🌎சனி மகா தசையின் பலன்கள்🌎🌏🌍

 

🌎சனி மகா தசையின் பலன்கள்🌎🌏🌍



இதன் ஆட்சிக் காலம் 19 ஆண்டுகள் ஆகும் தசாநாதனாகிய சனி 3-6-11 இல் (அ) கேந்திர, கோணங்களில் அமர்ந்து, ஆட்சி, உச்சம் பெற்று, சுபர்களுடன் கூடியிருந்தால், தொழில் மேன்மை, தனவிருத்தி, வீடு, வாகன சேர்க்கை, குடும்ப மேன்மை போன்ற நல்ல பலன்கள் ஏற்படக்கூடும்.

மேற்கூடிய சனி 8-12 இல் மறைந்து பகை. நீசமடைந்து. பாவிகளுடன் கூடியிருந்தால், எதிர்பாராத செலவும், சத்துரு தொல்லையும், தொழில் முடக்கமும், தன நாசமும். மனதில் நிம்மதியில்லாத சூழ்நிலையும் வரக்கூடும்!

1. சனிதசை/ சனி புத்தியின் பலன்கள்

இதன் ஆட்சிக் காலம் 3 வருடம் 0 மாதம் 3 நாட்கள் ஆகும். புத்தி நாதனாகிய சனி லக்னம் (அ) இராசிக்குக் கேந்திர கோணம் (அ) 3-6-11 இல் அமர்ந்து, ஆட்சி, உச்சம் பெற்று. சுபர்களுடன் கூடியிருந்தால். ரோக நிவர்த்தி, வியாபாரத்தில் அதிக லாபம் கிடைத்தல், வீடு, வாகன சேர்க்கை, குடும்பத்தில் ஒற்றுமை, விவசாயத்தில் அதிக மகசூல் கிடைத்தல், கல்வி மேன்மை, வெளிநாட்டில் வேலை கிடைத்தல் போன்ற நல்ல பலன்கள் ஏற்படக் கூடும்.

மேற்கூறிய சனி 6-8-12 இல் மறைந்து. பகை, நீச மடைந்து, பலவீனமாக இருந்தால், சத்துரு தொல்லை, நீச்சரால் தொல்லை. பெருத்த அவமானம், விவசாயத்தில் நஷ்டம், கிறிஸ்தவரால் தொல்லை. வெளியிடம் சென்று அவமானப் படுதல் போன்ற தீய பலன்கள் ஏற்படக் கூடும்.

ஓம்..

பிரகஸ்பதி ஓம் ரவிக்குமார்..

2. சனி தசை/ புதன் புத்தியின் பலன்கள்

இதன் ஆட்சிக் காலம் 2 வருடம் 8 மாதம் 9 நாட்கள் ஆகும் புத்தி நாதனாகிய புதன் லக்னம் (அ) இராசிக்குக் கேந்திர கோணங்களில் அமர்ந்து ஆட்சி, உச்சம் பெற்று, சுபருடன் கூடியிருந்தால், கல்வி மேன்மை, மேல் படிப்புக்குச் செல்லுதல், பரீட்சையில் அதிக மார்க்குகள் வாங்குதல், தாய்மாமன் ஆதரவு. வீடு, வாகன சேர்க்கை, தொழிலில் திடீர் உயர்வு ஏற்படுதல், பதவி உயர்வு, ரோக நிவர்த்தி, கடன் நிவாரணம் போன்ற நல்ல பலன்கள் ஏற்படக் கூடும்.

மேற்கூறிய புதன் 6-8-12 இல் மறைந்து, பகை நீசமடைந்து, பாவிகளுடன் கூடியிருந்தால், கல்வியில் தடை, பரீட்சையில் 'Fail' ஆகுதல்,பதவியிழப்பு, உறவினர் விரோதம், துஷ்டரால் தொல்லை போன்ற தீய பலன்கள் வரக்கூடும் 3. சனி தசை/ கேது புத்தியின் பலன்கள்

இதன் ஆட்சிக் காலம் 1 வருடம் 1 மாதம் 9 நாட்கள் ஆகும். புத்திநாதனாகிய கேது 3-6-11 இல் (அ) கேந்திர கோணங்களில் அமர்ந்து, நட்பு, உச்ச பலத்துடன் இருந்தால், தொழில் மேன்மை, வியாபாரத்தில் அதிக லாபம் கிடைத்தல். சத்துரு ஜெயம், பேய் - பிசாசு பீடை விலகுதல், குடும்ப மேன்மை அரபு நாட்டில் வேலை கிடைத்தல், வீடு வாகன சேர்க்கை போன்ற நல்ல பலன்கள் ஏற்படக் கூடும்.

மேற்கூறிய கேது 8, 12 இல் மறைந்து, பகை, நீச மடைந்து பாவிகளுடன் கூடியிருந்தால், துஷ்டர் வலையில் சிக்கி அவமானப்படுதல், காரியத்தடை, உறவினர் விரோதம், எதிர்பாராத கெண்டம், வாகன விபத்து, எதிர் பாராத செலவு. நோய் தொல்லை முதலிய தீய பலன்கள் வரக்கூடும்.

ஓம்..

4. சனி தசை/ சுக்கிர புத்தியின் பலன்கள்

இதன் ஆட்சிக் காலம் 3 வருடம் 2 மாதம் ஆகும். புத்தி பெண் சுகம் நாதனாகிய சுக்கிரன் ஆட்சி, உச்சம் பெற்று, கேந்திர, கோணங்களில் இருந்தால், களத்திர விருத்தி, மனைவி வழி உறவினர் ஆதரவு, பெண்களால் நன்மை அனுபவித்தல், வீடு வாகன சேர்க்கை, தொழில் மேன்மை, தன விருத்தி. குடும்ப மேன்மை போன்ற நல்ல பலன்கள் ஏற்படக் கூடும் இருப்பினும், இந்தப் புத்தியின் முடிவில் எதிர்பாராத தீய பலன்கள் ஏற்பட இடமுண்டு.

மேற்கூறிய சுக்கிரன் 6-8-12 இல் மறைந்து பகை, நீசமாக இருந்தால். வேசியின் வலையில் சிக்கி அவமானப்படுதல். எதிர்பாராத செலவு தொழில் முடக்கம், காரியத் தடை, உறவினர் விரோதம் சத்துரு தொல்லை, குடும்பத்தில் குழப்பம், களத்திர விரோதம் போன்ற தீய பலன்கள் ஏற்படக் கூடும்.

5.சனி தசை/சூரிய புத்தியின் பலன்கள் இதன் ஆட்சிக் காலம் 11 மாதம் 12 நாட்கள் ஆகும். புத்திநாதனாகிய சூரியன் 3-6-11 இல் (அ) கேந்திர கோணங்களில் அமர்ந்து, நட்பு ஆட்சி, உச்ச பலத்துடன் இருந்தால், அரசாங்க ஆதரவு, தொழில் மேன்மை. பூர்வீக சொத்து சேர்க்கை. காரிய வெற்றி. குடும்ப மேன்மை, பிதுர் சௌக்கியம் போன்ற நல்ல பலன்கள் ஏற்படக்கூடும். இருப்பினும் இடைஇடையே காரியத்தடையும். மனக் குழப்பமும், வாகன விபத்துக்களும் வந்து விலக இடமுண்டு.

மேற்கூறிய சூரியன் 6-8-12 இல் மறைந்து, பகை, நீசமாக இருந்தால். எதிர் பாராத கெண்டமும், வாகன விபத்துக்களும், பூர்வீக சொத்து நாசமும், தனவிரயமும், சாவுச் செலவும் வந்து தொல்லை தரக்கூடும். குடும்பமே தத்தளிப்பது போல் தென்படும்.

ஓம்..

6. சனி தசை/ சந்திர புத்தியின் பலன்கள்

இதன் ஆட்சிக் காலம் 1 வருடம் 7 மாதம் ஆகும் புத்திநாதனாகிய சந்திரன் கேந்திர கோணங்களில் அமர்ந்து ஆட்சி,உச்சம் பெற்று சுபர் சேர்க்கையுடன் இருந்தால், தொழில் மேன்மை, தனவிருத்தி, மாதுர் சௌக்கியம், தாய் வழி உறவினர் ஆதரவு, வேலையில் திருப்தி. குடும்ப மேன்மை போன்ற நல்ல பலன்கள் நடைபெறும் ஆனால், இடை இடையே வீண் அலைச்சலும், காரியத் தடையும், பணவிரயமும் வந்து விலக இடமுண்டு.

மேற்கூறிய சந்திரன் 6-8-12 இல் மறைந்து, பகை, நீசமாக இருந்தால். நோய் தொல்லை. காரியத் தோல்வி, மன நிம்மதியின்மை, எதிர்பாராத செலவு. எதிர்பாராத கெண்டம். விஷக்கடி தொல்லை, திருடர் பயம் போன்ற தீய பலன்கள் நடைபெற இடமுண்டு.

7. சனி தசை/ செவ்வாய் புத்தியின் பலன்கள்

இதன் ஆட்சிக் காலம் 1 வருடம் 1 மாதம் 9 நாட்கள் ஆகும். புத்திநாதனாகிய செவ்வாய் லக்னம் (அ) இராசிக்குக் கேந்திர, கோணங்களில் அமர்ந்து, ஆட்சி, உச்சமாக இருந்தால், தொழில் மேன்மை, தனவிருத்தி, வீடு, வாகன சேர்க்கை, சகோதர பாசம் அதிகரித்தல், அந்நிய மனிதர்களால் நன்மை போன்ற நல்ல பலன்கள் நடைபெறக் கூடும். இருப்பினும் இடை இடையே தீய பலன்கள் வந்து விலக இடமுண்டு.

மேற்கூறிய செவ்வாய் 6-8-12 இல் மறைந்து, பகை. நீசமடைந்து. பாவிகளுடன் கூடியிருந்தால், தொழில் முடக்கம், பணமுடக்கம், உறவினர் விரோதம். சிறைவாசம் செல்லுதல், சத்துரு தொல்லை, கடன் தொல்லை போன்ற தீய பலன்கள் ஏற்படக் கூடும்.


ஓம்..

8. சனி தசை/ ராகு புத்தியின் பலன்கள்

இதன் ஆட்சிக் காலம் 2 வருடம் 10 மாதம் 6 நாட்கள் ஆகும் புத்திநாதனாகிய ராகு லக்னம் (அ) இராசிக்குக் கேந்திர கோணங்களில் அமர்ந்து, நட்பு (அ) உச்சம் பெற்று. சுபர்களுடன் கூடியிருந்தால். வெளி தேச சஞ்சாரம். நீச்சரால் நன்மை, காரிய வெற்றி, உறவினர் ஆதரவு அரபு நாட்டில் வேலை கிடைத்தல், கல்வி மேன்மை, குடும்பத்தில் ஒற்றுமை. சூதாட்டத்தில் வெற்றி போன்ற நல்ல பலன்கள் ஏற்படக் கூடும்

மேற்கூறிய ராகு 6-8-13 இல் மறைந்து சூரியன், செவ்வாய் போன்ற பாவிகளுடன் கூடியிருந்தால், பேய் பிசாசு பீடை, சத்துரு தொல்லை, நீச்சரால் தொல்லை, வெளியிடம் சென்று அவமானப்படுதல். எதிர் பாராத கெண்டம். நீச்சஸ்திரீயால் தொல்லை. தனவிரயம் போன்ற தீய பலன்கள் ஏற்படக் கூடும்

9. சனி தசை/ குரு புத்தியின் பலன்கள்

இதன் ஆட்சிக் காலம் 2 வருடம் 6 மாதம் 12 நாட்கள் ஆகும். புத்திநாதனாகிய குரு லக்னம் (அ) இராசிக்குக் கேந்திர கோணங்களில் அமர்ந்து, நட்பு, ஆட்சி, உச்சமாக இருந்தால், தொழில் மேன்மை, தனவிருத்தி, புத்திர விருத்தி, வீடு, வாகன சேர்க்கை, கர்ப்பம் தரித்தல், குடும்பத்தில் கணவன் - மனைவி பாசபந்தம் அதிகரித்தல். ரோக நிவர்த்தி, சத்துரு ஜெயம் போன்ற நல்ல பலன்கள் ஏற்படக்கூடும்.

மேற்கூறிய குரு 6-8-12 இல் மறைந்து, பாவிகளுடன் கூடியிருந்தால், தொழில் முடக்கம், பணமுடக்கம், காரியத்தடை, உறவினர் விரோதம், எதிர்பாராத செலவு, நோய் தொல்லை. சத்துரு தொல்லை, வாகன விபத்து போன்ற தீய பலன்கள் ஏற்படக் கூடும்.

ஓம்..

🌹
ஓம்..

👍அன்பு முகநூல் நண்பர்களே!

 🔔 ஓம் 🔔 என்னும் வலைப்பூ தளம்

🌏 ஓம் வாட்ஸ்அப் குரூப்🌍

🌹 ஓம் யூட்யூப் சேனல்🌹

 ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன அதை நீங்கள் கிளிக் செய்தால் ஓம் வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்👍

ஓம் முகநூல் லிங்க்

https://www.facebook.com/ஓம்-103021818477319/

ஓம் முகநூல் குழு

யூடியூப்: லிங்க்

https://youtu.be/ZrOQ3ACBYiQ

ஓம் குரூப் எண் 1

https://chat.whatsapp.com/Hs7SA4nIr8B7HTLVymWn8q

ஓம் குரூப் எண் 200

https://chat.whatsapp.com/EGPyzPqtOHn26oqW80yrbj

ஓம் குரூப் எண் 300

https://chat.whatsapp.com/FoXuBBM4wb5JfnxCyAcVXg

ஓம் குரூப் எண்: 400

https://chat.whatsapp.com/J1q4V74aelnKNSuF29TVPd

ஓம் குரூப் எண்: 500

https://chat.whatsapp.com/GWsr4zIjqJY51uTfQSLxSi

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

*Indian bank*

*Name:B.R.Sharmila*

*ACC.no:6744970785*

*Ifsc code:IDIB000E008*

*Branch:Erode (224)

Google play: 9600101062

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

Comments

Popular posts from this blog