🌎🌏. எதிர்காலத்தைக் கணிக்கும் ஆற்றல்🌎🌏🌍

 

🌎🌏. எதிர்காலத்தைக் கணிக்கும் ஆற்றல்🌎🌏🌍

வானவியல் இல்லை என்றால் ஜோதிடம் என்பதே இல்லை"என்று கூறும் அளவுக்கு இரண்டும் ஒன்றோடொன்று மிகவும் தொடர்புடையது. வானவியல் போலவே ஜோதிடமும் அறிவியல் சம்பந்தப்
பட்டது தான்.

எந்த நாட்டில் எல்லாம் வானவியல் சிறந்து விளங்கியதோ அங்கெல் லாம் ஜோதிடமும் புகழுடன் திகழ்ந்தது.

 ஜோதிடம் என்பது இந்தியாவில் தோன்றியது இல்லை என்றாலும் வானவியலில் கொடிகட்டிப் பறந்த நமது முன்னோர்களின் திறத்தால்,

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே, ஜோதிடக்கலையும்இந்தியாவின் புகழ் மகுடத்தில் ஒன்றாக மிளிர்ந்தது.

‘தனிப்பட்ட மனிதனுடைய மூளை, நரம்பு ஆகியவற்றை, சூரியன் மற்றும் வானவீதியில் சுற்றிவரும் கிரகங்களில் இருந்து வரும் மின் காந்த அலைகள் நுட்பமாகப் பாதிக்கின்றன' என்று சில ஆண்டு களுக்கு முன் நியூயார்க் பல்கலைக் கழக அறிஞர் ராபர்ட் ஒபேக்கர் என்பவர் கூறிய கருத்தை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நமது முன்னோர்கள் அறிந்துவைத்து இருந்தார்கள்.

இந்த அடிப்படையில் உருவானதுதான் ஜோதிடக்கலை.

வானத்தில் இருக்கும் கிரகங்களின் தாக்கம், பூமியில் உள்ள மனி தர்கள் உள்பட அனைத்தையும் பாதிக்கிறது என்பதை நாம் கண் கூடாகப் பார்க்கலாம்.

பவுர்ணமி நாட்களில் சந்திரனின் ஈர்ப்பு சக்தியால் கடல் அலைகள் வழக்கத்தைவிட அதிக ஆக்ரோஷமாக இருக்கும், காட்டில் விளையும் மூலிகை செடிகளை பவுர்ணமி காலத்தில் தான் சேகரிப்பார்கள். அப்போதுதான் அதன் மருத்துவ குணம் பூரணமாக இருக்கும்.

அதுபோல கடல் வாழ் உயிரினங்களிலும் சந்திரனின் கிரணங்கள் பெரும் அளவில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றன.

சந்திரன் போல மற்ற கிரகங்களின் மின் காந்த அலைகள், மனிதன் மீது ஏற்படுத்தும் தாக்கத்தை கணித்து, அதன் மூலம் ஒருவரின் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் துல்லியமாகக் கூறலாம் என் கிறது, ஜோதிடக்கலை.

அப்படிப்பட்ட ஜோதிடக் கலையின் விஞ்ஞானப்பூர்வ அடிப்படை பற்றியும், இந்தக் கலையில் நமது முன்னோர்களின் சிறப்பு குறித்தும் விளக்கமாகச் சொல்கிறார், ஜோதிடக்கலை நிபுணர் பண்டித காழியூர் நாராயணன்.

அவரது கருத்து இதோ....

ஜோதிடத்தின் பிறப்பிடம் இந்தியா அல்ல. இது கி.மு.6-ம் நூற் றாண்டில் வாழ்ந்த நொமடிக்' என்ற நாடோடி வம்சத்தினர் தோற்று வித்த கலை.

நொமடிக் இனத்தவர்கள் உணவு, நீர், இருப்பிடம் நாடி இடம் பெயர்ந்து கொண்டிருந்தனர். மத்திய ஐரோப்பா மற்றும் 'ஏசியா மைனர்' எனப்படும் துருக்கி மற்றும் மெசபடோமியா கணவாய் மூல மாக இந்த வம்சத்தினர் இடம் பெயர்ந்து வாழ்ந்து வந்தனர்.

இவர்கள் தங்கள் தலைவனை ' ஆருடம் சொல்பவர்' என்று அழைத்தனர். இவர்களை 'நட்சத்திர கணிப்பாளர்' என்றும் சிலர் அழைப்பர்.

இவர்கள் ஒரு இடம் விட்டு ஒரு இடம் மாறும்பொழுது, மாற்று இடத்திற்கு எந்த திசையில், எவ்வளவு தூரத்தில் வாழ்வாதாரங்கள் உள்ளன என்பதை, வானில் உள்ள நட்சத்திர கூட்டங்களின் அமைப்பை


ஆராய்ந்து தெரிந்து கொண்டனர். இவர்களே உலகின் முதல்ஜோதிட குடிகள்.

இதனை அடுத்து நமது நாட்டில் மிகப்பெரும் கணக்கியல் அறிஞர்கள். வானியல் நிபுணர்கள் இருந்து உள்ள னர். இவர்களில் குறிப்பிடத்தக்கோர் ஆரியபட்டர், வராகமிஹிராச்சாரி யார், பராசரர் போன்றோர் ஆவர்.



அந்தக்காலத்தில்விவசாயம்செய்யத்தொடங்கும் முன்பு ஜோதி டம் பார்த்துள்ளனர். அதாவது ஜோதிடம் மூலம் பருவநிலைகளை அறிந்து அதற்கு ஏற்ப விவசாயம் செய் துள்ளனர்.

இவ்வாறு, விவசாயிகள் ஜோதிடம்

பராசரர் பார்த்து பயிரிடும் முறை நம் நாட்டி லும், சீன தேசத்திலும் உருவானது. வானில் சுற்றிவரும் சூரிய சக்தி இல்லை என்றால் பூமியில் ஒரு புல், பூண்டு கூட தோன்றி இருக்க வாய்ப்பு இல்லை என்கிறது விஞ்ஞா னம்.

சந்திரனுடைய சக்தி, ஒரு மனிதனுடைய மனஎழுச்சிகள், மனோ பாவங்களை மாற்றி அமைக்கும் திறன் கொண்டது. இதை அமா வாசை, பவுர்ணமி தினங்களிலும், அஷ்டமி, நவமி போன்ற தினங்க ளிலும் எளிதாக உணர முடிகிறது.

காலைவேளையில் சுறுசுறுப்பையும், மாலையில் சோர்வான குணத் தையும் தருவது வானிலை மாற்றங்களே. ஒருசில இடங்களில் மட்டும் உள்ள தாவரங்கள் பூப்பதும், காய்ப்பதும் வானிலை தொடர்புடைய வைகளே.

இப்படி மற்ற கோள்களுக்கும் தனித்தனியாக மனிதனை கட்டுப்படுத்தும், ஆட்சி செய்யும் சக்திகள் உள்ளன என்பது விஞ்ஞானப்பூர்
வமான உண்மையாகும். மேற்கத்திய நாடுகள் என்று சொல்லப்படும் ஐரோப்பா, அமெரிக்கா போன்ற நாடுகளில் 'சோலார் சிஸ்டம்' எனப்படும் சூரியனை அடிப்படையாகக் கொண்டு ஜோதிடம் பார்க்கப்படுகிறது.

 நம்நாடு உள்பட ஆசிய நாடுகள், மங்கோலியா ஆகிய நாடுகளில்





வானியல் மற்றும் ஆன்மிகப் பெரியோர்களால் வளர்க்கப் பட்ட இந்த ஜோதிடக்கலை விஞ்ஞான முறையை அடிப்படை யாகக்கொண்டது. மேலும் இதன் நம்பகத்தன்மையை வாழ்வியல் மூலம் நிரூபித்தும் உள்ளனர். ஜோதிடக் கலையானது, இன்று நேற்று தோன்றிய ஒரு புதிய கலையன்று. அது, புராண-இதிகாச காலம் முதல்கொண்டு, சித்தர்களால் வழிவழியே வளர்க்கப்பட்டு வந்த “பழம் பெரும் கலையாகும்.

'லூனார் சிஸ்டம்' எனப்படும் சந்திரனுடைய ஆட்சி அடிப்படையில் ஜோதிடம் சொல்லப்படுகிறது.

சூரிய முறையிலான ஜோதிடம் உடல்ரீதியாக வெளியில் காணப் படும் விஷயங்களை அடிப்படையாகக் கொண்டு சொல்லப்படும் ஜோதிடம் ஆகும்.

சந்திரனுடைய அடிப்படையில் கூறப்படும் நமது நாட்டு ஜோதிடம், மனிதனுடைய உள்ளம் சார்ந்த விஷயங்களிலும், ஆன்மிக அடிப் படையிலும் கணிக்கப்பட்டு சொல்லப்படுகிறது.

என்பது ஜோதிடத்தின் முன்னோடி மற்றும் அடிப்படை சாஸ்திரம் ஆகும். வான சாஸ்திரம் என்பது பஞ்சாங்கம் கணிப்பதி லும், நாட்டினுடைய இயல்புகளை சொல்வதிலும், அண்டை நாட்டு போர் மற்றும் வணிகம் பற்றி சொல்வதிலும் பெரிதும் பயன்படுகின் றன.

ஜோதிடம் என்பது மேற்கூறிய வானியல் மற்றும் கணிதம் என்ற இரண்டு கச்சா பொருட்களால் உருவாக்கப்பட்ட எதிர் காலத்தை சொல்லும் கலையாக மாற்றம் பெற்றது.

ஜோதிடம் என்பது 'ஜோதி+இடம்' ஆகும்.'ஜோதி' என்றால்வெளிச்சம் என்று பொருள். வெளிச்சம் தரக் கூடிய இடத்தையும், விஷயங்களையும் நமக்கு காட்டுவது ஜோதிடம்.

வானியல் மற்றும் ஆன்மிகப் பெரியோர்களால் வளர்க்கப்பட்ட இந்த ஜோதிடக்கலை விஞ்ஞான முறையை அடிப்படையாகக்கொண் டது. இதன் நம்பகத்தன்மையை வாழ்வியல் மூலம் நிரூபித்தும் உள் ளனர்.

ஒருவரது பிறந்த நேரத்தைக் கொண்டு, அவரது வாழ்நாளில் வரஇருக்கும் கிரக மாற்றங்களையும், அதன் மூலம் எப்படிப்பட்ட நிகழ்வுகள் அவரது வாழ்க்கையில் நிகழும் என்பதையும் கணித்துச் சொன் னார்கள்.

ஓம்..

ஜோதிடத்தை வானியல் ரீதியான விஞ்ஞானக்கலை என்பதாக பயன்படுத்த வேண்டும். தேவையான நேரத்தில் மட்டுமே ஜோதிடம் பார்க்க வேண்டும்.

 ஜோதிடத்தை நம்பலாம். ஆனால் ஜோதிடர் சொல்வதை மட்டும்முழுமையாக நம்பிக்கொண்டிருந்தால்ஏமாற்றுபவர்களுக்கு
இரையாக வேண்டியதுதான்.

ஜோதிடத்தை ‘அதிர்ஷ்டம் இருக்கும் கடை' என்றுஎண்ணவேண்டாம்.



ஜோதிடக் கலையானது, இன்று நேற்று தோன்றிய ஒரு புதிய கலை யன்று. அது, புராண-இதிகாச காலம் முதல்கொண்டு, சித்தர்களால் வழிவழியே வளர்க்கப்பட்டு வந்த பழம் பெரும் கலையாகும்.

இக்கலைக்குப் பதினொரு சித்தாந்தங்கள் உள்ளன. இருப்பினும், தற்கால நடைமுறையில், மூன்று விதமான ஜோதிடநூல்கள் அனுபவத் தில் இருந்து வருகின்றன. அம்மூன்றும் மாபெ ரும் நூல்களாகும்.

அவைகள் பின் வருமாறு:-

1. வராகமிஹிராச்சாரியார் எழுதிய 'பிருகத்

ஜாதகம்'. 

2. கல்யாணவர்மா எழுதிய 'சாராவளி'

3. ஜாதக அலங்காரம்

நாம் கடைப்பிடிக்கும் நூல்கள் எதுவாயினும், அவைகளின் தத்துவங்கள் மட்டும் ஏறக்குறைய ஒன்றே என்பது குறிப்பிடத்தக்கது.

ஜோதிடக்கலை செயல்படுவதற்கு மூன்று அம்சங்கள் அவசியம்.

அவைகள்:-

1. வான வீதியில் வகுக்கப்பட்டுள்ள 12 ராசி வீடுகள்.

2. வான வீதியில் உள்ள நட்சத்திரங்களை, 27 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்ட நட்சத்திர மண்டலங்கள்.

 3. வான வீதியில், 12 ராசி வீடுகளில், இடைவிடாது வலம் வரும் 9கோள்கள்.

மேலே சொல்லப்பட்ட 12 ராசி வீடுகளும், 27 நட்சத்திர மண்ட


லங்களும், 9 கோள்களும் ஜோதிடக்கலையின் கதாபாத்திரங்களாகும். அந்தமூன்றில் ஒன்றில்லை என்றாலும் ஜோதிடக்கலை இல்லை.


குப்த பேரரசு காலத்தில் வாழ்ந்த ஆரியபட்டர், வான சாஸ்திர ஆராய்ச்சியில் ஈடுபட்டு, கோள்களின் நிலைகளைக் கண்டறிந்தார்.


உலகத்திலேயே முதன் முதலில், 'பஞ்சாங்கம்' எழுதும் முறையைக் கண்டறிந்து, முதல் பஞ்சாங்கத்தை அவர் வெளியிட்டார். அவருடன் கூட்டாகச் சேர்ந்து செயல்புரிந்த வராகமிஹிராச்சாரியார் 'பிருகத் ஜாதகம்' என்ற ஜோதிட சாஸ்திர நூலை வெளியிட்டார் என்று சொல்லப்படுகிறது.


ஆக மொத்தத்தில், வானசாஸ்திரம், பஞ்சாங்கம் போன்ற துறை களுக்கு ஆரியபட்டர் உண்மையிலேயே ஒரு வழிகாட்டியாக இருந் தார்.


இவ்வாறு ஜோதிட நிபுணர் பண்டித காழியூர் நாராயணன் கூறியுள்ளார்.


இது போல நமது முன்னோர்கள், போர்க் கலையிலும், அது தொடர் பான பெரிய கப்பல்கள் தயாரிப்பிலும் தனி முத்திரை பதித்து இருந் தார்கள்.


பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, அவர்கள் பிரமாண்ட படையை நிர்வகித்ததோடு, கடல்கடந்து பல நாடுகளுக்குச் சென்று வெற்றிக்கொடி நாட்டியது மாபெரும் சாதனையாகப் போற்றப்படு கிறது.

ஓம்..


🌹

ஓம்..


👍அன்பு முகநூல் நண்பர்களே!


 🔔 ஓம் 🔔 என்னும் வலைப்பூ தளம்


🌏 ஓம் வாட்ஸ்அப் குரூப்🌍


🌹 ஓம் யூட்யூப் சேனல்🌹


 ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன அதை நீங்கள் கிளிக் செய்தால் ஓம் வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்👍


ஓம் முகநூல் லிங்க்


https://www.facebook.com/ஓம்-103021818477319/


ஓம் முகநூல் குழு


யூடியூப்: லிங்க்


https://youtu.be/ZrOQ3ACBYiQ


ஓம் குரூப் எண் 1


https://chat.whatsapp.com/Hs7SA4nIr8B7HTLVymWn8q


ஓம் குரூப் எண் 200


https://chat.whatsapp.com/EGPyzPqtOHn26oqW80yrbj


ஓம் குரூப் எண் 300


https://chat.whatsapp.com/FoXuBBM4wb5JfnxCyAcVXg


ஓம் குரூப் எண்: 400


https://chat.whatsapp.com/J1q4V74aelnKNSuF29TVPd


ஓம் குரூப் எண்: 500


https://chat.whatsapp.com/GWsr4zIjqJY51uTfQSLxSi


🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌏#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹


🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷


🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥


பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 


தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 


அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.


தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 


இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 


தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 


தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 


மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 


பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.


இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 


நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 


இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 


இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 


எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.


பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.


இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 


என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.


 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 


தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 


மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 


 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 


  உங்களுக்கு வேண்டும் என்று

 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.


#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.


#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.


குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.


தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.


இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.


சிறப்புகள் 


48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.


உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .


மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.


ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....


#முதலில் #வரும் #50,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.


 


வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்


 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 500 ரூபாய்.


பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி ஆயிரம் ரூபாய்.


 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.


 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .


வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.


வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்


மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.


#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50


*Indian bank*


*Name:B.R.Sharmila*


*ACC.no:6744970785*


*Ifsc code:IDIB000E008*


*Branch:Erode (224)


Google play: 9600101062


ஓம்....


*Indian bank*


*Name: Ravikumar.k*


*ACC.no:50493670334*


*Branch:Erode*


*IFSC.code:IDIB000E008*


*Google pay:7550334350*


*NAME: K.RAVIKUMAR*


*INDIA POST BANK*


*ACC.NO:010005524798*


*CIF.NO:405044063*


Erode head office.


 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....


🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

Comments

Popular posts from this blog