும் பலவிதமான தோல் நோய்களுக்கும் ரத்த அழுத்தம், சர்க்கரை நோயால் வரும் பாத எரிச்சல், தூக்கமின்மை, சிறுநீரகச் செயலிழப்பு ஆகியவற்றுக்கும் நல்ல தீர்வாக அமையும்.
ஓம்...
🌹
ஓம்..
👍அன்பு முகநூல் நண்பர்களே!
🔔 ஓம் 🔔 என்னும் வலைப்பூ தளம்
🌏 ஓம் வாட்ஸ்அப் குரூப்🌍
🌹 ஓம் யூட்யூப் சேனல்🌹
ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன அதை நீங்கள் கிளிக் செய்தால் ஓம் வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்👍
ஓம் முகநூல் லிங்க்
https://www.facebook.com/ஓம்-103021818477319/
ஓம் முகநூல் குழு
யூடியூப்: லிங்க்
https://youtu.be/ZrOQ3ACBYiQ
ஓம் குரூப் எண் 1
https://chat.whatsapp.com/Hs7SA4nIr8B7HTLVymWn8q
ஓம் குரூப் எண் 200
https://chat.whatsapp.com/EGPyzPqtOHn26oqW80yrbj
ஓம் குரூப் எண் 300
https://chat.whatsapp.com/FoXuBBM4wb5JfnxCyAcVXg
ஓம் குரூப் எண்: 400
https://chat.whatsapp.com/J1q4V74aelnKNSuF29TVPd
ஓம் குரூப் எண்: 500
https://chat.whatsapp.com/GWsr4zIjqJY51uTfQSLxSi
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
*Indian bank*
*Name:B.R.Sharmila*
*ACC.no:6744970785*
*Ifsc code:IDIB000E008*
*Branch:Erode (224)
Google play: 9600101062
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
Comments
Post a Comment