🔥சகட தோஷம் விலகி சகட யோகம் பெற...🔥

 

🔥சகட தோஷம் விலகி சகட யோகம் பெற...🔥




🔥சகட தோஷம் விலகி சகட யோகம் பெற...🔥

பலன் தரும் பரிகாரங்கள் 56

ஒரு சிலரது வாழ்வில் எந்த ஒரு காரியத்திற்குப்போனாலும் காரியத் தடையும் தாமதமும் ஏற்படும். சங்கடங்களோடு வாழ்க்கை யைத் தொடர்வார்கள். உறவுகளிடமும் நண்பர்களிடமும் உறவாடச் சென்றால் அவர்கள் விலகிச் சென்று விடுவார்கள். பேருந்து நிலையத்தில் காத்து நின்றால் எப்போதும் சரியான நேரத்துக்கு வந்து செல்லும் பேருந்து மிகவும் தாமதமாக வரும். செல்ல இருக்கும் பயணத்திற்கான காரியமும் தடைப்பட்டு விடும். இப்படிப் பட்ட தடை, தாமதம் ஒருவருக்கு அடிக்கடி நேர்ந்தால் அவர் சகட தோஷம் உள்ளவர் என்பதை அறியலாம்.

ஒருவரது ஜாதகத்தில் லக்னத்துக்கு 6-ஆம் இடத்தில் சந்திரன் நின்றாலும், அந்த ஜாதகருக்கு எதிலும் தடை, தாமதங்களே ஏற்படும். இவ்வாறு சகட தோஷமுடைய ஜாதகர்கள் கீழ்க்கண்ட எளிய பரிகாரம் வாயிலாக நன்மையான பலன்களை அடையலாம்.

பரிகாரம்-1

தமிழில் உயிரெழுத்துகள் பன்னிரண்டு. அதுவே ஆறுமுகம் என்றழைக்கப்படும் முருகக் கடவுள். சகட தோஷத்திற்குப் பரிகாரம் காண முக்கியப் பங்கு வகிப்பவர் முருகப் பெருமான். அதனை
முற்றிலுமாகத் தீர்த்து வைக்கும் வல்லமை படைத்தவர் அருள்மிகு கரைமேல் முருகன். இந்த வகையான முருகன் கோவில் உங்கள் பகுதியில் இருந்தால், சஷ்டி திதி வரும் தினத்தன்று காலையில்7.00 மணிக்கு மேல் சென்று வழிபட வேண்டும். மதியம் நடை சாற்றும் வரை (உச்சிக்கால பூஜை வரை) ஆலயத்தில் அமர்ந்து தரிசனம் செய்ய வேண்டும். இவ்வாறு வணங்கி வந்த 90 நாட்களுக்குள் சகட தோஷம் விலகி சகட யோகமாக மாறிவிடும். :

உங்கள் பகுதியில் அருள்மிகு கரைமேல் முருகன் ஆலயம் இல்லாவிட்டால், விருதுநகர் மாவட்டத்தில், வீரக்குடி எனும் ஊரில் அமைந்துள்ள அருள்மிகு சுரைமேல் முருகனை வழிபட்டு வந்தால் சகட தோஷம் விலகி சகட யோகமாக மாறும்.

முகவரி: அருள்மிகு கரைமேல் முருகன் ஆலயம்,

வீரக்குடி (அஞ்சல்),

நரிக்குடி (வழி),

திருச்சுழி (தாலுகா), விருதுநகர் மாவட்டம்.

பரிகாரம்-2

தமிழில் மெய்யெழுத்துகள் பதினெட்டு. அந்தப் பதினெட்டு மெய்யெழுத்துகளையும் பதினெட்டு சித்தர்கள் ஆட்கொண்டுள்ள னர் பதினெட்டு சித்தர்களை நினைவுபடுத்த பதினெட்டு மெய்யெழுத்துகள் உருவாகின. நாட்டில் எத்தனை சித்தர் கோவில் கள் இருந்தாலும் அவர்கள் இந்த மெய்யெழுத்தில் அடங்கிய பதினெட்டு சித்தர்களுக்குள் அடங்கியவர்கள். எனவே உங்கள் பகுதியிலுள்ள ஏதேனும் ஒரு சித்தர் பீடத்திற்கு சஷ்டி தினத்தில் சென்று வழிபட்டு வந்தால், சகட தோஷம் விலகி சகட யோகமாக

மாறும். பரிகாரம்-3

அருள்மிகு கரைமேல் முருகப்பெருமானையோ சித்தர் பீடத்தை யோ சென்று தரிசிக்க முடியாதவர்கள், சஷ்டி தினத்தில் காலையில் உங்கள் வீட்டிலேயே கீழ்க்கண்ட வாசகத்தை ஒன்பது முறை சொல்லி வந்தால் சகட தோஷம் சகட யோகமாக மாறும்.

அருள்மிகு கரைமேல் முருகனே! 18 சித்தர்களே! என் வாழ்வில் கிட்டாமல் இருக்கும் வெற்றிகளைப் பெற்றிட - சகட தோஷம் விலகி சகட யோகம் கிடைக்க அருள்புரிய வேண்டுகிறேன்

ஒன்பது மாதங்கள் தொடர்ந்து வரும் சஷ்டி திதியில் மேற்சொன்ன வேண்டுதலைச் செய்து வந்தால் வாழ்வில் மேன்மை பெறலாம். (மூன்று பரிகாரங்களும் அனுபவத்தில் கண்ட உண்மை.)

🌹
ஓம்..

👍அன்பு முகநூல் நண்பர்களே!

 🔔 ஓம் 🔔 என்னும் வலைப்பூ தளம்

🌏 ஓம் வாட்ஸ்அப் குரூப்🌍

🌹 ஓம்  யூட்யூப் சேனல்🌹

 ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன அதை நீங்கள் கிளிக் செய்தால் ஓம் வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்👍

ஓம் முகநூல் லிங்க்

https://www.facebook.com/ஓம்-103021818477319/

ஓம் முகநூல் குழு

யூடியூப்: லிங்க்

https://youtu.be/ZrOQ3ACBYiQ

ஓம் குரூப் எண் 1

https://chat.whatsapp.com/Hs7SA4nIr8B7HTLVymWn8q

ஓம் குரூப் எண் 200

https://chat.whatsapp.com/EGPyzPqtOHn26oqW80yrbj

ஓம் குரூப் எண் 300

https://chat.whatsapp.com/FoXuBBM4wb5JfnxCyAcVXg

ஓம் குரூப் எண்: 400

https://chat.whatsapp.com/J1q4V74aelnKNSuF29TVPd

ஓம் குரூப் எண்: 500

https://chat.whatsapp.com/GWsr4zIjqJY51uTfQSLxSi

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால்  தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #50,000  #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

*Indian bank*

*Name:B.R.Sharmila*

*ACC.no:6744970785*

*Ifsc code:IDIB000E008*

*Branch:Erode (224)

Google play: 9600101062

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

Comments

Popular posts from this blog