🌹சாத்தானின் தேவாலயம் 🌹
🌹சாத்தானின் தேவாலயம் 🌹
(The Church of Satan)
"We may not pay Satan reverence, for that would be indiscreet, but we can at least respect his talents."
- Mark Twain
இல்லுமினாட்டி அனைவரும் பொதுவாக கிறிஸ்தவத்துக்கு எதிரானவர்கள் என்றும், சாத்தான் தேவாலயக்குழுவினர் என்றும் நம்பப்படுகிறது.
அதற்கு ஒரு பழங்கதை இருக்கிறது.
அரேபியாவில் 'டஜ்ஜால்' (Dajjal) என்ற ஒருவன் இருந்தான். அவனுக்கு 'ஒற்றைக் கண்'. அவன் உடல் முழுவதும் ரோமமாக இருக்கும். அவன் தன்னை அடுத்த இறைத்தூதன் அல்லது தேவதூதன் என்று சொல்லிக்கொள்வான் மற்றவர்களை பொய்ச் சொல்லி நம்பவைப்பான்.
அவனுக்கு என்று அவன் சித்தரிக்கும் ஒரு சொர்க்கமு ஒரு நரகமும் உண்டு. தன்னைப் பின்பற்றுபவர்கள் சொர்க்கத்துக்கு போவர்கள் என்றும், தன்னை நம் மறுப்பவர்கள் நரகத்துக்கு
உண்மையில், அவன் சொர்க்கம் என்று சொல்வது தீப்பிழம்பாக எரிந்துகொண்டிருக்கும் நரசும்தான். நரகம் என்று சொல்லுவது உண்மையில் சொர்க்கத்துக்கான வாசல்தான். ஆனாலும், அவன் சில மந்திர மாயங்கள் செய்து காண்பித்துக் கொண்டிருந்தான். சிலருக்கு மிகப்பெரிய அதிகாரத்தை கொண்டுவந்து சேர்த்தான். உயிருக்கு உயிராக நேசித்து இறந்தவர்களை உயிர்ப்பித்துக் கொடுத்தான். ஏழையாக இருந்தவர்களை மிகப்பெரிய செல்வந்தர்களாக ஆக்கிக்காட்டினான். அதாவது, அப்படியே சாத்தானின் குணநலன்கள். ஆகவே, டஜ்ஜால் என்றால் சாத்தான்தான்.
அவனைச் சுற்றியும் சிலர் போக ஆரம்பித்தார்கள். ஆனால், அதை வெளியே சொல்லாமல் ரகசியமாக வைத்திருந்தார்கள். அவர்கள் ஒரு ரகசிய குழுவாக பிற்காலத்தில் செயல்பட்டார்கள்.
அந்தக் குழுதான் 'இல்லுமினாட்டி'.
இல்லுமினாட்டியை மறைமுகமாக குறிப்பிட '666' என்ற உண்ணை உபயோகிப்பார்கள். இந்த எண் ஒன்றிலிருந்து ப்பத்தாறு வரை கூட்டினால் வரும் எண். இந்த எண் போதும் பிசாசுடன் தொடர்புடையது.
உலகம் 20 குடும்பத்துக்குச் சொந்தம்!
வால்ட் டிஸ்னி ஒரு இல்லுமினாட்டி அவரின் பல படங்களின் பின்புறத்தில் 666 என்ற எண் பல கோணங்களில் திரும்பியபடி இருப்பதையும், சுவற்றில் மாட்டப்பட்டுள்ள படத்தில் lluminatti என்று எழுதப்பட்டுள்ளதையும் உன்னித்துக் சுவனித்தால் காணலாம்!
அமெரிக்காவில் உள்ள ஐந்து மூலைகளைக் கொண்ட 'பென்டகன்' (Pentagon) என்கின்ற அகில உலக உளவு ஸ்தாபனம்கூட பாபிலோனிய பழங்குடிகளின் நம்பிக்கையாகிய பிசாசுகளை சிறைப்படுத்திவைக்கும் பெடைகன் வடிவத்திலேயே அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பென்டகன் இல்லுமினாட்டியின் ஒரு ஸ்தாபனம்
இல்லுமினாட்டி அங்கத்தினர்கள் எவ்வளவுதான் ரகசியமாக இருந்தாலும் தாங்கள் சேர்ந்த இவவமைப்பின் சில அடையாளச் சின்னங்களை தாங்கள் அதனுடன் சம்மந்தப்பட்டவர்கள் என்பதை மறைமுகமாக வெளிப்படுத்திவிடுவது உண்டு.
செம்மறி ஆட்டுத்தலை கொண்ட கடவுள், பிங்க் கலர் முக்கோணம், ஒரு கொம்புடைய மிருகம் ஆகியவை இவர்களுடைய அடையாளச் சின்னங்களில் சில
சாத்தானின் தேவாலயம் என்றால் என்ன?
தேவனின் தேவாலயத்தை எங்கும் காணலாம். சாத்தானின் தேவாலயத்தை தம்மில் பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் பல இடங்களில் இருக்கிறது.
இத்தேவாலயத்தைச் சேர்ந்தவர்கள் சாத்தானை வணங்குகிறவர்கள் அல்ல. சாத்தானின் மீது நம்பிக்கை உடையவர்களும் அல்ல. இவர்கள் கடவுளையும் நம்புவது இல்லை. மனித உடலே, அதன் ஆத்மாவே கடவுள் என்ற கொள்பவர்கள்,
கடவுளுக்கு எதிர்மறை சாத்தான். ஆகவே, சாத்த என்பதை ஓர் ‘எதிர்ப்பாளர்' என்ற முறையிலேயே இவர் கருதி வருகிறார்கள். சங்ககாலத்தில் வாசனையைக் குறிப் உபயோகிக்கப்பட்ட 'நாற்றம்' என்ற சொல் தற்போது எப்படி
லூஸிஃபர்
ஒரு எதிர்மறை அர்த்தத்தைத் தருகிறதோ, அப்படித்தான் எதிர்ப்பாளன் (Rebal) என்பதைக் குறிப்பிட உபயோகப்படுத்தப்பட்ட 'சாத்தான்' என்ற சொல்லும் தற்போது ஒரு எதிர்மறைச் சொல்லாக பார்க்கப்படுகிறது.
மனித சரீர இச்சைகளை அடக்குவதில் நம்பிக்கை ல்லாதவர்கள் இவர்கள் இயற்கையாக மனிதனுக்கு உண்டாகும் எல்லா ஆசைகளையும் நிறைவேற்றிக் கொள்ளத்தடை யேதும் இல்லை என்று சொல பவர்கள்
ஆப்ரஹாம் வழித்தோன்றல்களின மதங்களான கிறிஸ்தவ, முஸ்லிம் மத போதனைகளில் நம்பிக்கை இல்லாத ஒருவித நாத்திகவாதிகள் இவர்கள் ஐரோப்பிய மறுமலர்ச்சிக்குப் பிறகான சிந்தனையில் சாததான் என்பதை மதத்தோடு சேராத தனித்துவமான அறிவாளித்தனமான, சுதந்திரமான ஞானம் என்பதன் அடையாளச் சொல் என்பதாகப் பொருள் கொண்டவர்கள்,
சாத்தானின் குணநலன்களை மேம்படுத்தி பொளார்ட் ஷா.மார்க் ட்வைன் போன்றவர்கள் சில புத்தகங்களில் எழுதியிருப்பதை இவர்களுடைய வாதத்துக்கு வலிமை சோக்கும் விதமாக நியாயப்படுத்துகிறார்கள்.
ஆனாலும், இதன் தேவாலயப் பிரார்த்தனை அமைப்பு 1951 க்குப் பிறகுதான் உருக்கொண்டது. முதல் தேவாலயம் 1966-ல் கலிபோர்னியாவில் ஆரம்பிக்கப்பட்டது. 1990-ல் டுக்கப்பட்ட ஒரு கணக்குப்படி இதன் அங்கத்தினர்கள் 0,000 LDL GLD.
இதில் இரண்டு பிரிவு உண்டு. சாத்தானைக் கடவுளாகக் கருதி வணங்கும் ஆத்திகக்குழு ஒன்று. இரண்டாவது, 'சாத்தான் என்பது சுதந்திர எண்ணங்களுக்கான ஒரு குறியீடு என்று மட்டும் கருதும் நாத்திசுக்குழு.
ஆரம்பத்தில் பலர் இசுகுழுவை இகழ்ந்தும், கிண்டலாகவும் பேசி வந்தாலும், தற்போது பலரும் இவ்வமைபபைப் பொறுத்துக் கொள்கிறார்கள். பிரிட்டிஷ் கப்பற்படையில்கூட இவ்வழிபாட்டை, கிறிஸ்தவர்கள் பலா எதிர்த்தும், தற்போது அனுமதித்து இருககிறார்கள்
அமெரிக்காவில் உருவான இம்மதம் தற்போது ஐரோப்பாவின் பல பகுதிகளுக்கு, குறிப்பாக ரோமன் கத்தோலிக்க நாடுகளுக்குப் பரவி வருகிறது ஐரோப்பிய கிறிஸ்தவ தேவாலயங்களைச் சார்ந்தவர்களின் கடுமையான சுட்டுப்பாட டையும், அடக்குமுறையையும் எதிர்த்து எழுந்த குழு இது என்பதால், இக்குழுவைப் பொதுவாக கிறிஸ்து எதிர்ப்பாளர்கள் (Anti Christ) என்று அழைக்கிறார்கள்.
சாத்தானின் தேவாலயம் என்பதிலுள்ள சாத்தானுக்கு எட்டு
விளக்கங்கள் கொடுக்கிறார்கள். 1 சாத்தால் என்பது, இன்பத்தில் திளைப்பது, இன்பத்தை வெறுத்து விலகுவது அல்ல.
2. சாத்தான் என்பது உயிர்ப்புடன் வாழவது. ஆன்மிகக்
கற்பனைக் கனவுகளை கொண்டது அல்ல. 3. சாத்தான் என்பது, தெளிவான ஞானம். சுய ஏமாற்று வேலை அல்ல,
4. சாத்தான் என்பது, தகுதியானவர்கள் மீது அன்பாக
இருப்பது. ஒன்றுக்கும் உதவாதவர்கள் மீது அன்பை
வீணாக்குவது அல்ல,
5. சாத்தான் என்பது பழிவாங்குதலை ஊக்குவிப்பது.
இன்னொரு கன்னத்தைக் காட்டுவது அல்ல.
.சாத்தான் என்பது பொறுப்புள்ளோரிடம் பொறுப்பைக் கொடுப்பது. பேய்த்தனமான பைத்தியக்காரர்களின் எண்ணங்களை உடையவர்களிடம் அல்ல.
7. சாத்தான் என்பது, மற்றவர்கள் பாவங்களாகக் கருதுபவற்றை உயர்வாகக் குறிப்பிடுகிறது. அவை உடல் ரீதியாகவும், அறிவு ரீதியாகவும், உணர்வு ரீதியாகவு. இவ்வமைப்பை சேர்ந்தவர்களுக்கு மகிழ்ச்சியை கொண் வருகின்றது என்று வாதிடுகிறார்கள் இவர்கள்
ஓம்..
8. சாத்தான் என்பது அதை நம்புகிறவர்களுக்கு மிக நெருங்கிய நண்பனாக இருக்கின்றது. ஏனென்றால், அதனுடைய கொள்கைகள் வியாபாரத்தில் உபயோகப் படுத்தப்பட்டு இத்தனை ஆண்டுகளாக வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது.
இவர்களை பொறுத்தவரையில் ஒன்பது விஷயங்களை பாவங்களாக வகைப்படுத்தி வைத்திருக்கிறார்கள்..
முட்டாள்தனம்
2. பாசாங்கு
3. சுய அனுபவம்
4.சுய ஏமாற்றம்
5. கூட்டு வாழ்க்கை
6. தொலைநோக்குப் பார்வை இன்மை
7. ஆன்மிக வழிகளில் மறதி
8. புகழுக்கு எதிர்மறையான விஷயங்கள்
9.அழகுணர்ச்சியின்மை
இவர்களுக்குப் பதினொரு கட்டளைகள்
1. கேட்டாலன்றி அறிவுரையோ, அபிபராயமோ
சொல்லக்கூடாது.
2. மற்றவர்கள் கேட்க விரும்பினால் தவிர, உங்களுடைய இஷ்டங்களை, துயரங்களை அவர்களிடம் பங்கிட்டு
காள்ளக்கூடாது.
3. எதிரிலிருக்கும் ஒருவன் பொய்யனாக இருந்தால்அவனுக்கு மரியாதை காட்டு அல்லது அவனருகில்செல்வதையே தவிர்த்துவிடு.
4. உங்களுடைய போட்டி வியாபாரி உங்களுக்கு எரிச்சலூட்டினால் அவனை கருணையின்றி கொடுமையாகநடத்துங்கள்.
5. எதிரிலிருக்கும் நபர் சமிக்ஞை கொடுத்தால் அன்றிசெக்ஸ் ரீதியான உறவுகளினுன் முன்னேறாதீர்கள்.
உலகம் 20 குடும்பத்துக்குச் சொந்தம்!-
மற்றவர்களின் பொருட்கள் மீது ஆசை கொள்ளாதீர்கள். ஆனால் மற்றவனுக்கு அதுவே சுமையாக இருக்கும் பட்சத்தில் நீங்கள் அதை எடுத்துக்கொள்வதில் தப்பில்லை.
7 மந்திர தந்திரங்களை உபயோகித்து நீங்கள் வெற்றி அடைந்திருந்தால் அதை நன்றியுடன் நினைவுகூறுங்கள். வெற்றி அடைந்தபிறகு அம்முறையைப் பற்றி தவறாகப் பேசினால் ஏற்கனவே அடைந்தவற்றை எல்லாம் இழந்துவிடுவீர்கள்.
8. உங்களுக்கு சம்பந்தமில்லாத விஷயத்தை பற்றி புகார் கூறாதீர்கள்
9. சிறு குழந்தைகளுக்கு தீங்கு செய்யாதீர்கள்.
10 மனிதனைத் தவிர மற்ற மிருகங்கள் உங்களைத் தாக்காதவரையோ அல்லது அவை உங்கள் உணவுக்குத் தேவைப்படாதவரையோ அவற்றைக் கொல்லாதீர்கள். ii. திறந்த வெளியில் நடந்து கொண்டிருக்கும்போது
யாருக்கும் தீங்கு செய்யாதீர்கள். யாராவது உங்களுக்கு தொந்தரவு செய்தால் அவனை நிறுத்தச் சொல்லுங்கள். நிறுத்தவில்லை என்றால், அவனை முடித்துவிடுங்கள். பல நூறு ஆண்டுகளாக நம் மனதில் பதிந்துவிட்ட சில நம்பிக்கைகளை முற்றிலும் முரணாக மாற்றி யோசிப்பது
மிகக் கடினம்தான்.
அதனாலேயே பரம்பரை ஆத்திகக் குடும்பம் நாத்திகக் குடும்பத்தையும், பல தலைமுறையாக ஒரு கட்சியைச் சேர்ந்தவர்கள் எதிர்கட்சியைச் சேர்ந்தவர்களையும், பரம்பரை முதலாளிகள் தொழிலாளிகளையும் இழிவாகக் கருவதும், அருவருக்கத்தக்க சொல்லாக அர்த்தம் கொள்வது இன்றுவரை நீடித்து வருகிறது. குறிப்பாக இவ்வெண்ணங்கள் ஐரோப்பாவில் மிக அதிகம்.
கடவுளை நம்புகிறவர்கள் சொர்கம் என்று சொல்வ சாத்தானை வழிபடுகிறவர்கள் நரகம் என்று சொல்கிறார்கள் நாம் சொர்கத்தை வேண்டுவதுபோல, அவர்கள் நரகத் வேண்டுகிறார்கள். இருவரும் வேண்டுவதும் ஒரே இடம்தான பெயரில்தான் வித்தியாசம் இருக்கிறது.
அதைப்போவே தாம் தர்மம் என்று கொள்வது அவர்களுக்கு அதர்மமாகவும், நாம் நல்லபழக்கம் என்று நினைப்பது அவர்களுக்கு தீய பழக்கமாகவும் இருக்கிறது. வெறும் கருத்து வேறுபாடு, அவ்வளவுதான். இவ்வகையில் சாத்தான் என்ற சொல்லை மிகத்தவறான ஒரு குறியீடாகக் கொள்ளத் தேவையில்லை. நம் நம்பிக்கைகளுக்கு எதிர்மறையான நம்பிக்கை கொண்டவர்கள் என்ற அளவில் நிறுத்திக்கொள்ள வேண்டும்.
இன்றும், கேரளாவின் பெரும்பகுதிகளில் விக்கிரக வழிபாட்டைத் தவிர்த்து தாந்தீக முறையிலேதான் வழிபட்டு வருகிறார்கள். ஏவல், பில்லி, சூன்யம், வசியப்படுத்துதல் என்ற அவர்களது கலாச்சார நம்பிக்கைகளை நாம் என்றுமே மிகத் தவறான வழிபாட்டு முறைகள் என்று கருதிய தில்லை.
இனிவரும் அத்தியாயங்களில் காணப்போகிற சாத்தான் வழிபாடு சம்பந்தமான செய்திகளையும் இவ்விதத்திலேயே எந்த ஒரு சார்பும் இல்லாத விருப்புவெறுப்பற்ற நிலையில் வாசித்துப் புரிந்துக்கொள்ளும் ஒரு மிகப்பரந்த விசாலமான மனம் வேண்டும் தமக்கு.
🌹
ஓம்..
👍அன்பு முகநூல் நண்பர்களே!
🔔 ஓம் 🔔 என்னும் வலைப்பூ தளம்
🌏 ஓம் வாட்ஸ்அப் குரூப்🌍
🌹 ஓம் யூட்யூப் சேனல்🌹
ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன அதை நீங்கள் கிளிக் செய்தால் ஓம் வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்👍
ஓம் முகநூல் லிங்க்
https://www.facebook.com/ஓம்-103021818477319/
ஓம் முகநூல் குழு
யூடியூப்: லிங்க்
https://youtu.be/ZrOQ3ACBYiQ
ஓம் குரூப் எண் 1
https://chat.whatsapp.com/Hs7SA4nIr8B7HTLVymWn8q
ஓம் குரூப் எண் 200
https://chat.whatsapp.com/EGPyzPqtOHn26oqW80yrbj
ஓம் குரூப் எண் 300
https://chat.whatsapp.com/FoXuBBM4wb5JfnxCyAcVXg
ஓம் குரூப் எண்: 400
https://chat.whatsapp.com/J1q4V74aelnKNSuF29TVPd
ஓம் குரூப் எண்: 500
https://chat.whatsapp.com/GWsr4zIjqJY51uTfQSLxSi
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
*Indian bank*
*Name:B.R.Sharmila*
*ACC.no:6744970785*
*Ifsc code:IDIB000E008*
*Branch:Erode (224)
Google play: 9600101062
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
Comments
Post a Comment