🌹திருமணம் நடைபெற வழிபட வேண்டிய ஆலயங்கள்திருவேள்விக்குடிஸ்ரீ மணவாளேஸ்வரர் கோயில்🌹

🌹திருமணம் நடைபெற வழிபட வேண்டிய ஆலயங்கள்திருவேள்விக்குடிஸ்ரீ மணவாளேஸ்வரர் கோயில்🌹






திருவேள்விக்குடிஸ்ரீ மணவாளேஸ்வரர் கோயில்

திருமணத்தடை நீக்கும் ஸ்ரீ மணவாளேஸ்வரர் கும்பகோணம் அருகிலுள்ள திருவேள்விக்குடியில் அருளுகிறார்.

தல வரலாறு: சிவனைப் பிரிந்த அம்பிகை, பூலோகத்தில் பசுவாகப் பிறந்தாள். ஒரு லிங்கத்தின் மீது பால் சொரிந்து சிவனை வழிபட்டாள். அவளது பக்தியில் மகிழ்ந்த சிவன், பரத்வாஜர் நடத்திய யாகத்தில் அம்பிகையை தோன்றச் செய்தார். அம்பிகையை மகளாக வளர்த்த பரத்வாஜர், தகுந்த பருவத்தில் அவளை மணக்கும்படி சிவனை வேண்டினார். அம்பிகையை மணம் செய்த சிவன், அவளுடன் இங்கு எழுந்தருளினார். திருமண யாகம் நடந்ததால் இவ்வூர் வேள்விக்குடி என்றும், சிவனுக்கு ‘மணவாளேஸ்வரர்' என்றும் பெயர் ஏற்பட்டது


மணக்கயிறு பிரசாதம்:

நம் வீட்டுத் திருமணத்தின்போது மணமேடையில் முகூர்த்தக்கால் ஊன்றி, மணமக்கள் கைகளில் காப்பு அணிவிப்பது வழக்கம். திருமணம் முடியும் வரை மணமக்களை தீய சக்திகள் நெருங்காதிருக்க இவ்வாறு செய்வர். இதைப்போலவே சிவன்-பார்வதி திருமணத்தின் போதும் இங்கு மங்களக்காப்பு கட்டும் சடங்கு நடந்தது. இதனடிப்படையில் திருமண பாக்கியத்திற்காக இங்கு வரும் பக்தர்கள் மங்களக்காப்பு கட்டிக்கொள்கிறார்கள்.

பவுர்ணமி நாட்களில் திருமணதோஷ நிவர்த்திக்காக இங்கு யாகம் நடக்கிறது. இதில் கலந்து கொள்ளும் ஆண்களுக்கு அம்பிகைக்கு அணிவித்த மங்களக்கயிறும், பெண்களுக்கு சிவனுக்கு அணிவித்த கயிறும் தருகின்றனர். இதைக் கட்டிக்கொள்பவர்களுக்கு சிறந்த வரன் அமையும் என்பது நம்பிக்கை.

யாககுண்ட தீர்த்தம்:

சிவன் மங்கள நாண் கட்டிக்கொண்டு இங்கு ஒரு பகல் வேளையில் அமர்ந்ததால் இவருக்கு ஒரு பகல் அமர்ந்த பிரான் என்று பெயருண்டு. அம்பிகை பரிமள சுகந்தநாயகி, மணப்பெண்ணுக்குரிய நாணத்துடன் காட்சி தருகிறாள். திருமணத்திற்கு வேள்வி நடத்திய குண்டம், இப்போது கோயிலுக்கு வெளியே தீர்த்தமாக உள்ளது. பிராகாரத்தில் அம்பிகையை மணந்த கோலத் தில் சிவன் கல்யாண சுந்தரராக அருள்பாலிக்கிறார்.

இளவரசன் ஒருவனுக்கு திருமணம் நிச்சயம் செய்தபின், பெண்ணின் பெற்றோர் இறந்து விட்டனர். இதனால், பெண்ணின் உறவினர்கள் “இந்த மாப்பிள்ளை



யோகமே இல்லாதவன்," என்று கூறி, திருமணத்தை நடத்த மறுத்து விட்டனர். வருந்திய இளவரசன் இங்கு வந்து மணவாளேஸ்வரரை வேண்டிக்கொள்ள, சிவன் பூதகணங்கள் மூலம் பெண்ணை அழைத்து வந்து, தன் முன்னிலையில் திருமணம் நடத்தி வைத்தார். இதனடிப் படையில் நிச்சயதார்த்தம் செய்த பின், திருமணத்தில் பிரச்னை இருந்தாலும் அது நீங்க மணமக்களின் பெற்றோர் வழிபடுகிறார்கள்.

கிரக தோஷத்தால் திருமணத்தடை உள்ள வர்கள் நவக்கிரக சன்னிதிக்குரிய இடத்திலுள்ள ஈசான்ய லிங்கத்தை வணங்குகிறார்கள்.

இருப்பிடம்:

கும்பகோணத்தில் இருந்து (22 கி.மீ.) குத்தாலம் சென்று அங்கிருந்து 3 கி.மீ. சென்றால் திருவேள்விக் குடியை அடையலாம். குத்தாலத்திலிருந்து பஸ் குறைவு. ஆட்டோ உண்டு.

கோயில் திறக்கும் நேரம்: காலை 7 முதல் மதியம்

12 மணி வரை, மாலை 4 முதல் இரவு 7 மணி வரை.

ஓம்..

🌹
ஓம்..

👍அன்பு முகநூல் நண்பர்களே!

 🔔 ஓம் 🔔 என்னும் வலைப்பூ தளம்

🌏 ஓம் வாட்ஸ்அப் குரூப்🌍

🌹 ஓம்  யூட்யூப் சேனல்🌹

 ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன அதை நீங்கள் கிளிக் செய்தால் ஓம் வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்👍

ஓம் முகநூல் லிங்க்

https://www.facebook.com/ஓம்-103021818477319/

ஓம் முகநூல் குழு

யூடியூப்: லிங்க்

https://youtu.be/ZrOQ3ACBYiQ

ஓம் குரூப் எண் 1

https://chat.whatsapp.com/Hs7SA4nIr8B7HTLVymWn8q

ஓம் குரூப் எண் 200

https://chat.whatsapp.com/EGPyzPqtOHn26oqW80yrbj

ஓம் குரூப் எண் 300

https://chat.whatsapp.com/FoXuBBM4wb5JfnxCyAcVXg

ஓம் குரூப் எண்: 400

https://chat.whatsapp.com/J1q4V74aelnKNSuF29TVPd

ஓம் குரூப் எண்: 500

https://chat.whatsapp.com/GWsr4zIjqJY51uTfQSLxSi

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால்  தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #50,000  #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

*Indian bank*

*Name:B.R.Sharmila*

*ACC.no:6744970785*

*Ifsc code:IDIB000E008*

*Branch:Erode (224)

Google play: 9600101062

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

Comments

Popular posts from this blog