🌹உண்ண உணவும், உடுக்க உடையும், உறைவிடமும் கிடைக்க ஓத வேண்டிய பதிகம்🌹
🌹உண்ண உணவும், உடுக்க உடையும், உறைவிடமும் கிடைக்க ஓத வேண்டிய பதிகம்🌹
தம்மையே புகழ்ந்து' என்னும் இப்பதிகம் சுந்தரர் அருளியது. பங்குனி உத்தர நாளில் பரவை நாச்சியார் பல தான தருமங்களைச் செய்ய பொன் வேண்டுமே என்று சுந்தரர் திருப்புகலூர் தல ஈசனை வேண்டினார். கோயிலின் முன்புறம் சில செங்கற்களைத் தலையணையாக வைத்துக்கொண்டு இரவில் உறங்கினார். விடியற்காலையில் எழுந்து பார்க்கும்போது செங்கற்கள் பொன்கட்டியாக மாறி இருந்த அதிசயத்தைக் கண்டார். அப்போது சுந்தரர் அருளிய திருப்பதிகமே இது.
இப்பதிகத்தை பக்திச்சிரத்தையுடன் பாராயணம் செய்து வந்தால் உண்ண உணவும் உடுக்க உடையும், இருக்க இடமும் தட்டாமல் கிடைக்கும். நல் வாழ்வு வாழ இப்பதிகத்தைப் பாராயணம் செய்ய வேண்டும்.
சுந்தரர் பதிகம்
பண்: கொல்லி
திருச்சிற்றம்பலம்
ராகம்: நவரோஸ்
தம்மையே புகழ்ந்து இச்சை பேசினும்
சார்வினும் தொண்டர் தருகிலாப்
பொய்ம்மை யாளரைப் பாடாதே எந்தை
புகலூர் பாடுமின் புலவீர்காள்
இம்மையேதரும் சோறும்கூறையும்
ஏத்தலாம் இடர் கெடலுமாம்
அம்மையே சிவ லோகம் ஆள்வதற்கு
யாதும்ஐயுறவு இல்லையே.
ஓம்..
பலன் தரும் பதிகங்கள்
மிடுக்குஇலாதானை வீமனேவிறல்
விசயனேவில்லுக்கு இவன்என்று
கொடுக்கிலாதானைப் பாரியே என்று
கூறினும் கொடுப்பாரிலை
பொடிக்கொள் மேனிஎம் புண்ணியன்
புகலூரைப்பாடுமின் புலவீர்காள்
அடுக்குமேல் அம ருலகம் ஆள்வதற்கு
யாதும்ஐயுறவு இல்லையே.
2
காணியேற்பெரி துஉடையனேகற்று
நல்லனேசுற்றம் நன்கிளை
பேணியேவிருந் துஓம்புமே என்று
பேசினும் கொடுப்பாரிலை
பூணிபூண்டு உழப் புட்சிலம்பும்தண்
புகலூர்பாடுமின்புலவீர்காள்
ஆணியாய்அம ருலகம்ஆள்வதற்கு
யாதும்ஐயுறவு இல்லையே.
3
நரைகள் போந்துமெய் தளர்ந்து மூத்துஉடல்
நடுங்கிநிற்கும் இக் கிழவனை
வரைகள் போல்திரள் தோளனேஎன்று
வாழ்த்தினும் கொடுப் பார்இலை
புரைவெள்ஏ றுடைப் புண்ணியன்
புகலூரைப்பாடுமின் புலவீர்காள்
அரையனாய் அம ருலகம் ஆள்வதற்கு
யாதும்ஐயுற வுஇல்லையே.
வஞ்சநெஞ்சனை மாசழக்கனைப்
பாவியைவழக்குஇல்லியைப்
பஞ்சதுட்டனைச் சாதுவேஎன்று
பாடினுங்கொடுப் பார்இலை
ஓம்..
பொன்செய்செஞ்சடைப் புண்ணியன்
புகலூரைப்பாடுமின் புலவீர்காள்
நெஞ்சில்நோயறுத்து உஞ்சுபோவதற்கு
யாதும்ஐயுற வுஇல்லையே.
5
நலம்இலாதானை நல்லனேஎன்று
நரைத்தமாந்தரை இளையனே
குலம்இலாதானைக் குலவனே என்று
கூறினும் கொடுப் பார்இலை
புலமெலாம்வெறி கமழும்பூம்
புகலூரைப்பாடுமின் புலவீர்காள்
அலமராது அம ருலகம்ஆள்வதற்கு
யாதும்ஐயுற வுஇல்லையே.
6
நோயனைத்தடந் தோளனேஎன்று
நொய்யமாந்தரை விழுமிய
தாயன்றோபுல வோர்க்கு எலாம் என்று
சாற்றினுங்கொடுப் பாரிலை
போய்உழன்றுகண் குழியாதேஎந்தை
புகலூர்பாடுமின் புலவீர்காள்
ஆயம் இன்றிப்போய் அண்டம் ஆள்வதற்கு
யாதும்ஐயுற வுஇல்லையே.
7
எள்விழுந்த இடம் பார்க்கும்ஆகிலும்
ஈக்கும் ஈகிலன் ஆகிலும்
வள்ளலே எங்கள் மைந்தனேஎன்று
வாழ்த்தினுங்கொடுப் பாரிலை
புள்ளலாஞ்சென்று சேரும்பூம்
புகலூரைப்பாடுமின் புலவீர்காள்
அள்ளற்பட்டு அழுந் தாதுபோவதற்கு
யாதும்ஐயுற வுஇல்லையே.
8
ஓம்...
கற்றிலாதானைக் கற்றுநல்லனே
காமதேவனை ஒக்குமே
முற்றிலாதானை முற்றனே என்று
மொழியினுங்கொடுப் பாரிலை
பொத்தில் ஆந்தைகள் பாட்டு அறாப்
புகலூரைப்பாடுமின் புலவீர்காள்
அத்தனாய் அம ருலகம் ஆள்வதற்கு
யாதும்ஐயுற வுஇல்லையே.
9.
தையலாருக்குஓர் காமனேசால
நல்வழகுடை ஐயனே
கையுலாவிய வேலனேஎன்று
கழறினுங்கொடுப் பாரிலை
பொய்கைவாவியின்மேதியாய்
புகலூரைப்பாடுமின் புலவீர்காள்
ஐயனார்அம ருலகம் ஆள்வதற்கு
யாதும்ஐயுற வுஇல்லையே.
10.
செறுவினில்செழுங் கமலம்ஓங்குதென்
புகலூர்மேவிய செல்வனை
நறவம்பூம்பொழில் நாவலூரன்
வனப்பகை அப்பன் சடையன்தன்
சிறுவன்வன்தொண்ட ன்ஊரன்பாடிய
பாடல்பத்து இவை வல்லவர்
அறவனார் அடி சென்று சேர்வதற்கு
யாதும்ஐயுறவு இல்லையே.
11.
சர்வம் சிவார்ப்பணம்...
🌹
ஓம்..
👍அன்பு முகநூல் நண்பர்களே!
🔔 ஓம் 🔔 என்னும் வலைப்பூ தளம்
🌏 ஓம் வாட்ஸ்அப் குரூப்🌍
🌹 ஓம் யூட்யூப் சேனல்🌹
ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன அதை நீங்கள் கிளிக் செய்தால் ஓம் வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்👍
ஓம் முகநூல் லிங்க்
https://www.facebook.com/ஓம்-103021818477319/
ஓம் முகநூல் குழு
யூடியூப்: லிங்க்
https://youtu.be/ZrOQ3ACBYiQ
ஓம் குரூப் எண் 1
https://chat.whatsapp.com/Hs7SA4nIr8B7HTLVymWn8q
ஓம் குரூப் எண் 200
https://chat.whatsapp.com/EGPyzPqtOHn26oqW80yrbj
ஓம் குரூப் எண் 300
https://chat.whatsapp.com/FoXuBBM4wb5JfnxCyAcVXg
ஓம் குரூப் எண்: 400
https://chat.whatsapp.com/J1q4V74aelnKNSuF29TVPd
ஓம் குரூப் எண்: 500
https://chat.whatsapp.com/GWsr4zIjqJY51uTfQSLxSi
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
*Indian bank*
*Name:B.R.Sharmila*
*ACC.no:6744970785*
*Ifsc code:IDIB000E008*
*Branch:Erode (224)
Google play: 9600101062
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
Comments
Post a Comment