🌏புலிப்பாணி சித்தர்
சக்கரம் மகாமந்திர விஞ்சை 🌎
🌎அன்பு முகநூல் நண்பர்களே "ஓம்"என்னும் வலைப்பூ தளம் ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன .அதை நீங்கள் கிளிக் செய்தால் "ஓம் "வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்🌏
https://www.facebook.com/om14422019/
🍓 எண் தொழில்கள் நடத்த அதற்குரிய மந்திரங்கள்:−
வசியம்:− ஓம்− யநமசிவ −ஹரி ஓம் −
ஐயும் −கிலியும் −சிவகா.
தாம்பனம் :− ஓம் −நமசிவய − ஐயும்− கிலியும் −சவ்வும் −சிவகா.
மோகனம் :− ஓம் −மசிவயந −கிலியும்− சவ்வும் −ஸ்ரீயும் −சிவகா
மாரணம் :− ஓம் −சிவயநம −சவ்வும் −ஸ்ரீயும் −அரிஓம் −சிவகா
உச்சாடனம் :− ஓம் −வயநமசி− ஸ்ரீயும்− அரிஓம் −ஐயும் −சிவகா
பேதனம்:− ஓம் −யவசிமந −அரிஓம் −ஸ்ரீயும் −சவ்வும் −சிவகா
விந்து வேடனம் :− ஓம் நமவசிய − ஐயும்− கிலியும் −ஸ்ரீயும் −சிவகா
அழைப்பு :− ஓம் −வசிமநய − ஸ்ரீயும்− சவ்வும் −கிலியும் −சிவகா.
🌹 தீ வளர்த்து அதில் நெய் ஊற்றி ஆகுதி செய்ய.
ஆவின் நெய் ~ வசியம் செய்யும்.
எள்நெய் ~மோகனம் உண்டாகும்.
எரண்ட நெய் ~அழைப்பு பண்ணும்.
புங்கன் நெய் ~உச்சாடனம்ஊக்குவிக்கம்.
ஆதளை நெய் ~ தம்பனம் ஆக்கும்.
வேப்ப நெய் ~ மாரணம் உண்டு பண்ணும்.
எருமை நெய~் இவைகள் நான்கும்
ஆட்டுநெய் ~வித்து வேடனம் செய்யும்.
பன்றி நெய்
கழுதை நெய்
புன்னை நெய் ~பேதனம் உண்டாகும்.
🍯 சுப கர்மத்திற்கு (அல்லது )நல்ல செயலுக்கு
கன்னி மூலை என்ற ருத்ர மூளையான ஈசன் மூலையில் இருக்கை செய்து வன்னி− அரசு −ஆல் −விளா சுள்ளிகளை தீ வளர்த்து ஒமம் செய்ய வேண்டும். அதனால் நல்லவைகள் நடக்கும்.
🌰அசுப கர்மத்திற்கு( அல்லது )கேடு செயலுக்கு.
இந்திரன் மூலை,எம மூலை ,அககி்னி மூலையில் அமர்ந்து தீ வளர்த்து கொடிக்கள்ளி, எட்டி ,இத்தி, அத்தி விடதிாரி ஊமத்தை ,இருமுட்டி ,இரு கட்டு,கொடி சுள்ளிகளை ஓம குண்டத்தில் போட்டு எரிக்க கேடு தரும் செயல்கள் நடக்கும்.
🌺 எண் தொழில்கள் நடத்த அதற்குரிய வார நாட்கள்
ஞாயிற்றுக்கிழமை= வசியம் உண்டாகும்
திங்கட்கிழமை =தாம் பணம் நடத்த சாதகமான நாள் .
செவ்வாய்கிழமை= மோகனத் தொழில்.
செய்ய நல்லது.
புதன்கிழமை= மாரணம் செயல் நடக்கும்.
வியாழக்கிழமை= உச்சாடனம் நடத்த நல்ல நாள் .
வெள்ளிக்கிழமை= அழைப்பு கருமம் நடத்த பொருத்தமான கிழமை.
சனிக்கிழமை =வித்து வேடனம் செய்ய சிறந்த நாள் .
ஞாயிற்றுக்கிழமை=பேதனம் நடத்த பொருத்தமான நாள்.
🍯எண் தொழில்கள் நடத்த பொருத்தமான திசைகள்.
ஈசானியம்( வடகிழக்கு )=வசியம்நடத்தலாம்.
அக்கினி (தென்கிழக்கு)= மோகனம் செய்யலாம்.
நிருதி (தென் மேற்கு )=உச்சாடனம் செயல்படும்.
இந்திரன் (கிழக்கு)= தம்பனம் உண்டாகும்.
எமன் (தெற்கு )=மரணம் கொடுக்கும்.
வருணன் (மேற்கு )=அழைப்பு அளிக்கும்.
வாயு (வடமேற்கு )=வித்துவேடணம் செய்யும்.
குபேரன் (வடக்கு )=பேதனம் உண்டாகும்.
🔥 எண் தொழில்கள் பூஜிக்கும்போது பயன்படும் மணிகள்.
உருத்திராட்ச மணி =வசியம் செய்யும்
மிளகுமணி =மோகனம் பண்ணும்.
துளசிமணி= உச்சாடனம் நடக்கும்.
தாமரைமணி =தம்பனம் கொடுக்கும்.
நாகமணி =மாரணம் அளிக்கும்.
சங்குமணி =அழைப்பு வழங்கும்.
எட்டிமணி= வித்துவேடனம் செயல்படும்.
வெண் முத்து மணி =பேதனம் நடைமுறையாகும்.
🌀 எண் தொழில்கள் நடத்த இருக்கையாக பயன்படும் மரங்கள்.
பலா பலகை− தம்பனம் செய்யும்
மாம் பலகை −மோகனம் கொடுக்கும்.
வில்வ பலகை −வசியம் பண்ணும்.
பேயத்தேத்தான் பலகை −பேதனம் நடக்கும்
எட்டிப்பலகை− வித்துவேடனம் வழங்கும்.
அத்திப்பலகை −மாரணம் உண்டாகும்.
வெண்நாவல் பலகை −அழைப்பு செய்யும்.
வெப்பாலை பலகை− உச்சாடனம் உண்டாகும்.
🍁எண் தொழில் நடத்த பூஜை செய்ய உதவும் மலர்கள்.
மல்லிகை வசியம் - உண்டாக்கும்
முல்லை - மோகனம் செய்யும் .
தும்பை -உச்சாடனம் உண்டாகும் .
அரளி -அழைப்பு கொடுக்கும் .
காக்கணம் −விந்து வேடனம் உண்டாக்கும்.
ஊமத்தம் −பேதனம் நடத்தும்.
கடலைபூ −மாரணம் உண்டாகும்.
தாமரை −தம்பனம் கொடுக்கும்.
💥எண் தொழில் நடத்தும் போது அணியும் ஆடைகள்
செம்பட்டு துணி −வசியம் ஏற்படுத்தும்.
மஞ்சள் துணி− மோகனம் கொடுக்கும்.
பச்சை துணி −தம்பனம் அளிக்கும்.
வெள்ளை துணி −பேதனம் பண்ணும்.
கழுதை வண்ணத் துணி (சாம்பல் நிறம்)− வித்துவேடனம் கொடுக்கும்.
பஞ்சவர்ண்ணத் துணி−உச்சாடனம் செயல்படும் .
ஆந்தை வண்ணத் துணி− அழைப்பு ஏற்படுத்தும்.
கருப்புத்துணி− மாரணம் சம்பவிக்கும்.
🔥ஒமம் செய்ய பயன்படும் சுள்ளிகள்
அரசு மரக்குச்சி, மாமரக்குத்சி ,புங்க மரத்தின் குச்சி ,அத்திமரத்தின் குச்சி, வெட்டிவேர் ,விலாமிச்சுவேர், ஆல மரக் குச்சி ,மல்லி கொடி குச்சி ,நெல்லிமரம் குச்சி ,பேய்த்திக்குச்சி , கடுகு ரோகினி குச்சி ,எருக்கங்குச்சி ,கள்ளிகொம்பு இவைகள் பயன்படுத்தலாம்.
அருணகிரிநாதர் தாம் பாடிய சித்த வகுப்பு என்ற நூலில் சுமார் 70 மூலிகை பற்றி செய்திகள் தந்துள்ளார் அத்தனை மூலிகைகளும் ஹோமத்திற்கு பயன்படுத்தலாம் நல்ல பயன்கள் தருகின்றன ஆண்டு அனுபவித்து.
🔥 ஓம குண்டம் அமைக்கும் முறை.
மணலாலேனால் நவகோணம் தரையில் போட்டு. அந்த மணலாலே இருக்கை பரப்பி அதன் மேல் அமர்ந்து நவகோண நடுவில் சாண் நீள அகலத்தில் ஆழமாகப் பள்ளம் வெட்டி ஹோம குண்டம் அமைத்துதீ வளா்க்கவும்.
💥 சாபம் விலக மந்திரம்
ஓம் −சிவய நம −அம் −சிம்− கிலீம் −ஸ்ரீம்− ஓம் −ரம் −யம் −ஓம் .இம்மந்திரத்தை முதலில் சித்தி செய்து கொண்ட பின் பயன்படுத்த பூஜை தொடங்கும் முன் சாபம் விலக மந்திரம் ஓதிய பின் முறை யாக பூஜைகள் நடக்கும்.
🌿பூஜைகள் தொடங்கும் முன் சில நடப்புகள் முன்னெச்சரிக்கையாக தயார் நிலையில் செய்ய வேண்டிய நடைமுறைகள்.
தகடுகளில் மந்திர வித்துக்கள் பதிந்து முடித்து வைக்க வேண்டும்.
கலசம் நூல் சுற்றி வைத்தல்.
நன்னீர் நறுமண நெய் நறுமண பொடி மஞ்சள் சிவநீறு சக்தி நீறு இவைகள் கலந்த கலசத்தில் இட வேண்டும்.
சாபங்கள் விலக்கல்
பிராயணத்தை நிறுவுதல்.
சுகந்த பரிமள நீர் பாத்திரத்தில் எடுத்தல்.
மலர்மாலை விடு மலர்கள்.
போற்றும் பாமாலை.
கனிகள் ,பலகாரம,் தாம்பூலம் ,இளநீர், பால் ,பானகம் ,அன்னம் , பாகு,அறுசுவை படையல் சுத்தமான ஆடை கற்பூர தூபம்.
தியான மந்திரம் ஜபித்தல்.
🌏சோடச உபசார பொருள்கள்
1 பழம் 2 தேங்காய் 3 வெற்றிலை பாக்கு 4 கற்பூரம் ஒளி அஞ்சி சாம்பிராணி புகைக்காட்டல் 6நறுமண பொடி 7 சிவநீர் விபூதி 8 சக்தி நீர் குங்குமம் 9 மலர்கள் 10 நீர் விளாவு+பச்சை கற்பூரம்11 கோரோசனம் 12 புனுகு 13ஜவ்வாது 14 கஸ்தூரி 15 மஞ்சள் 16 குங்குமப்பூ.
மந்திரங்கள் :
வசியம் : ஓம் ஸ்ரீயும் −ஐயும் −கிலியும்− சவ்வும் −றீயும் யநமசிவ சிவகா.
மோகனம் : ஓம்− கிலியும் −சவ்வும் −றீயும் ஶ்ரீயும் − ஐயும்,மசிவயந− சிவகா.
அழைப்பு :ஓம் ~ஐயும் ~சவ்வும்~ ஸ்ரீயும்~ கிலியும் ~றீயும் நசியமவ சுவகா.
உச்சாடனம் : ஓம்~ றீயும்~ஶ்ரீயும்~ஐயும்~ கிலியும்~ சவ்வும்~ வயநமசி~ சிவகா.
தம்பனம் : ஓம்ஐயும்~ கிலியும்~சவ்வும்~றீயும்~ஶ்ரீயும் நமசிவய ~சிவகா
பேதனம் : ஓம் ~ ஐயும் ~ ஶ்ரீயும் ~றீயும் ~சவ்வும்~ கிலியும் யவசிமந ~சிவகா.
வித்வேடனம் :ஓம் ஶ்ரீயும் ~ றீயும்~ சவ்வும்~ ஐயும்~ காலியும்~யவசிமந~ சிவகா.
மாரணம்: ஓம் ~ சவ்வும் ~றீயும் ~ஶ்ரீயும்~ ஐயும் ~கிலியும~் சிவயநம ~சிவகா.
🌿 சர்வமும் சிவார்ப்பணம்
எதுவும் எனக்கு இல்லை இறைவா எல்லாம் உமக்கே இந்த சர்வம் சிவ பணத்திற்கு அர்த்தங்கள்.🍁
🌏நன்றி சர்மிளா ரவிக்குமார்
🌍" பகிர்தல் " ஒரு மிகச்சிறந்த பண்பாடு மட்டுமல்ல.
வாழ்க்கையில் உயர்வான இடத்தை அடைய
முக்கியமானதொரு ஆயுதமும் அதுதான்...🌏x
Comments
Post a Comment