🌹 சிவபெருமானே ஒரு நடிகர்தானே!🌹

 

🌹 சிவபெருமானே ஒரு நடிகர்தானே!🌹


 சிவபெருமானே ஒரு நடிகர்தானே!🌹

நந்திகேசர் கூறுகிறார்- சுநக்குமாரரே! சிவனார் ஆடிய கூத்துப் பற்றிக் கூறுகிறேன், கேள். இவ்வானது திருமகளாகத் திருவவதாரம் செய்த காளி சிவனாரை மணக்க வேண்டி வளம் சென்று கடுந்தவம் இயற்றியது: தவத்திற்கு ஆட்பட்டு இறைவன் பார்வதிக்குக் காட்சியளித்தது; சிவபிரான் பார்வதியை விரும்பிய வரம் கேள் என்றது முதலியன பற்றி இதுவரை கூறினேன் அப்பொழுது இறைவி சிவனாரிடம் வேண்டுகிறாள்- இறைவா! என் தவத்திற்குத் தாங்கள் உகந்தீர்களெனில், என்னைத் தாங்கள் மனக்கவேண்டும். என் தந்தையிடம் வந்து தாங்கள் பெண் கேடகவேண்டும். முறைப்படி அவர் தாரை வார்த்துத் த4. என்னனத் தங்கள் மணைவியாக்கிக் கொள்ளவேண்டும். தாங்கள் பற்றற்றவர்தான் ஆனால், அடியார்களுக்கு எளியவரல்லவா? நான் தங்களது பக்தையன்றோ?- இதைச் செவிமடுத்த சிவபிரான அப்படியே ஆகட்டும்" எனக் கூறி மறைந்தருளினார் பிராட்டியும் தான் பிறந்த பிறவிப்பயனைப் பெற்று மகிழ்ச்சியுடன் தவச்சாலை விடுத்துத் தத்தை வீடு சென்றாள். தன் மகள் வருவதறிந்த இமவானும் மேனையும் அவளை மகிழ்ச்சியோடு வரவேற்றுப் பெருவிழா எடுத்தனர்; அந்தனர்களுக்குத் தானம் வழங்கினர்.

ஒரு நாள் இமவான் கங்கையில் நீராடச் சென்றான். அன்று நாடகமே உலகம் என்று நடித்துக் காட்டும் இறைவன், வலது கையிலே உடுக்கையும் இடது கையிலே கொம்பையும் தாங்கி, அரையில் கிழிந்த அழுக்காடையுடன் ஒரு நடனமாடுபவராக மேனையின் முன்பு சென்று இனிமையாகப் பாடிய படியே நர்த்தனம் செய்யத் தொடங்கினார். இந்தடனத்தைக் கண்டு களிக்க, சிறுவர் முதல் பெரியவர் வரை ஆண்-பெண் என அனைவரும் அங்கு வந்து கூடலாயினர் இதைக் கண்டு மயங்காதவர்களும் உண்டோ? மகிழ்ந்த மேனை பொன்னும் மணியும் எடுத்துக் கொண்டு அறை அவருக்கு வெகுமதியாகத் தர, அதை ஏற்க மறுத்த சிவனார், "சிவையான பார்வதீபிராட்டியையே தனக்குப் பிச்சையாக வேண்டும்" எனக் கூறித் தன் கூத்தினைத் தொடர்ந்தார். இதைக் கேட்டு மிக்க சினங்கொண்ட மேனை அவரை வெளியே தூத்த முயல, அதற்குள் இமவான் கங்கையில் நீராடிவிட்டு அங்கு வந்து சேர்ந்தான். நடந்ததைச் செவியுற்ற இமவானும் சினந்து அந்நடனக்காரனை வெளியேற்ற உத்தரவிட்டான், பெருந்தீயிடம் நெருங்க இயலாததுபோல ஒளிமிக்க இறைவனிடம் எவருமே நெருங்க முடியவில்லை. வந்த அந்த பிச்சைக்கார நடனர் இமவானுக்குத் தன் உண்மை உருவைக் ஒருமுறை ஸ்ரீவிஷ்ணு, மறுமுறை பிரும்மதேவர், அடுத்த நொடி சூரியன், உடனே ஸ்ரீருத்ரன் பார்வதீபிராட்டியை அணைத்தவாறு. எப்படி? இவ்வாறு பலப்பலத் திருமேனிகளைக் காட்டவே இமவான் வியப்பில் ஆழ்ந்தான்; மகிழ்ச்சியில் திளைத்தான். மற்ற எல்லாவற்றையும் ஏற்க மறுத்த இறைவளோ, மறுபடியும் பார்வதீபிராட்டியையே பிச்சையாகக் கேட்கலானார். பின் அவர் பார்வதியின் இங்கிதத்தை அறிந்து, உடனே அங்கிருந்து மறைந்து திருக்கயிலை இதைக் கண்டு மேனையும் இமவானும் உண்மையறிந்தனர்; உள்ளுணர்வு பெற்றனர். தம் பெண்ணான பார்வதீபிராட்டியை அவருக்குத் திருமணம் செய்து வைக்க மனம் கொண்டனர். சிவனாரும் பார்வதீபிராட்டியை மணந்தார். சிவபிரானது கூத்தைக் கண்டாயா? ண்ணியமான இச்சரிதம் கேட்க, வேண்டியன வேண்டியவாறு பெறலாம்.

ஓம்...

🌹
ஓம்..

👍அன்பு முகநூல் நண்பர்களே!

 🔔 ஓம் 🔔 என்னும் வலைப்பூ தளம்

🌏 ஓம் வாட்ஸ்அப் குரூப்🌍

🌹 ஓம் யூட்யூப் சேனல்🌹

 ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன அதை நீங்கள் கிளிக் செய்தால் ஓம் வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்👍

ஓம் முகநூல் லிங்க்

https://www.facebook.com/ஓம்-103021818477319/

ஓம் முகநூல் குழு

யூடியூப்: லிங்க்

https://youtu.be/ZrOQ3ACBYiQ

ஓம் குரூப் எண் 1

https://chat.whatsapp.com/Hs7SA4nIr8B7HTLVymWn8q

ஓம் குரூப் எண் 200

https://chat.whatsapp.com/EGPyzPqtOHn26oqW80yrbj

ஓம் குரூப் எண் 300

https://chat.whatsapp.com/FoXuBBM4wb5JfnxCyAcVXg

ஓம் குரூப் எண்: 400

https://chat.whatsapp.com/J1q4V74aelnKNSuF29TVPd

ஓம் குரூப் எண்: 500

https://chat.whatsapp.com/GWsr4zIjqJY51uTfQSLxSi

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

*Indian bank*

*Name:B.R.Sharmila*

*ACC.no:6744970785*

*Ifsc code:IDIB000E008*

*Branch:Erode (224)

Google play: 9600101062

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

Comments

Popular posts from this blog