🌹17. அறம் செய்யார் அடையும் துயர்🌹

 

🌹17. அறம் செய்யார் அடையும் துயர்🌹



திருமூலர் சித்தர் பாடல்கள்...

🌹17. அறம் செய்யார் அடையும் துயர்🌹

 எட்டி பழுத்த இருங்கனி வீழ்ந்தன. 
ஒட்டிய நல்லறம் செய்யாதவர் செல்வம் வட்டிகொண்டு ஈட்டியே மண்ணின் முகந்திடும்
பட்டிப் பதகர் பயன்அறி யாரே.

260 பாடல்கள்

 எட்டிக்காய் மிகவும் கசப்பானது. உண்பவர் உயிரையும் கொல்லும் என்பர். இப்படிப்பட்ட எட்டி மரம் பழுத்தால் என்ன பயன்? அந்த மரத்தின் காய்கள் பழுத்துப் பெரிய பழங்களாகத் தரையெல்லாம் கிடந்தால்தான் என்ன? இதனால் யாருக்கு என்ன பயன்? யாருக்கும் இதனால் ஒரு பயனும் இல்லை. இது போன்றதுதான், அறத்தோடு பொருந்திய புண்ணியச் செயல்களைச் செய்யாதவர்கள் செல்வம். அது யாருக்கும் பயன்படாது. வட்டிக்குப் பொருளைத் தந்து, வட்டி பெற்று இவ்வுலகில் செல்வத்தைச் சேர்த்து வைப்பவர்கள் செல்வத்தில் பயனறியாப் பாதகர் ஆவர். இருங்கனி - பெரிய பழம். ஒட்டிய பொருந்திய, ஈட்டிய - சேர்த்த. மண் - இவ்வுலகம். முகத்தல் சேர்த்தல். பட்டி வஞ்சனை. பதகர் - பாதகர்,

🌹அறம் பல செய்யவே அமைந்தது வாழ்வு🌹

ஒழிந்தன காலங்கள் ஊழியும் போயின கழிந்தன கற்பனை நாளுங் குறுகிப்
பிழிந்தன போலத்தம் பேரிடர் ஆக்கை அழிந்தன கண்டும் அறம்அறி யாரே.

காலம் ஓடிக்கொண்டே இருக்கிறது. ஆண்டுகள் ஒவ்வொன்றாகக் கழிந்து கொண்டே போகின்றன. இப்படிப் பல யுகங்கள் (ஊழி) போய்விட்டன. கட்டிய மனக்கோட்டைகள் ஆசைக் கனவுகள் எல்லாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றாகக் குறைந்து குன்றி விட்டன. சாறு பிழிந்த சக்கை போல (பிழிந்தன போல)த் தங்கள் பெருந் துன்பத்துக்கு இடமான உடல் மெலிந்து தளர்ந்து ஒருநாள் அழிந்தும் (இறந்தும்) போகும். இதை எல்லாம் பார்த்த பிறகும் மக்கள் அறத்தின் பயன் அறியாது இருக்கிறார்களே! உயிர் உள்ளபோதே நல்லறச் செயல்களை மேற்கொள்ள இவர்கள் ஏன் நினைப்பதில்லை? நினைக்க வேண்டும் என்பது குறிப்பு. இடர் - துன்பம். ஆக்கை உடல்

ஓம்..

திருமூலர் திருமந்திரம்



🌹அறம் அறியார் இறைவன் பதம் அறியார்🌹


அறம்அறி யார் அண்ணல் பாதம் நினையும் திறம்அறி யார்சிவ லோக நகர்க்குப் புறம்அறி யார்பலர் பொய்ம்மொழி கேட்டு
மறம்அறி வார்பகை மன்னிநின் றாரே.

262 பாடல்கள்

நல்லறச் செயல்களைச் செய்யத் தெரியாதவர்கள், அண்ணல் சிவப்பரம் பொருளின் திருவடி நினைத்துப் போற்றும் பக்தி வழியை அறிய மாட்டார்கள். இவர்கள் சிவலோகத்தின் நிழன லக்கூடத் தரிசிக்க முடியாதவராவார்கள். மற்றவர்கள் கூறும் பொய்யுரைகளைக் கேட்டுப். பாவத்தைச் செய்யத் தெரிந்த இவர்கள் பாவப் படுகுழியிலேயே வீழ்ந்து கிடப்பர்.அறம் தரும சிந்தனை, புண்ணியச் செயல்கள். திறம் வழி, பக்தி செய்தல். சிவலோகம் கயிலை. புறம் வெளிப்பக்கம். மறம் பாவம். மன்னி நிலையாக.

🌹ஈயாதவர்க்கே வரும் இருமலும் சோகையும்🌹

இருமலுஞ் சோகையும் ஈளையும் வெப்புந்
தருமஞ்செய் யாதவர் தம்பால தாகும் உருமிடி நாக(ம்) உரோணி கழலை தருமஞ்செய் வார்பக்கல் தாழகி லாவே.

263 பாடல்கள்

இருமல், இரத்தம் குறைவதால் வருகிற நோயான இரத்தசோகை, சளி சம்பந்தமான காச நோய், வெப்பு கணைச் சூடு, ஈளை உஷ்ணத்தால் உண்டாகும் உபாதைகள் எல்லாம் தருமம் செய்யாதவர் களைத் தேடி வரும் நோய்களாகும் (தம்பாலதாகும்). உயிரை அச்சுறுத்தும் இடி மின்னல் தாக்குதல், கழுத்துக்கட்டி, பிளவை ஆகிய நோய்கள் தருமம் செய்து வாழ்பவர்களைச் சேரமாட்டா (தாழ்கிலா சேரா).

🌹நரகம் தவிர்க்க நல்லது செய்யுங்கள்🌹

 
பரவப் படுவார் பரமனை எத்தார் இரவலர்க்(கு) ஈதலை யாயினும் ஈயார்
கரகத்தால் நீரட்டிக் காவை வளர்க்கார் நரகத்தில் நிற்றிரோ நன்னெஞ்சி னீரே.

264 பாடல்கள்

பல்லோராலும் போற்றித் தொழப்படுகின்ற பரம்பொருளை வணங்காதவர்கள், இல்லையென்று வருபவர்களுக்குத், தங்களிடம்மிஞ்சியுள்ளதைக்கூடக் கொடுத்துதவ மாட்டார்கள். சிறு குடத்தில் நீரை மொண்டு ஊற்றிச் செடிகளைக்கூட வளர்க்க மாட்டார்கள். இப்படிப் பட்டவர்கள் எல்லாம் முடிவில் நரகத்தில் நின்று துயர்ப்பட வேண்டி வகும். எனவே, நல்ல மனம் கொண்டவர்களே! நினைத்துப் பாருங்கள். நல்லது செய்யுங்கள். இரவலர்- இல்லை யென்று வருபவர்கள். கரகம் செம்பு, குடம், நீரட்டி - நீர் ஊற்றி, காவை - சோலையை.

ஓம்..

🌹பரமன் அருள் ஓங்கப் பாவ வினை நீங்கும் 🌹

வழிநடப் பாரின்றி வானோர் உலகம்
கழிநடப் பார்நடந் தார்கரும் பாரும்
மழிநடக் கும்வினை மாசற ஓட்டிட்(டு) ஒழிநடப் பார்வினை ஓங்கிநின் றாரே.

265 பாடல்கள்

வழிநடப்பாரின்றி - அறவழியில் செல்பவர்கள் இல்லாமல் வானுலகப் பேறு நீங்கத் தீயவழிகளிலேயே செல்பவர்கள், இருண்ட நரகத்தில் நடப்பவர் ஆவார்கள். தீவினையாகிய குற்றங்களைச் செய்யத் தூண்டும் காம குரோத நினைவுகளை முழுதுமாக நீங்கச் செய்துவிட்டு, இந்த வினைத் தொடர்புகளை விட்டு விலகி நடப்பவர்கள் பாவ வினை கடந்து பரம் பொருள் வழி நிற்பவர் ஆவார்கள். வழி நடத்தல் செல்லுதல். கழிநடப்பார் - கழிந்து போக, நீங்க நடப்பார்கள். கரும்பார் இருள் நரகம். மழி முற்றிலுமாக. மாசு - மனமாசு, குற்றம்.ஒழி ஒழித்து, விட்டு விலகி.

🌹ஆருயிர்க்கெல்லாம் அன்பு செய்க🌹

கனிந்தவர் ஈசன் கழலடி காண்பர்
துணிந்தவர் ஈசுன் துறக்கம(து) ஆள்வர் மலிந்தவர் மாலுந் துணையுமொன்(று) இன்றி மெலிந்த சினத்தினுள் வீழ்ந்தொழிந் தாரே.

266 பாடல்கள்

எல்லா ஈசன் இருக்கிறான் என்ற உண்மை உணர்ந்து, எல்லா உயிர்களிடமும் அன்பும் இரக்கமும் கொண்டு மகிழ்ந்திருப்பவர், பரம் பொருளின் திருவடி நிழலைக் காணும் பேறு பெறுவர். இறையருள் அவர்களுக்குக் கிட்டும். உலக இன்பங்களைத் துறந்து விடத் துணிந்து துறவு மேற்கொண்டு தவம் இருப்பவர் வீட்டின்பம் அடையப் பெறுவர். இந்த இரண்டிலும் சேராது, உலக இன்பங்களில் உழன்று, தங்கள் நிலையில் தாழ்ந்து வாழ்பவர்கள், அவர்களுக்குத் துணை என்று சொல்ல
யாருமின்றி, அநாதையாக, வருத்தும் எமனுடைய கோபத்துக்குள்ளாகி இறப்பர். களித்தல் இரங்குதல். துறக்கம் மோட்சம். மலிதல் - தன் நிலையில் தாழ்தல். மெலிதல் வாடுதல். மாள்தல் இறத்தல்,

ஓம்..

🌹வினையால் விளைவது நன்மையும் தீமையும்🌹

இன்பம் இடரென்(று) இரண்டுற வைத்தது

முன்பவர் செய்கையி னாலே முடிந்தது

இன்பம் அதுகண்டும் ஈகிலாப் பேதைகள் அன்பிலார் சிந்தை அறம்அறி யாரே.

267 பாடல்கள்

உலகியலில் வாழ்வில், இன்பம்துன்பம் என இரண்டு இருப்பது, அவரவர் முற்பிறவியிலே செய்த நன்மை தீமைகளால் விளைந்ததாகும். முற்பிறப்பில் நல்லறம் செய்தவர் இப் பிறவியில் இன்பமாக இருக்கிறார்கள். இதைக் கண்கூடாகக் கண்டும். பிறருக்குக் கொடுத்து மகிழும் அன்புள்ளம் இல்லாதவர்கள். அறச் சிந்தனையும் அற்றவர்களே ஆவர்.உற-பொருந்த ('ஊழ்வினை வந்து உறுத்தும்' - சிலப்பதிகாரம்) ஈகிலா ஈயாத, கொடுத்துதவாத. சிந்தை மனம்.

🌹பிறர் இன்பம் கெட நினையாதீர்🌹

கெடுவது(ம்) ஆவதுங் கேடில் புகழோன் நடுவல்ல செய்தின்பம் நாடவும் ஒட்டான் இடுவதும் ஈவதும் எண்ணுமின் இன்பம் படுவது செய்யிற் பசுவது வாமே.

268 பாடல்கள்

அழிவு ஆக்கம் இரண்டையும் அருளிச் செய்பவன், குன்றாத புகழுடைப் பரம்பொருளான சிவபெருமான். நடுவு நிலை தவறித் தீமை செய்பவர்கள் இன்பம் அடைய அவன் ஒருபோதும் விடமாட்டான். எனவே உரியவர்களுக்கு ஒன்றைத் தரவும், இல்லாதவர்க்கு இயன்றதைக் கொடுத்துதவவும் நினையுங்கள். மற்றவர் இன்பத்தைக் கெடுக்காதீர்கள். பிறர் இன்பம் கெட நினைப்பவன் மனிதனல்ல - மிருகம். கெடுவது- அழிவது.ஆவது - விளைவது. கேடில் - குறையில்லாத. இடுவது உரியவர்க்குத் தருவது. ஈவது - இல்லார்க்குக் கொடுப்பது. படுவது - கெடச் செய்வது. பசு என்றது மனிதன் வீட்டில் வாழும் மிருகம் என்பதால்.

ஓம்..

🌹புல்லறிவாளரைப் புகழாதீர்🌹

செல்வங் கருதிச் சிலர்பலர் வாழ்வெனும்
புல்லறி வாளரைப் போற்றிப் புலராமல் இல்லம் கருதி இறைவனை ஏத்துமின் வில்லி இலக்கெய்த விற்குறி யாமே.

269 பாடல்கள்

செல்வம் பண வசதி படைத்தவர்கள்
 வாழ்வில் சிலராகவோ, பலராகவோ
 இருக்கலாம். பண வசதி படைத்தவர்கள்
 அவர்கள் என்பதற்காகவே, அவர்களை
 எல்லாம் அறிவுடைய பெரியோர்கள்
 என்று எண்ணுவது தவறு. இப்படிப்பட்ட
 அறிவற்ற மூடர்களைப் போற்றிப்
 புகழ்ந்து, வீணே வாடி மெலிந்து, நலிந்து
 வருந்தாமல், பேரின்ப வீடு தரவல்ல
 இறைவனை எண்ணித் துதியுங்கள்.
 இப்படிச்செய்வது, வேடன் வில்லில்
 அம்பைப் பொருத்தி, வைத்த குறி
 தப்பாது, இலக்கைச் சென்று தாக்குவது
 போல, நீங்களும் உங்களுடைய
 இலட்சியத்தை அடைய உதவும்.

 புல்லறிவாளர் - அற்ப அறிவுடையவர். புலராமல் -வாடி வருந்தாமல். இல்லம் - பேரின்ப வீடு. வில்லி வேடன். இலக்கு குறி.

ஓம்..

🌹
ஓம்..

👍அன்பு முகநூல் நண்பர்களே!

 🔔 ஓம் 🔔 என்னும் வலைப்பூ தளம்

🌏 ஓம் வாட்ஸ்அப் குரூப்🌍

🌹 ஓம் யூட்யூப் சேனல்🌹

 ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன அதை நீங்கள் கிளிக் செய்தால் ஓம் வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்👍

ஓம் முகநூல் லிங்க்

https://www.facebook.com/ஓம்-103021818477319/

ஓம் முகநூல் குழு

யூடியூப்: லிங்க்

https://youtu.be/ZrOQ3ACBYiQ

ஓம் குரூப் எண் 1

https://chat.whatsapp.com/Hs7SA4nIr8B7HTLVymWn8q

ஓம் குரூப் எண் 200

https://chat.whatsapp.com/EGPyzPqtOHn26oqW80yrbj

ஓம் குரூப் எண் 300

https://chat.whatsapp.com/FoXuBBM4wb5JfnxCyAcVXg

ஓம் குரூப் எண்: 400

https://chat.whatsapp.com/J1q4V74aelnKNSuF29TVPd

ஓம் குரூப் எண்: 500

https://chat.whatsapp.com/GWsr4zIjqJY51uTfQSLxSi

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

*Indian bank*

*Name:B.R.Sharmila*

*ACC.no:6744970785*

*Ifsc code:IDIB000E008*

*Branch:Erode (224)

Google play: 9600101062

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

Comments

Popular posts from this blog