🌹நவாக்கரி சக்கரம்🌹🌹🌹

 

🌹நவாக்கரி சக்கரம்🌹🌹🌹



நவ கரிய என்றால் புதுமையான அட்சரம். புதிதான வியக்கத்தக்க ஏகாட்சரி சக்கரம் என்று பெயர்.....

#சிவ: #சி சிவனுக்குரிய எழுத்து, #வ சக்தி கூறியது. அந்த அம்மை கூறியது நவ காரிய சக்கரம் வஎன்ற ஓரெழுத்து ஸெளம், ஒளம், ஹெளம், ஆம், க்ரீம், கெளதம், ஐம், ரீம், ஸ்ரீம் என்று ஒன்பது எழுத்துக்கள் கொண்ட தேவி மந்திரமாக அமையும்.

(செள, ஒளி, ஹெள ,க்ரீம், கெள, ஐ, க்ரீம், 
கிலீம்).

இந்த ஒன்பது எழுத்துக்களும் மாறி மாறி எண்பத்து ஒருவகையாக விரிவடையும். இந்த நவ காரிய எழுத்து முதற்கண் கிலியும் என்பதற்காக துவங்கிய முடிவில் செள என்று முடிவுறும்.

 இந்த நவாக்கரி சக்கரத்தை வெள்ளி, பொன் செம்பு தகடுகளில் பொதித்து மனதிலும் தியானிக்க அனைத்து சக்திகளும் கைகூடும் என சித்தர்கள் சொல்கிறார்கள்.

இதனை தன் செவிக்கும் பிறர் செவிக்கும் கேட்காத வண்ணம் ஓத நவாக்கரி சக்தி நன்மைகளை அருள்வாள். ஞானம் கல்வி முதலிய நலம் எல்லாம் கிடைக்கும் வண்ணம் மிக்க பிராரத்த சஞ்சித ஆகாமிய வினைகள் யாவும் அவரை விட்டு நீங்கும்.

இப்பிறவியில் அறியாமையால் ஈடுபடும் தலையான தீ வினைகளை நீக்கி நல் வரங்கள் கிடைக்கும். முடிவில் பெறப்படும் ஒளி காட்சியையும் ஏற்படும்.

பொன் வெள்ளி மாணிக்கம் முதலிய கற்கள் எல்லாம் தாமே வந்து சேரும். பராசக்தியின் அருளும் ஞானமும் வரும். தேவர்கள் வாழ்வு சித்திக்கும். 
      திருமூலர் இந்த நவாக்கரி சக்கரத்தை அமுகேஸ்வரி சக்கரம் என்று குறிப்பிடுகின்றார்.

தானே எழுந்தஅச்சக்கரஞ் சொல்லிடின்
மானே மதிவரைபத்திட்டு வைத்தபின்
தேனே யிரேகை திகைப்பற என்பதில்
தானே கலந்த வரையெண்பத் தொன்றுமே.
                    - திருமந்திரம் 1339

ஒன்றிய சக்கரம் ஓதிடும் வேளையில்
 வென்றிகொள் மேனி மதி வட்டம் பொன்மையாங் 
கன்றிய ரேகை கலந்திடுஞ் செம்மையில்
 என்றிய லம்மை எழுத்தவைா பச்சையே
                     - திருமந்திரம் 1340.

இந்தச் சக்கரத்தை குறுக்கும் நெடுக்குமாக 10 கோடுகளாக அமைத்தால் குறுக்காக 9 அறைகளும் நெடுக்காக 9 அறைகளும் ஆக மொத்தம் 81 அறைகள் அமையும் இந்த எண்பத்தொன்றிலும் எண்ப்த்தொரு அட்சரங்களாய் விரிவடைந்த சக்தி பீஜாட்சர மந்திரங்களை அமைக்க வேண்டும். இந்த மந்திரச் சக்கரத்தை சூழலை ஓங்காரத்தை நாதமாக அமைக்கப்படல் வேண்டும்.

சக்கரத்தை சுற்றி உள்ள மதி வட்டத்தை பொன்னிறமாகவும் ரேகைகளை செந்தூரமாகும் ஆச்சாரங்களை பச்சை நிறமாகவும் அமைத்தல் வேண்டும்.

இந்த நவாக்கரி சக்கரத்தை சூழலை இருகரங்களாலும் வில்லும் அம்பும் கொண்ட சக்கரத்துக்கு எதிரில் யோகினி சக்திகள் 64 வரும் இருப்பர். இந்த பரிவர்த்த வடிவத்தை நடுவில் பராசக்தியாகிய தேவியின் பொன்னாபரங்கள், காதணி கிரீடம் ஆடை பருத்த முத்து நெருப்புப் பொத்த மேனி இவற்றுடனாய், அங்கே காட்சி அளிப்பாள் இந்த ஸ்ரீம் பீஜ வடிவாகிய அம்மையைத் தியானிக்கையில் ஓராண்டில் ஆசையடங்கி மனமானது ஒடுங்கிச்ஓம் சிவசூரியன் திருவடியை அடைதல் ஆகிய சிவப்பேறு சித்திக்கும்.

இந்த சக்தி பூஜையால் ஆணவம் அகலும் பராகாயத்தில் பராசக்தியைதரிசிக்கலாம். என்றுநவாக்கரி சக்கரத்தை பெருமைப்படுத்தும் திருமூலர் இதனை இன்னும் சற்று விளக்கமாக 1393 திருமந்திரத்தில் கூறுகின்றனர்.

அறுபத்தி நான்கு கிரகங்கள் ஆன்மாவுடன் கலந்துள்ளது அவ்வறுபத்து நான்கு ஒளியாகி கிரகங்களிலும் உள்ளொளியாய் சிவம் விளங்கும் அந்த சிவமானதுநவாக்கரி சக்கரமாகிய அறுபத்து நான்கு அறைகளிலும் இருக்கும் சுழி வடிவாய் பிரணவம் கோடாகியநாதமும் அவ்வாறு பத்து நான்கு கிரகங்களிலும் விளங்கும் என்று திருமூலர்நவாக்கரி சக்கரத்திற்கு விளக்கம் அளிக்கின்றார்.

ஓம்ஆனை மயக்கும் அறுபத்து நாற்றறி
ஓம்ஆனை யிருக்கும் அறுபத்து நாலொளி
ஓம் ஆனை யிருக்கும் அறுபத்து நாலறை
 ஓம்ஆனையுங் கோடும் அறுபத்து நாலிலே.
               - திருமந்திரம் 1393

சர்வம் சிவார்ப்பணம் இந்த சர்வம் சிவார்ப்பணம் அதற்கு அர்த்தம் எதுவும் எனக்கில்லை இறைவா எல்லாம் உமக்கே.

"யான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்
வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்
ஊன் பற்றிநின்ற உணர்வுறு மந்திரம்
 தான்பற்றப் பற்றப் தலைப்படும் தானே"

ஓம்..

🌹
ஓம்..

👍அன்பு முகநூல் நண்பர்களே!

 🔔 ஓம் 🔔 என்னும் வலைப்பூ தளம்

🌏 ஓம் வாட்ஸ்அப் குரூப்🌍

🌹 ஓம் யூட்யூப் சேனல்🌹

 ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன அதை நீங்கள் கிளிக் செய்தால் ஓம் வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்👍

ஓம் முகநூல் லிங்க்

https://www.facebook.com/ஓம்-103021818477319/

ஓம் முகநூல் குழு

யூடியூப்: லிங்க்

https://youtu.be/ZrOQ3ACBYiQ

ஓம் குரூப் எண் 1

https://chat.whatsapp.com/Hs7SA4nIr8B7HTLVymWn8q

ஓம் குரூப் எண் 200

https://chat.whatsapp.com/EGPyzPqtOHn26oqW80yrbj

ஓம் குரூப் எண் 300

https://chat.whatsapp.com/FoXuBBM4wb5JfnxCyAcVXg

ஓம் குரூப் எண்: 400

https://chat.whatsapp.com/J1q4V74aelnKNSuF29TVPd

ஓம் குரூப் எண்: 500

https://chat.whatsapp.com/GWsr4zIjqJY51uTfQSLxSi

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

*Indian bank*

*Name:B.R.Sharmila*

*ACC.no:6744970785*

*Ifsc code:IDIB000E008*

*Branch:Erode (224)

Google play: 9600101062

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

Comments

Popular posts from this blog