🔥எல்லாம் தரும் எடமணல் ஈசர்!🔥
🔥எல்லாம் தரும் எடமணல் ஈசர்!🔥
எல்லாம் தரும் எடமணல் ஈசர்!
தல யாத்திரையை மேற்கொண்டிருந்தார் சுந்தரர். அப்போது கோடைக்காலம், கடுமையான வெயில். எங்கும் வெப்பத்தினால் புழுக்கம். நாக்கு வறண்டு தண்ணீர் தாகமும் பசி வேட்கையும் மிகுந்திருந்தது. இதனால் சோர்வுற்று மனம் வருந்திய சுந்தரர். சிவபெருமான் திருவருளை நினைந்து அடியார்கள் சூழநடந்து வருகிறார். மிகவும் களைப்படைந்து காணப்பட்டார். தம்பிரானாகிய இறைவரின் தோழர் அல்லவா சுந்தரர்! அவரது தவிப்பையும் பசிக் கொடுமையின் வேதனையையும் கண்டு மனம் குழைந்த பெருமான், அவரது துயரை மாற்றத் திருவருள் செய்தார். நடந்து வரும் வழியில் வெயிலின் சூட்டை அடியோடு மாற்றும் வகையில் குளிர்ச்சியைத் தரும் குளம் போன்று அழகான கோடைப்பந்தலை அமைத்தார். சீலம் மிகுந்த அந்தணர் வடிவம் கொண்டு, தோழராகிய சுந்தரர் வரவை எதிர்நோக்கிக் காத்திருந்தார் பெருமான்.
மாசிலா மறையவரைக் கண்ட சுந்தரர் "சிவாய நம' என்று கூறி தம் அடியார் கூட்டத்துடன் அவரருகில் சென்றார். அவரிடம் பேரன்புடன் பேசி பந்தலின் கீழ் அமர்ந்தார்."தாங்கள் பெரிதும் பசியோடு இருக்கின்றீர்; இங்கே நல்ல சுவையுடன் பல வகை சித்ரான்னங்கள் உள்ளன. அவற்றைத் திருப்தியுடன் உண்டு ஏலக்காய் பொடி வாசம் மிகுந்த குளிர்ந்த தண்ணீரைப் பருகி இளைப்பாருங்கள்" என்று அன்புடன் கூறினார் ருசி மிகுந்த கட்டு சாதங்களை விருப்பத்துடன் சுந்தரரும் மற்ற அடியார்
களும். வாசனை மிகுந்த தண்ணீரையும் சுவைத்துக் குடித்துத் தாகம் நீங்கி இன்புற்றனர்.
உண்ட களைப்பு தொண்டருக்கும் உண்டு அல்லவா? அதுவும் கோடைக்காலம் வேறு. பசியுடன் பல காததூரம் நடந்துவந்து, அனைவரும் சுவையான அமுதும் உண்ட பின், தங்களை அறியாது ஓய்வெடுத்துக் கொண்டனர். களைப்பு நீங்க சற்று கண் அயர்ந்தனர். அவ்வளவுதான்! வேதியராக வந்து உணவு அளித்த வேத முதல்வன் வந்த சுவடு தெரியாமல் மறைந்துவிட்டார். நிழல் கொடுத்த பந்தலையும் காணவில்லை. இதை. யெல்லாம் பார்த்துக்கொண்டு எதுவும் தெரியாதது போல ஒருவர் அமர்ந்திருந்தார். அவர் வேறு யாரும் இல்லை. மூத்த பிள்ளையார்தான். அவருடைய பெயரும் கட்டமுது விநாயகர் என்பது தான். அவர் வசிக்கும் இடம் தான் எடமணல்.
சுந்தரரும் தொண்டர்களும் கண்விழித்துப் பார்த்த போது வேதியரையும் காணவில்லை; வெயிலுக்குப் பந்தலையும் காணவில்லை. இறைவன் திருவருளை எண்ணி வியந்து.
"பாடுவார் பசி தீர்ப்பாய் பரவுவார் பிணி களைவாய்"
"ஆவியைப் போகாமே தவிர்த்தென்னை ஆட்கொண்டாய்" என்று பாடினார் சுந்தரர்.
பசியின் கொடுமையால் உயிர்க்குக் கேடு நேர்ந்துவிட்டால் சிவபெருமான் உரிய நேரத்தில் அடியவரைக் காக்கவில்லை; அதனால் ஆருரன் வாழ்வு முடிந்தது என்ற பழிவராமல் இறைவன் அவருடைய பசிப்பிணியகற்றி ஆட்கொண்டார்.
ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது எடமணல் கிராமம். இறைவன் சுந்தரருக்கு உணவளிக்கப் பந்தல் அமைத்து எழுந்தருளிய இடம் "சித்திரப் பந்தலடி" என்ற பெயரில் அருகில் உள்ளது. அடியார்கள் அனைவரும் வரிசையாகப் பந்தியில் அமர்ந்து உணவு உண்ட இடத்தை பந்திக்கிராமம் அல்லது வரிசைப்பத்து என்ற பெயரில் அழைக்கிறார்கள்.
"எல்லோருக்கும் கட்டமுது பற்றுமா? (போதுமா?)" என்று மறையவரிடம் கேட்ட சுந்தரர்க்கு 'பற்றும்' என்று பெருமான் பதில் அளித்தாராம். அவ்விடம் தற்போது 'பத்தம்' என்று அழைக்கப்படுகிறது, எனவே வரிசைப் பத்து சுற்றியுள்ள பல கிராமங்கள் சுந்தரருக்கு கட்டமுது அளித்த வரலாற்றுச் செய்திகளுடன் தொடர்புடையதாக இன்றும் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.
எடமணல் கட்டமுது விநாயகர் கோயிலிலிருந்து திருக்குருகாவூர் உள்ள வரிசைப்பத்து என்ற பகுதியில் பத்து லிங்கங்கள் வரிசையாக இருந்தனவாம். ஆனால் அவற்றில் பெரும்பாலானவை மணலில் விட்டனவாம். அதில் ஓதவனேச்வரர் என்ற பெயருடைய லிங்கப் பெருமானுக்கு கோயில் கட்டி திருப்பணி செய்துள்ளார்கள்.
எடமணல் ஊரைச் சேர்ந்த பெரியோர் சிலர் 1983ஆம் ஆண்டு காஞ்சி காமகோடி பீடம் மகா சுவாமிகளைத் தரிசித்தனர். அப்போது வரிசைப் பத்து சிவலிங்கங்களைப் பற்றி விரிவாக எடுத்துச் சொன்னாராம். சுவாமிகள், அவை மார்க்கண்டேய முனிவரும் ராமலெட்சுமணரும் பூஜித்த சிறப்புடையது என்றும் தெரிவித்தாராம். புதையுண்ட மற்றொரு லிங்கத்தை வெளிக்கொண்டு வந்ததைக் கேட்டு, "இந்த சிவலிங்கத் திருமேனிக்கு காசிவிச்வநாதர் என்ற பெயர் என்றும், விசாலாட்சியம்மனோடு கோயில் கட்டுமாறும் பணித்தாராம். கட்டமுது விநாயகர் கோயிலை ஒட்டியே இத்திருப்பணி செய்யுமாறும், இத்திருக்கோயில் பிற்காலத்தில் மிகவும் விசேஷமாக விளங்கும் எனவும் ஆசியளித்தாராம்.''
கட்டமுது விநாயகர் கோயிலில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் சந்நிதியும் உள்ளது. இங்கே ஆண்டுதோறும் சித்ரா பௌர்ணமியன்று கட்டமுது வழங்கும் விழா சிறப்பாக நடைபெறுகின்றது.
🌹
ஓம்..
👍அன்பு முகநூல் நண்பர்களே!
🔔 ஓம் 🔔 என்னும் வலைப்பூ தளம்
🌏 ஓம் வாட்ஸ்அப் குரூப்🌍
🌹 ஓம் யூட்யூப் சேனல்🌹
ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன அதை நீங்கள் கிளிக் செய்தால் ஓம் வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்👍
ஓம் முகநூல் லிங்க்
https://www.facebook.com/ஓம்-103021818477319/
ஓம் முகநூல் குழு
யூடியூப்: லிங்க்
https://youtu.be/ZrOQ3ACBYiQ
ஓம் குரூப் எண் 1
https://chat.whatsapp.com/Hs7SA4nIr8B7HTLVymWn8q
ஓம் குரூப் எண் 200
https://chat.whatsapp.com/EGPyzPqtOHn26oqW80yrbj
ஓம் குரூப் எண் 300
https://chat.whatsapp.com/FoXuBBM4wb5JfnxCyAcVXg
ஓம் குரூப் எண்: 400
https://chat.whatsapp.com/J1q4V74aelnKNSuF29TVPd
ஓம் குரூப் எண்: 500
https://chat.whatsapp.com/GWsr4zIjqJY51uTfQSLxSi
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
*Indian bank*
*Name:B.R.Sharmila*
*ACC.no:6744970785*
*Ifsc code:IDIB000E008*
*Branch:Erode (224)
Google play: 9600101062
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
Comments
Post a Comment