Posts

Showing posts from June, 2019
Image
💧உறக்கம் 💧 இப்பொழுது ஒரு பத்து விதைகளை போட்டு இருப்பதாக வைத்துக் கொள்ளுங்கள் .ஒரு மண் ;ஒரே தண்ணீர். ஆனால் ,அந்த பத்து விதைகளும் விதைகளே இருக்கக் கூடிய தன்மை தக்கவாறு இந்த தண்ணீரையும் இந்த மண்ணிலிருந்து அவை எடுக்க வேண்டிய அணுக்களையும் எடுத்துக்கொண்டு, வேப்பம் விதை என்றால் வேப்பம் செடியை தான் முளைக்கும் .  கரும்பு என்றால் கரும்பு தான் வரும் .மாங்காய் என்றால் மாங்காய் தான் வரும். குறிப்பு படத்துக்கு கீழ் இன்றும் விளக்கம் உள்ளன. அதுபோலவே நமது உடலிலும,் உயிர் சக்தியை எடுத்துக் கொண்டு சேமிக்கவும் ,செலவிடவும் செய்கிறது .வரவு ,செலவு இரண்டும் மத்தியிலே இருப்பு ஒன்று எப்போதும் இருக்கும் .அந்த இருப்பு மிகவும் குறைவாக போய்விட்டால் சோர்வு வரும் .நோய் கூட வரும் . நாள் முழுவதும் நாம் ஏதாவது பணி செய்து கொண்டிருப்பதால், மாலை நேரமானால் அந்த இருப்பு ஸ்டாக் குறைந்திருக்கும் , பொதுவாக அந்த இருப்பை அதிகரிக்கச் செய்ய செய்வதற்குத்தான் உறக்கம் வருகிறது .உறங்கும்போது என்ன நிலைமை என்றால் மன இயக்கம் இல்லை ; உடலில் இயக்கம் மத்திரம்  நடக்கிறது . இரண்டிலே ஒரு இயக்கம் தவிர்க்கப்படுவதா...
Image
🌷ஞானியின் அடையாளம் என்ன ? 🍂  எந்தவித அடையாளமுமற்று இருப்பதுதான் ஞானியின் அடையாளம். இருப்பினும் விளக்கம் தேவைப்படுவதால் நமது நிலையில் நின்று வேறுபடுத்தி யோசித்துப் பார்க்கும் பொழுது தானம், தவம், தன்னடக்கம், சத்தியம், சாந்தம், பொறாமையின்மை, பேராசையின்மை,  மன்னிக்கும் மனோபாவம், கருணை, இன்ப துன்பங்களைச் சமமாகக் கருதும் பக்குவம், செயல்களில் நேர்த்தி, உறுதி இவைகள்தாம் ஞானியின் அடையாளங்கள் என்று சொல்லாம்.  ஞானம் என்றால் அறிவில் தெளிவு என்பதுண்டு. அந்த அடிப்படையில் யோசித்துப் பார்க்கும் பொழுது நாம் புற விஷயங்களில் கூர்த்த மதி படைத்தவர்களை ஞானிகள் என்று அடையாளம் கொள்கிறோம். உண்மையில் அது விஷய ஞானமேயாகும். உண்மையான ஞானம் என்பது உண்மையில் மிகவும் சாதாரணமான விஷயம்தான். நாம் யார் ? நாம் எங்கிருக்கிறோம் ? நமது கடமையென்ன ? இந்த மூன்றையும் தெளிவாக உள்ளது உள்ளபடி உணர்ந்தோரே ஞானிகள்.  மௌனம் ஞானியின் அடையாளமில்லையா ?  பேச முடியாதவர்கள் கூட மௌனமாக இருப்பது போலதான் தோன்றும். மௌனம் என்பது பேசாமல் இருப்பது மட்டுமல்ல. மனம், வாக்கு, காயம் மூன்றையு...
Image
💧யோனிப் பொருத்தம் என்பது என்ன? 🌀 திருமணப் பொருத்தங்களைப் பார்க்கும் போது திருமணம் செய்ய வேண்டிய ஆண் பெண் ஆகிய இருவரும் தாம்பத்திய உடலுறவுக்கு எந்த அளவுக்குப் பொருத்தமானவர்களாக இருப்பார்கள் என்பதை நிச்சயப்படுத்துவதாகும். இருவரும் உடலுறவு முறைகளிலும் எத்தகைய மனோபாவமும் மனநாட்டமும் உடையவர்கள் என்பதைத் தீர்மானிக்கவே இந்தப் பொருத்தம் பார்க்கப்படுகிறது. திருமண வாழ்வுக்கு அடித்தளமாக அமைவதில் உடல் உறவு ஒன்றே மிகவும் முக்கியமானதாகும். முன் காலத்தில் புத்திரப் பேற்றுக்காகவும் வம்சவிருத்திக்காகவும் மட்டுமே உடல் உறவை மேற்கொள்ள வேண்டும் என்று கருதி வந்தனர். ஆனால் ஆண் பெண் உடல்இச்சைக்காகவே பொரும்பாலும் உடலுறவை மேற்கொள்வது மக்களின் மனப்போக்காக உள்ளது. ஆண் பெண் மணவாழ்க்கையில் மன ஒருமைப்பாட்டுக்கு உடலுறவுச் சேர்க்கைப் பொருத்தம் மிகவும் முக்கியமாகும். இத்தகைய மன ஒருமைப்பாடு, ஆண் பெண் ஆகியவர்களின் வாழ்வுக்கு மிகவும் அவசியமானதாகும் 🌎அன்பு முகநூல் நண்பர்களே  "ஓம்"என்னும் வலைப்பூ தளம் ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும்...
Image
🌷திருமணம்செய்யும் போதுஏன் மந்திரக்கோடி  வழங்குகின்றனர்?🌷 திருமணம் பலவகையில் நிகழ்கின்றன ஆனாலும் மந்திரக்கோடி அளித்த திருமணம் செய்து கொள்வதை புடவை கொடை என்று அழைக்கின்றனர். பழையகாலத்தில் திருமணம் எட்டு  வகைகளில் இருந்தது. அதனால்  அதை அஷ்ட மங்கலம் என்று  பெயரிட்டு இருந்தனர் பிராமம்,  தெய்வம் ,ஆர்ஷம் ,பிரஜாபத்யம்,  காந்தர்வம் , அசுரப் ,ராக்ஷஸம்,  பைசாசம் என்று எட்டு வகையில்  திருமணம்  நிகழ்ந்து வந்தது. தந்தை தன்மைகளை உத்தமமான ஒரு பிரம்மச்சாரிக்கு கொடுப்பது பிராம விவாகம் , யாகம் நிகழும்போது தந்தை மகளை புரோகிதருக்கு அளிக்கும் விவாக சடங்கு தெய்வம் எனப்படும் .கன்னிப் பெண்ணை மண மகனுக்கு அளித்து பதிலாக இரட்டையை ஏற்று வாங்குவது  ஆர்ஷம் .செல்வத்துடன் மகளை  ஒருவருக்கு கொடுப்பது பிரஜாபத்திய  விவாகம் .யாரிடமும் கலந்து  கொள்ளாமல் காதலன் காதலியை  தனதாக்கிக் கொள்வது காந்தர்வ  விவாகம் .புராணங்களில் ஏராளம்  கதைகளையும் காந்தர்வ திருமணங்கள்  காணலாம் .ஒருவர் கன்னிப்...
Image
🌺 மாட கூட இராஜயோகம்🍁 🌎அன்பு முகநூல் நண்பர்களே  "ஓம்"என்னும் வலைப்பூ தளம் ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன .அதை நீங்கள் கிளிக் செய்தால் "ஓம் "வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்🌏 https://www.facebook.com/om14422019/ புதனும் சுக்கிரனும் நாலாமிடத்தில் நிற்க 4-ஆம் இடத்து அதிபதியும் கேந்திரமேற 4-ஆம் இடத்தில் நின்ற பொருட்களைச் சுபர்கள் நோக்க அந்த ஜென்மனுக்கு நற்சுகமும் மேடையும் நாடுமுண்டு அப்பனே !மேலும் நல்ல யோகங்கள் உண்டாகும் குவலயத்தில் சிறந்த பெயர் புகழோடு வாழ்வான்பாக்கியங்களும் உண்டாகும் செவ்வாய் நிற்கும் நிலையும் பார்த்து செம...
Image
🍁ஆயுள் விருத்தியாக்கும் அமிர்தகடேஸ்வரர் 🔥 வில்வாரண்ய ஷேத்திரம்  என்ற புகழ் பெற்ற தலம் இது .மயானம் என்பது மருவி "திருமெய்ஞானம் "என சித்தர்களாலும் பெரியோர்களாலும் போற்றப்படும் புண்ணிய ஷேத்திரம் எவ்வளவு பெரிய பதவியில் இருப்பவர் ஆயினும் எத்தனை செல்வம் படைத்தவர் ஆயினும் ஞானியர் ஆயினும் அவரருக்குரிய காலந்தாழ்த்தாது உடலிலிருந்து உயிரை பிரிக்கும் பணியை கொண்டவர்  எமதர்மன் இவர் நொடிப்பொழுதும் காலம் தாழ்த்தாது பணி செய்வதினால் காலன்  என்ற பெயர் கொண்டவர் இந்த  எமதர்மனை இறந்து , மீண்டும் உயிர்பெற்ற தலம் இந்த அமிர்தகடேஸ்வரர் கோயில் திருக்கடையூர் இங்கு சிவபெருமான் லிங்க வடிவத்தில் கோயில் கொண்டுள்ளார் இந்த லிங்கம் திருப்பாற்கடலில் தேவர்கள் அமிர்தம் கடையும் போது தோன்றியது எனவே பாற்கடலில் தோன்றிய மகாலட்சுமி போன்றோரும் இருவரும் குளிர்கால வாயால் இவருக்கு அமிர்தகடேஸ்வரர் என்ற பெயர் தேவர்கள் திருப்பாற்கடலை கடைகளில் விநாயகர் பூஜை செய்யாது பணியை ஆரம்பித்தார்கள் அமிர்தம் வெளிப்பட்டது தேவர்கள் அதனை ஒரு கலசத்தில் சேமித்து வைத்தனர் அதனை விநாயகர் எடுத்துக்கொண்டு மறைந்தார் பி...
Image
🌿தண்டுக்கீரை சிறப்புகள் 🌿 தண்டுக்கீரை மழைக்காலம் முடிந்ததும் விதைகளை வீட்டுத் தோட்டத்தில் விதைத்து வளர்த்து கண்டு முற்றும் வரை அவ்வப்போது கீரையை பறித்து ஐந்தாவது மாதம் அல்லது ஆறாவது மாதம் இறுதியில் வேருடன் பறித்த கீரையை சமைத்து உண்டு என்று தண்டுகளை துண்டு துண்டுகளாக நறுக்கி காரக்குழம்பு  உண்ணுகின்றனஅதனாலே இக்கீரையை ஆறுமாத கீரை என்பர் ஆனால் தற்காலத்தில் விவசாயிகள் முளைக்கீரை அரைக்கீரை சாகுபடி செய்வதை போலவே தண்டுக் கீரையை சாகுபடி செய்து இரண்டு அல்லது மூன்று மாத இறுதியில் வேருடன் பிடுங்கி கத்தையாக கட்டி விற்பனை செய்கின்றனர் இக்கீரை 3 அடி உயரம் வரை வளரும். கைகளால் கீரை இலையை அடியில் நிறுத்தம் நடுவில் 10 சென்டிமீட்டர் அளவில் அகலமும் பூமியில் பூராகவும் கரும்பச்சை நிறத்தில் இருக்கும். ஆறு மாத முடிவில் கதிர்வந்து விதைகள் மற்றும் இதன் விதைகளும் குண்டு ஊசி கொண்டதாகவே இருக்கும்.இக்கீரை சந்தைக்கு வரும் போதெல்லாம் மக்கள் வாங்கி கீரையை பருப்புடன் வேக வைத்து கடைந்து ஒன்பது உண்டு தண்டுகளை போட்டு மறுநாள் காரக்குழம்பாகுபுறம்பாக சமைக்கின்றனர். உணவுக்கு பயன்படுவதாலும்பலவகை நோய்கள...
Image
✋அபய முத்திரை ✋ 🌎அன்பு முகநூல் நண்பர்களே  "ஓம்"என்னும் வலைப்பூ தளம் ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன .அதை நீங்கள் கிளிக் செய்தால் "ஓம் "வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்🌏 https://www.facebook.com/om14422019/ "பயம்"என்ற சொல்லுக்கு எதிர்ப்பதம்   "அபயம்" என்பதாகும் . பயங்களை  அகற்றி ,பயமற்ற "அபய" நிலையை  உருவாக்கும் ஒரு அற்புதமான  முத்திரை இது. உயர்நிலை முத்திரைகளில் அபய முத்திரை என்று ஒன்று உண்டு. ஆனால் அந்த அபய முத்திரைக்கும்  சிவ முத்திரையாகச் செய்யும் அபய முத்திரை குத்தும் சில...
Image
🌎திலகமிடுவது மிக அவசியமா? 🌏          திலகமிடுவது ஆத்மிக முன்னேற்றத்தின் சின்னம் என்பது பொதுக் கருத்து பரமேஸ்வரனின் நெற்றிக்கண்ணாக அமையும் பாகத்தில் தான் பொதுவாக பொட்டு வைக்கும் வழக்கம். குங்குமம், சந்தனம், திருநீர் என்பவை பொதுவாக திலகமிடப்யன்படுத்துகின்றனர். இந்து மத விசுவாசத்தின் பாகமாக திலகமிடுவதைக் கருதி வருகின்றனர் என்றாலும் இது, மத விசுவாசத்துடன் சம்பந்தப்பட்டதல்லாமலே ஒரு நபரில் நிச்சயமான செல்வாக்கு செலுத்தவல்லது. மனித உடலின் ஐந்தாவது திறன்மையமான நெற்றியின் மத்தியிலே பொட்டுவைப்பது வழக்கம் இந்த மையத்தில் பார்வையைப் பதிய வைத்தே தன்வயப்படுத்தி மயங்கவைப்பது. இம்மையத்தில் குங்குமம் அணியும் போது சூரியனின் கதிர்களில் அடங்கியிருக்கும் மருத்துவ குணங்களை உறிஞ்சி எடுத்து மூளைக்குள் செலுத்தி விடுகின்றது. பிரம்ம முகூர்த்தத்தில் சந்தனமும், விடியற்காலை குங்குமமும் மாலைப் பொழுதில் திருநீரும் அணிவது நரம்பு உறுதிக்கும் நோய் நிவாரணத்துக்கும் உத்தமம் என்று சூரிய ஒளியையும் மனித உடலையும் சம்பந்தப்படுத்தி செய்யப்படும் ஆராய்ச்சிகள் வெளிப்ப...
Image
🍀சித்தர்களின் யோக மார்க்கம் 🌿 திருமூலர் கூறுகிறார் 🌎அன்பு முகநூல் நண்பர்களே  "ஓம்"என்னும் வலைப்பூ தளம் ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன .அதை நீங்கள் கிளிக் செய்தால் "ஓம் "வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்🌏 https://www.facebook.com/om14422019/ "யோக சமாதி என்ற நிலைக்குள்ளே அலிலிடம் ,ஆன்ம ஒளி,  ஆன்ம சக்தி எல்லாம் உண்டு .இந்த யோக சமாதியை உகந்து  கூடுகிறவா்கள்   யாரோ அவர்களே சித்தர்கள் "என்று "யோகச் சமாதியின் உள்ளேஅகலிடம் யோகச் சமாதியின் உள்ளே உள ஒளி யோகச் சமாதியின் உள்ளே உள் சக்தி யோகச் சமா...