🌷ஆனந்த நடனம் அரும் பெரும் வேதம்🌀






👍அன்பு முகநூல் நண்பர்களே 🔔 ஓம் 🔔 என்னும் வலைப்பூ தளம் ஆரம்பம் ஆகிய உள்ளன. நீங்கள் இந்த வலைத்தளத்தில் ஆன்மீகம் ,ஜோதிடம் ,சித்தர்கள் ஜீவசமாதி, நோய் தீர்க்கும் கோயில்கள், தியானம் ,மந்திரங்கள் , முத்திரைகள் என்று ஆத்மீக சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் உடனுக்குடன் நீங்கள் தெரிந்துகொள்ள சேர வேண்டும் என்றால் கீழே உள்ள பட்டனை அழுத்தினால் எங்கள் வலை தளத்திற்கு வர முடியும் வந்ததும் கை மாதிரியான அமைப்பில் ஒரு ஆப் உள்ளன அதை நீங்கள் கிளிக் செய்தால் ஓம் வலைப்பூ தளத்தில் சேர்ந்துவிட முடியும் நாம் அனுப்பும் நல்ல விஷயங்கள் உடனுக்குடன் உங்கள் முகநூலில் நீங்கள் பார்க்க முடியும் சர்வம் சிவார்ப்பணம்👍


https://www.facebook.com/om14422019/


மூலமும்~ விளக்க உரையும்


நந்தியெம் பெருமானிடம் திருமூலர் உடன் வேதம் கற்றவர்கள் ஏழ்வர் இன்று 69 வது பாடலில் கூறப்பட்டது ."இவ்வுலகில் எண்ணில் பல கோடியுகம் இருந்த காரணத்தை ,இந்திரனே ! கேள் "என்று அமைந்தது எழுபத்தைந்தாவது பாடல் இந்தப் பாடல் மாலாங்கனே ! நான் இந்தப் பூலோகத்தில் வந்திருந்தகாரணம் என்ன தெரியுமா எனக் கேட்டு திருமூலர் கூறுகிறார் .நான் இவ்வுலகத்துக்கு வந்த காரணம் நீலவண்ண நேர் இறை சக்தியுடன் உலகத் தோற்றத்திற்கு மூல காரணம் ,நீலவண்ண நோிழையாள் சக்தியுடன் உலகத் தோற்றறத்திற்கு மூலகாரணமாம் ஆனந்த நடனத்தின்

 அரும் பொருளாய் வந்த ஞான வேதத்தைச் சொல்வதற்குத்தான் நீலாங்கம்~ நீலநிறம் நேரிழை ~அழகிய ஆபரணம் ,மூலாங்க ~ மூலஅங்கம் ~

உலகத் தோற்றத்தின் மூலம் .சீலஅங்கம்~

 சீலங்க ஒழுக்கத்தையே உவப்பாகக் கொண்ட


நன்றி ஷர்மிளா ரவிக்குமாா்


🌍" பகிர்தல் " ஒரு மிகச்சிறந்த பண்பாடு மட்டுமல்ல.

வாழ்க்கையில் உயர்வான இடத்தை அடைய 

முக்கியமானதொரு ஆயுதமும் அதுதான்...🌏

Comments

Popular posts from this blog