🍁இறந்தவர்களுக்கு நீர் கொடுப்பது எதனால்?🌀





உடலிலிருந்து உயிர் பிரிந்து விட்டதாக அல்லது துளிா்க்கிறதா என்று பார்க்கத்தான் .இறந்தவர்களுக்கு வாயில் சிறிது பால் விட்டு பார்ப்பார்கள். மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு எடுத்து வந்த பிறகும் நீர் விட்டு பார்ப்பது உயிர் கருமையத்தில் இருந்தால் மீண்டும் இயக்கம் பெற்று எழுந்து இருக்கட்டும் என்ற முயற்சியில் தான் .உடலை உயிருடன்  திருக்கட்டும் என்ற முயற்சியில் தான்.உடலை உயிருடன் புதைத்து விடக்கூடாது என்பதற்காகத்தான் கடைசிவரை இந்த பரிசோதனைகள் எல்லாம்.




🌎அன்பு முகநூல் நண்பர்களே  "ஓம்"என்னும் வலைப்பூ தளம் ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன .அதை நீங்கள் கிளிக் செய்தால் "ஓம் "வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்🌏


https://www.facebook.com/om14422019/


🌍" பகிர்தல் " ஒரு மிகச்சிறந்த பண்பாடு மட்டுமல்ல.

வாழ்க்கையில் உயர்வான இடத்தை அடைய 

முக்கியமானதொரு ஆயுதமும் அதுதான்...🌏

Comments

Popular posts from this blog